குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பயன்கள்!

07.04.2023.....தமிழ் மொழி வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்க வழி வகை செய்யப்ட்டு உள்ளது.

வீட்டில் இருந்தபடியே பலமொழிப்பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும். தொலை தூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினி வழியாகப் பலரும் கற்று வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

திரள் மக்கள் ஊடகங்களும் பரப்பியல் வாதமும்..திரைத்துறை வெகுமக்களின் பண்பாட்டுக்குரியனவாகவுள்ளன!

மார்ச் 18, 2011....குமரிநாட்டில் 11.02.2024 இல் ஏற்றப்படுகின்றது. எமது இடைச்செருகலாக இது யாழ் குமுகாயநிலை பற்றி இதனுாடே  விளங்கிக்கொள்ளல் அறிவியல்சார் பார்வையாகும்!

நமது காலம் ஊடகங்களின் காலம். பொருளாதார அடித்தளத்தின் பேரால் குமுகாயக்கட்டமைப்பை(சமூகக்கட்டமைப்பை) வரையறை செய்யும் மார்க்சியச் குமுகவியலாளர்கள் (சமூகவியலாளர்கள்) கூட 2000- க்கு முன்னும் பின்னுமான இருபதாண்டுகாலக்(குமுகாக்கட்டமைப்பை) சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information society) என்றே வரையறை செய்கின்றனர் . நகரம் மற்றும் பெருநகர வாசிகள் ஊடகவலைப் பின்னலுக்குள் தன் விருப்பத்தோடு வந்து சேர்ந்து விட்டனர். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே நுழைந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

சித்திரை” முதல் நாளில் புத்தாண்டுப் பிறப்பதில்லை !

சித்திரை” முதல் நாளில் புத்தாண்டுப் பிறப்பதில்லை !

(இது ஒரு மீள் பதிவு)

--------------------------------------------------------------------

தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் “தை”யா ? “சித்திரையா ? என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ்ப் பணிமன்றத்தில் கடந்த 06-01-2019 அன்று வெளியிடப்பட்டது. ”தை” முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று, “சித்திரை” பிறந்திருக்கிறது. முந்தை

மேலும் வாசிக்க...
 

இணையத்தளத்தின் வரலாறு, இணையம்:

இணையம்: 07.04.2023....இணையம் என்பதற்கு வித்திட்டவர் ய(ஜ)தன் பாசு(ஸ்)டல் என்னும் அமெரிக்கர் ஆவார். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகிறது.ஒரே நேரத்தில் பல இணைப்புகளை தொடர்புபடுத்தி இணையாக, இயல்பாக பார்க்க தொகுக்கப்படுவதால் இணையம் என்ற சொல் அமைந்து உள்ளது.

மேலும் வாசிக்க...
 

பிரித்தானியா பாராளுமன்றத்தில் (இலண்டன்) தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல் நாளன்று 15.01.2024 (01.01.தி.

ஆ. 2055) இராவணன் கதைசொல்லும் ஈழத்துநாட்டியம் அரங்கேறியது! .....அரங்கேற்றியவர்களுக்கு  வாழ்த்துகள். பரதநாட்டியம் இந்திய அடையாளத்ப்பெற்று விட்டது  அதிலிருக்கும் கிராமிய நடனங்கள், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம்,கரகம் என்பனவே எமது (தமிழர்) நடனக்கலைக்குரியவை ஏனையவை பிறமாநிலக் கலவைகளில் உருவானவையாகின்றன. இதனால்தான் மேனாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  காலஞ்சென்ற  அமமரர் வித்தியானந்தன்அவர்கள்  ஈழத்து நடனம் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்றார் . அது இன்று மேனாள் இலங்கைப்பேராசிரியர் பாலா.  சுகுமார் அவர்களால் இங்கிலாந்துப்பாராளுமன்றத்தில் அரங்கேறியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

நம் தமிழர்கள் ஆங்கிலத்தையே பின்பற்றி தமிழை ஆய்ந்து வருகின்றனர்.

