குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, சித்திரை(மேழம்) 19 ம் திகதி சனிக் கிழமை .

சுனிதா வில்லியம்சு(ஸ்) விண்வெளியில் இருந்து பார்த்த இந்தியா எப்படி இருந்தது?

சுனிதா வில்லியம்சு(ஸ்)  விண்வெளியில் இருந்து பார்த்த இந்தியா எப்படி இருந்தது?

இந்தியாவுக்கு வரவுள்ளார் சுனிதா வில்லியம்சு, புட்ச் வில்மோர், பட மூலாதாரம்,Getty Images 1 ஏப்ரல் 2025

புதுப்பிக்கப்பட்டது 2 ஏப்ரல் 2025 .....ஏற்றப்படுகின்றது 05.04.2025இந்தியாவுக்கு வரவுள்ளார் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்,

மேலும் வாசிக்க...
 

ஈழம் இந்தியாவுடன் இருந்தகாலமும் பிரிந்த காலமும் கட்டுரையாளர். வேள் நாகன்

15 .09.2024  ·ஏறக்குறைய 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஈழமும் நிலத்தால் இணைக்கப் பட்டிருந்தன, சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு  தொடர்ந்த கடல் மட்ட உயர்வு காரணமாக ஈழம் ஒரு தீவாகப் பரிணமித்தது.

மேலும் வாசிக்க...
 

கணினி விரிவாக்க கலைச் சொற்கள்.

07.04.2023....கணிப்பான், கணிப்பொறி என்ற இந்த சிறு பொறி(இயந்திரம்) கணக்குகளை கச்சிதமாக கணக்கிடும் பொறி ஆகும்.கற்றலில் கணினி தற்பொழுது பெருவாரியாக பங்களிக்கிறது. கற்பித்தலுக்கு தேவையான கணினி சொற்றொடர்கள் பிற மொழி, குறிப்பாக, ஆங்கில மொழியில் பயன்பாட்டில் இருந்த போதும், தமிழ் மொழி சொல் ஆக்கமும் இன்றியமையாத ஒன்றாகிறது.
மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழர்களின்_நாகநாடு கட்டுரையாளர் வேள்நாகன்! (கி.மு.1000_தொடக்கம்_கி.பி.13 வரை) மீ.பதிவு

29.03.2024தி.ஆ .20255.....நாகர்கள் என்போர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழம்  முதல் இமயமலை பரியந்தம் வரையிலும் மேற்கில் மொகஞ்சதாரோ-க(ஹ)ரப்பா முதல், கிழக்கில் மேகாலயா - நாகாலாந்து வரையிலும், சாவகம் உள்ளிட்ட பெருநிலப் பரப்பில் வாழ்ந்த தமிழர் என்றும், இவர்களுக்கு ‘நாகர்கள்’ என்ற பெயரும் உண்டு என்றும், இவர்களின் தாய்மொழி ‘தமிழ்ர்கள்’ என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். 

மேலும் வாசிக்க...
 

கதிரவனை சுற்றி இருக்கும் ஒளிக் கதிர்கள் (கரோனா) போல கூர்முனைகளைக் கொண்டு தென்படுவதால் இந்ததீயநுண்மி

க்கு(கரோனா வைரசுக்கு)குடும்பம் என இதற்கு பெயர் ஏற்பட்டது. (இன்றுதான் அறிவியல் விளக்கக் கட்டுரை கிடைத்தது) தயாரிக்கப்பட்ட தீயநுண்மி அல்ல ஆய்வில் முடிவு.26.03.2020 சீனாவின் மறைவு(இரகசிய தமிழ் அல்ல வடமொழி) ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயரிக்கப்பட்ட தியநுண்மி(வைரசு)கிருமி (கிருமியும் தமிழ் அல்லவடமொழி)  தவறுதலாக வெளியேறி பரவியதுதான் கரோனா தீயநுண்மி(வைரசு) என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சமீபத்திய ஆய்வு.

மேலும் வாசிக்க...
 

“அதிக பலம் அதிக தவறுகளுக்கு வழிசெய்யக் கூடியது.” என்ற உங்கள் அறிவுரையை இறுக பற்றி கொள்ளுங்கள்

27.11.2024....தோழர் அனுரகுமாரவுக்கும், தேசிய மக்கள் சக்திக்கும்  திறந்த மடல் ! 7 ஆண்டுகளாக வலது புறமாக பயணித்த இலங்கை நாடாளுமன்றமும் அதன் பிழைப்புவாத  அரசியலும் இப்போ  ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.

மேலும் வாசிக்க...
   

சுவிற்சர்லாந்து சைவநெறிக்கூடத்தின் 2024 ஆம் ஆண்டிற்கானபோட்டிகளும் மதிப்பளிப்பும்!

சைவநெறிக்கூடத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான  சைவ மும் தமிழும்  போட்டிகளுக்கான மிதிப்பளிப்பு நிகழ் வானது  24.11.2024 (நேற்று) சுவிற்சலர்லாந்து பேர்ண் சிவன்கோவில் மண்டபத்தில்  மிகவும் சிறப்பாக              நடைபெற்றது.

மேலும் வாசிக்க...
 

வினையும் பெயரும் இயைந்த காண் காணொலியில் பொருந்தும் காட்சி

21.11.2024....மாண்பு இறந்து அமைந்த கற்பின்

வாள் நுதல், நின்பால் வைத்த

சேண் பிறந்து அமைந்த காதல்

கண்களில் தெவிட்டி, தீராக்

காண் பிறந்தமையால், நீயே

கண் அகன் ஞாலம் தன்னுள்

ஆண் பிறந்து அமைந்த செல்வம்

உண்டனை யாதி; அன்றே

( கம்பராமாயணம் திருவடி தொழுத படலம் : 70)

மேலும் வாசிக்க...
 

