குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

கட்டுரைகள்

செந்தமிழ்த் தோட்டம் - மொழிபெயர்ப்பு மெல்லியம் சங்கொலி வாரஏடு கணினித்துறையில் தமிழ்ப்புரட்சி...

 2-11-2007 கணினி இல்லாத வாழ்க்கை இனி இல்லை எனும் அளவிற்கு எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துவிட்ட கணினித் துறையை ஆங்கிலமே ஆட்சி செய்து வந்தது. அந்த நிலையை மாற்றி இனி தமிழ்மொழி கோலோச்சும் என்கிற அளவுக்கு புதுப்புது ஆய்வுகளின் மூலம் தமிழ்ப் புரட்சியை நிகழ்த்தி வருகிறது கணியத் தமிழ் சாஃப்ட்வேர் என்கிற நிறுவனம்.

மேலும் வாசிக்க...
 

செம்மொழி என்பதற்கான தகுதி தமிழிற்கு மிகுதி

07.08.2011.தமிழருடைய ஆண்டு.(திருவள்ளுவர் ஆண்டு.) உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன் பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

காலந்தோறும் தமிழ் நூல்கள்

 07.08.2011.த.ஆ.2042--தமிழ் மொழிக்கு அணிசெய்திட சங்க காலம், சங்கம் மருவிய காலம், அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநடைக் காலம் என இலக்கியங்கள் காலம் தோறும் தோன்றியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

தமிழ் வளர்த்த அறிஞர்கள்

அ 

  அகப்பேய் சித்தர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
   அகிலாசனார்

மேலும் வாசிக்க...
 

தமிழின் வரலாறு

 07.08.2011த.ஆ.2042--தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 163 - மொத்தம் 166 இல்