07.04.2023....தமிழ் மொழி இயல்பாக எண்ணற்ற மென் பொருள்களை உருவாக்கி வருகின்றனர் எடுத்துக்காட் டாக தரவுகளைக் சேகரித்து அத்தரவுகளின் மூலம் மொழிப் பெயர்ப்பு செய்யவும், இலக்கணத்தை உட்புகுத்தி எழுத்து, சொல், பொருள், வாக்கியம் போன்றவை கண்டறிவதற்கும் கணினித் தமிழ் ஆய்வுகள் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

நாகநாட்டு இராசதானி வரலாறு

11.01.2024...ஈழத்தில் பெளத்தமத வருகைக்கு முற்பட்ட காலத்தில் ஆசீவக மதமும், ஐயனார் வழிபாடும் எவ்வாறு சிறப்புப் பெற்றிருந்து என்றும்  இன்று  அவை எவ்வாறு சிதைக்கப்பட்டு உள்ளனஎன ஆராய்வதும் ஆசீவக ஐயனார் வழிபாட்டுக்குரிய நாகநாட்டின் இராசதானியாக விளங்கிய அநுராதபுரம் எவ்வாறு சிங்கள பெளத்தமத பூமியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதனையும் வெளிப்படுத்துவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும் ஏனெனில் ஆசீவக மதமானது ஈழத்தில் நாகநாட்டின் தலைநகராக  அநுராதபுரத்தை முதன்முதலாக கொண்டிருந்த தேவநம்பிய திசனின் பாட்டனான பண்டுகாபயன் (கிமு 377 - கிமு 367)

மேலும் வாசிக்க...
 

கணினி விரிவாக்க கலைச் சொற்கள்.

07.04.2023....கணிப்பான், கணிப்பொறி என்ற இந்த சிறு பொறி(இயந்திரம்) கணக்குகளை கச்சிதமாக கணக்கிடும் பொறி ஆகும்.கற்றலில் கணினி தற்பொழுது பெருவாரியாக பங்களிக்கிறது. கற்பித்தலுக்கு தேவையான கணினி சொற்றொடர்கள் பிற மொழி, குறிப்பாக, ஆங்கில மொழியில் பயன்பாட்டில் இருந்த போதும், தமிழ் மொழி சொல் ஆக்கமும் இன்றியமையாத ஒன்றாகிறது.
மேலும் வாசிக்க...
 

இலங்கையுடனான சுவிற்சர்லாந்தின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய அந்நாட்டின்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் -09.01.2024.... தி.ஆ 2054 தமிழீழத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள்,துன்புறுத்தல்கள் ,கொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் உரிமையும் நீதியும் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றன. இவ்வாறான சூழலில் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பன்னாட்டு நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2,3,4,5 முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

த.ஆ-2046--தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர் ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார்.

மேலும் வாசிக்க...
 

தெரிந்தும் தெரியாத தமிழ் - நுாலாய்வு: கிருசுணா

06.01.2021..... மீண்டும் 06.01.2024...தி.ஆ .2054...திரு. வி.இ.குகநாதன் அவர்களது தெரிந்தும் தெரியாத தமிழ் என்ற நுாலை kindle மூலம் அண்மை யில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நுாலைப் படித்த பின்பு அதனைப் பற்றி குறிப்புரை ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும் என்ற நோக்கம் தோன்றவே இக் கட்டுரையை எழுத முனைந்துள்ளேன்.

மேலும் வாசிக்க...
 

கதிரவனை சுற்றி இருக்கும் ஒளிக் கதிர்கள் (கரோனா) போல கூர்முனைகளைக் கொண்டு தென்படுவதால் இந்ததீயநுண்மி

க்கு(கரோனா வைரசுக்கு)குடும்பம் என இதற்கு பெயர் ஏற்பட்டது. (இன்றுதான் அறிவியல் விளக்கக் கட்டுரை கிடைத்தது) தயாரிக்கப்பட்ட தீயநுண்மி அல்ல ஆய்வில் முடிவு.26.03.2020 சீனாவின் மறைவு(இரகசிய தமிழ் அல்ல வடமொழி) ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயரிக்கப்பட்ட தியநுண்மி(வைரசு)கிருமி (கிருமியும் தமிழ் அல்லவடமொழி)  தவறுதலாக வெளியேறி பரவியதுதான் கரோனா தீயநுண்மி(வைரசு) என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சமீபத்திய ஆய்வு.

மேலும் வாசிக்க...
 

உலக புடைவைநாள் - உலகநடைமுறைநாட்காட்டியின்டிசம்பர் 21 /தமிழர்களின் உடைநாகரிய வரலாறு!

29.12.2023....திருவள்ளுவராண்டு 2054 ......2009 முதல் டிசம்பர் 21ம் நாள் உலக புடவை நாளாக கொண்டாடப்பட்டு= நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.(அனுசரிக்கப்பட்டு )வருகிறது. புடவையின் பாரம்பரியத்தை போற்றவும் அதன் முக்கியத்துவத்தை ஏற்றவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழ் புத்தாண்டா? சித்திரை புத்தாண்டா? இந்து புத்தாண்டா? |

01.04.2049-14.04.2018-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்பமேற்படுத்த வேண்டாம்.இதை விளங்கிக்கொள்ள முடியாத தமிழர்கள். இந்துக் கோயில்களை நடத்தும் தமிழர்களா நாம் -புலம்பெயர்ந்து வாழ்ந்தும் அறியா மையை அடுத்ததலைமுறைக்கும் கடத்தும் தவறு.

மேலும் வாசிக்க...
   

ஒசைரிசு-ரெக்சு: பூமிக்கு தண்ணீர் எப்படி வந்தது? பென்னு சிறுகோளின் மண்ணில் கிடைத்த பதில்

கட்டுரை தகவல் ,எழுதியவர்,யோனதன் ஏமோசு,பதவி,பிபிசி அறிவியல் செய்தியாளர்12 அக்டோபர் 2023.... பூமியில் இருந்து 200 கோடி கி.மீ தொலைவில் இருக்கும் ‘பென்னு’ என்னும் சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, நாசாவின் ஒசைரிசு ரெகசு விண்கலம் சென்ற மாதம் பூமிக்குக் கொண்டு வந்தது. ஏழு ஆண்டுகள் பயணித்து 700 கோடி கி.மீ. சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு ஒசைரிசு ரெக்சு பூமிக்குக் கொண்டு வந்த பென்னு சிறுகோளின் மண் மாதிரியை இப்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

 

மேலும் வாசிக்க...
 

பூநகரி பைதிரசபையின்(பிரதேசசபையின் நுாலகம் இரண்டும் தரம் உயர்த்தப்பட்டது! 01.10.2023

பூநகரி பைதிரசபையின்(பிரதேசசபையின்) கீழுள்ள பூநகரி பொதுநூலகம் மற்றும் பல்லவராயன்கட்டு பொது நூலகம் என்பவை தரமுயர்த்தப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் கீழுள்ள இலங்கை தேசிய நூலக சபையால் கடந்த நவம்பர் 22ம் திகதி முதல் பொதுநூலகங்களாக அவை தரமுயர்த்தப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு

01.07.2023.....இச்செய்தியானது உலகவரலாறாக இருக்கப்போகும்  செய்தியாகும். ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிசன்சு எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு சென்றது.

மேலும் வாசிக்க...
 

தைத்தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை?

தமிழர்களே சிந்தியுங்கள் கீழே வரும் பெயர்கள் தமிழா.....? சிந்தியுங்கள் தமிழர்களே......

தை தான் தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது?

தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?

மேலும் வாசிக்க...
 

பழமையான மொழி தமிழா? சமசுகிருதமா?- கவர்னர் ஆர்.என்.இரவி பரபரப்பு பேச்சு12 .05.2023

16.05.2023....குமரிநாடு.கொம் இடைசெருகலாக ஒரு கருத்தை முன்மொழிகின்றது. சீக்கியர் தலப்பாகை, தலைமுடிதாடி,கத்தி உரிமை போன்று தமிழ்நாட்டுக்கு  ஆளுனராக வருபவர் தமிழ்மொழியை  மதிப்பவராகவும் தமிழ்மொழி பேசக்கூடியவராகவும் தமிழை வாசித்து அறியக்கூடியவராகவும் இருக்கவேண்டும்  என்ற சிறப்புரிமையைப்பெறவேண்டும் சட்டரீதியாக.(தமிழ்நாடு என்று பெயர் பெற்றுக்கொண்டதுபோல்.)தமிழ் மொழியையும், சமசுகிருத மொழியையும் பழமையான மொழிகள் என்று கூறுவார்கள். தமிழ் மொழியில் இருந்து சமசுகிருதத்துக்கு பல சொற்கள் வந்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.

 

சுவிசு பேர்ண் வள்ளுவன்

உலக செய்திகள்

நிலவில் தாவரம் முளைத்தது - வரலாற்றில் முதல் முறை

15.01.2019 காப்புக் கவசத்துக்குள் முளைவிட்டுள்ள பருத்தி விதை.வரலாற்றில் முதல் முறையாக நிலவில் ஒரு தாவரம் முளைத்துள்ளது. எப்படி என்கிறீர்களா?சீனாவின் சாங்'இ4 ரோபோட்டிக்

தொடர்ந்து வாசிக்க..

ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா வேண்டுகோள்

16.08.2021....ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெசு தெரிவித்துள்ளார்.ஆப்கானிசுதானில்

தொடர்ந்து வாசிக்க..


இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி.. வாழும் கிட்லர் ராட்கோ மிலாடிச்சிற்கு ஆயுள் தண்டனை!

06.12.2017- இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி..வீடியோ ஆம்சுடர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போசுனிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ

தொடர்ந்து வாசிக்க..


இந்திய செய்திகள்

ஆனியில் சுட்டெரிக்கும் கதிரவன் - வெப்பப் பேரிடரை நோக்கிச் செல்கிறதா தமிழ்நாடு? 06.06.2023

தமிழ்நாட்டை சுட்டெரிக்கும் சூரியன்.

தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக காணப்பட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல

தொடர்ந்து வாசிக்க..

மேகாலயா பழங்குடிகள் உருவாக்கிய உயிருள்ள வேர்ப் பாலம்: அதிசயத்தை உலகுக்கு சொன்ன தமிழர்

அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ் 1 மார்ச் 2020புதுப்பிக்கப்பட்டது 9 ஏப்ரல் 2023 இங்கு 19.04.2023.....

மேகாலயாவின் வேர்ப் பாலம்.

பட மூலாதாரம்,A.D.BALASUBRAMANIYAN  மேகாலயாவின் வேர்ப் பாலம்.

இயற்கை

தொடர்ந்து வாசிக்க..


தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு எம் யி ஆர் கல்லூரி மாணவன் தங்க தினேச் அவர்களுக்கு விருது!

01.03.2022 ......பிறந்த தமிழகம் போற்றும் மக்கள் முதல்வர் தளபதி மு .க .சு(ஸ்)டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தியமக்கள் சேவகர் தளபதியின் விருதுகள் -2022க்கு தேர்வு

தொடர்ந்து வாசிக்க..


கட்டுரைகள்

நாயக்கர் காலம் இயல் 4. சமயநிலை அ.இராமசாமி, 15.02.2024 மதங்கள் பற்றித் தமிழர்கள் அறியவேண்டியன!

15.02.2024.....மனிதகுல வரலாற்றில் சமயங்களின் இடம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதிலும், பல சமயங்களின் பிறப்பிடமாகவும், பல சமயத்தவர்களின் ஆட்சி அதிகாரத்தைக் கண்டிருந்ததாகவும் உள்ள இந்தியாவின் வரலாறு பற்றிய ஆய்வில் சமயங்களின் பங்கு, தவிர்க்க முடியாதது .

​மேலும் வாசிக்க...
 
திரள் மக்கள் ஊடகங்களும் பரப்பியல் வாதமும்..திரைத்துறை வெகுமக்களின் பண்பாட்டுக்குரியனவாகவுள்ளன!


மார்ச் 18, 2011....நமது காலம் ஊடகங்களின் காலம். பொருளாதார அடித்தளத்தின் பேரால் சமூகக்கட்டமைப்பை வரையறை செய்யும் மார்க்சியச் சமூகவியலாளர்கள் கூட 2000- க்கு முன்னும் பின்னுமான இருபதாண்டுகாலச் சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information society) என்றே வரையறை செய்கின்றனர் . நகரம் மற்றும் பெருநகர வாசிகள் ஊடகவலைப் பின்னலுக்குள் தன் விருப்பத்தோடு வந்து சேர்ந்து விட்டனர். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே நுழைந்து கொண்டிருக்கின்றனர்.

​மேலும் வாசிக்க...
 

பார்வையாளர்கள்

எங்களிடம் 5 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 3454271

பயனாளர் நுளைவு

பயனாளராகி சிறப்புச் சலுகைகளை பெறவும்.

பல்சுவை

இலங்கை அரசால்ரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இங்கு பார்க்க முடியும்

23. 11.2015-இலங்கை அரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இந்த செய்தியின் தொடர்சியில் பார்க்க முடியும். எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான

தொடர்ந்து வாசிக்க..

அறியாத தகவல்கள்

1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில்

தொடர்ந்து வாசிக்க..


அறிவித்தல்கள்

பிறப்பு சான்றிதல் பெறுவது , பெயர் மாற்றம் செய்வது எப்படி? இது இலங்கையருக்கான முக்கிய பதிவு

22.11.2018-தற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்

தகுதி

• செயலகத்தின் கோட்ட எல்லைக்குள் பிறந்த இலங்கையினர் பிறப்புச் சான்றிதழில்; அப்பகுதியின்கோட்டச்

தொடர்ந்து வாசிக்க..

மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு 'தமிழர் வரலாறு' வகுப்பு.

06.10.2017-பேராக், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இருக்கும் *டத்தோ அசித் அப்துல் வகாப்* இடைநிலை பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தனது சொந்த *இன, மொழி, வரலாறு, வாழ்வில், இலக்கியம்*

தொடர்ந்து வாசிக்க..


பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016-

24.08.2016-பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016- எம் உறவுகளை இணைந்துமகிழ அழைக்கின்றோம் நம் உறவுகளை உயர்த்த கைகொடுக்க வாருங்கள் எம்முடன் இவ்வளவு காலமும் எம்முடன் பழகி மற்றும்

தொடர்ந்து வாசிக்க..


கல்வி - அறிவியல்

கலோ பிறந்த கதை.. இடுகைநாள் 09.02.2024

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக்

தொடர்ந்து வாசிக்க..

தமிழகத்தில் உள்ள தஞ்சைப்பெரியகோவில்(பெருவுடையார்கோவில்) இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்பு

களில் ஒன்றாகும் என்பதற்கு 9 காரணங்கள்.

1. இண்டர்லாக் முறையைப் பயன்படுத்தி இந்த மந்திரில் கட்டப்பட்டது, இதில் கற்களுக்கு இடையே சிமெண்ட், பிளாஸ்டர் அல்லது பிசின்

தொடர்ந்து வாசிக்க..


வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. கறைன்களும் பாம்பும் கதை!

வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. கறைன்களும் பாம்பும் கதை! 06.10. 2022  இலங்கைக்கு எதிரான யெனீவாத்தீர்மானம் நிறைவேறியநாள்.

ஒரு காட்டில் கறையான்கள் ஒன்று

கூடி ஒரு புற்றை

தொடர்ந்து வாசிக்க..


தொழில்நுட்பச் செய்திகள்

தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பயன்கள்!

07.04.2023.....தமிழ் மொழி வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்க வழி வகை செய்யப்ட்டு உள்ளது.

வீட்டில் இருந்தபடியே பலமொழிப்பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும். தொலை தூரக்

தொடர்ந்து வாசிக்க..

இணையத்தளத்தின் வரலாறு, இணையம்:

இணையம்: 07.04.2023....இணையம் என்பதற்கு வித்திட்டவர் ய(ஜ)தன் பாசு(ஸ்)டல் என்னும் அமெரிக்கர் ஆவார். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகிறது.ஒரே நேரத்தில் பல

தொடர்ந்து வாசிக்க..


நம் தமிழர்கள் ஆங்கிலத்தையே பின்பற்றி தமிழை ஆய்ந்து வருகின்றனர்.

07.04.2023....தமிழ் மொழி இயல்பாக எண்ணற்ற மென் பொருள்களை உருவாக்கி வருகின்றனர் எடுத்துக்காட் டாக தரவுகளைக் சேகரித்து அத்தரவுகளின் மூலம் மொழிப் பெயர்ப்பு செய்யவும்,

தொடர்ந்து வாசிக்க..