முன்னெச்சரிக்கையும் கண்காணிப்பும் .....பாவலரேறு பெருஞ்சித்திரனார். 04.11.2024

⁠1. வரலாறு, வாழ்க்கை, அறிவியல்

பொதுவாகவே அறிவு மூன்று காலத்துக்கும் உரியது. ஆனால் அதன் பயன் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மட்டுமே உரியது. நேற்றைய அறிவால் இன்றைக்குப் பயன் வரும். இன்று பெறுகின்ற அறிவால் நாளைக்குப் பயன் வரும். ஆனால் இன்று பெறுகின்ற அறிவு நேற்றே பயனை விளைவித்திருக்க முடியாது. பயன் என்பது விளைவும் துய்ப்பும். எனவே ஒரு விளைவுக்கான அறிவு பின்னால் வந்து பயனில்லை. முன்னாலேயே அறிவு அறியப் பெற்றால்தான் அது பயன்தர முடியும். அதனால்தான், திருவள்ளுவப் பேராசான் எதிரதாக் காக்கும் அறிவு (429) என்று அதனைச் சிறப்பித்துக் கூறுவார்.

மேலும் வாசிக்க...
 

தைத்தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை?

தமிழர்களே சிந்தியுங்கள் கீழே வரும் பெயர்கள் தமிழா.....? சிந்தியுங்கள் தமிழர்களே......

தை தான் தமிழ்ப்புத்தாண்டு தமிழ் ஆண்டு எது?

தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?

மேலும் வாசிக்க...
 

தெற்கில் எவர் வென்றாலும் தமிழர்நாம் கூடியிணைந்து நிற்போம்!

குத்தென்னக்கட்டித்துாக்கினாலும்
குண்டுபோட்டுக்கொன்றொழித்தாலும்
குத்துயிராய் துடிக்கவைத்து குடல்வரை குதத்தி்ற்குள்ளால் குளறக்குளற கண்ணாடிக் கூசாக்களை (போத்தல்) குபுக்கெனச் செருகினாலும்.
மேலும் வாசிக்க...
 

தமிழ் புத்தாண்டா? சித்திரை புத்தாண்டா? இந்து புத்தாண்டா? |

16.04.2016-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்ப மேற்படுத்த வேண்டாம்.

மேலும் வாசிக்க...
 

சம்பந்தனின் நிலைப்பாடும், அண்மைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் ! - யோதிகுமார் - 28 மே 2024

30.05.2024.........“தமிழ் பொது வேட்பாளர் யோசனையை ஏற்கமுடியாது” என்பது சம்பந்தனின் நிலைப்பாடானது. முள்ளிவாய்க்காலின் பதினைந்தாவது வருட “நினைவேந்தலின் போது”, அதே நாளில் இது, வெளியிடப்பட்டுள்ளமை, பல்வேறு சிந்தனைகளை தூண்டுவதாயுள்ளது.

மேலும் வாசிக்க...
 

பூமி தோன்றி ஒரு கோடியே நாற்பது இலட்சம் ஆண்டுகள் வரை தண்ணீரே கிடையாது. மழை, புயல் எப்படி நிகழ்கிறது!

02.05.2024.....பூமி தோன்றி ஒரு கோடியே நாற்பது இலட்சம் ஆண்டுகள் வரை தண்ணீரே கிடையாது.கதிரவனிடமிருந்து தூக்கி எறியப்பட்ட இந்த கோளில் வெப்பம் தகித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் கைட்ரசனும் ஆக்சிசனும் இணைந்து நீராவியாக தோன்றி காற்றில் உள்ள தூசுகளின் மேல் ஒட்டிக்கொண்டு பூமியின் மிக உயர்மட்டத்தில் மேகமாக சுற்றி திரிந்தது.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மொழியின் வரலாற்றையும் பெருமையையும் அறிய இப் பேச்சினை கேட்டு பாருங்கள்

பாவேந்தர் பாவாணர் கனவினை நிறைவேற்றுவோம் புலவர் செந்தலைக் கௌதமனார் எழுச்சிப் பேருரை

மேலும் வாசிக்க...
 

திரள் மக்கள் ஊடகங்களும் பரப்பியல் வாதமும்..திரைத்துறை வெகுமக்களின் பண்பாட்டுக்குரியனவாகவுள்ளன!

மார்ச் 18, 2011....குமரிநாட்டில் 11.02.2024 இல் ஏற்றப்படுகின்றது. எமது இடைச்செருகலாக இது யாழ் குமுகாயநிலை பற்றி இதனுாடே  விளங்கிக்கொள்ளல் அறிவியல்சார் பார்வையாகும்!

நமது காலம் ஊடகங்களின் காலம். பொருளாதார அடித்தளத்தின் பேரால் குமுகாயக்கட்டமைப்பை(சமூகக்கட்டமைப்பை) வரையறை செய்யும் மார்க்சியச் குமுகவியலாளர்கள் (சமூகவியலாளர்கள்) கூட 2000- க்கு முன்னும் பின்னுமான இருபதாண்டுகாலக்(குமுகாக்கட்டமைப்பை) சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information society) என்றே வரையறை செய்கின்றனர் . நகரம் மற்றும் பெருநகர வாசிகள் ஊடகவலைப் பின்னலுக்குள் தன் விருப்பத்தோடு வந்து சேர்ந்து விட்டனர். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே நுழைந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழர்களின் புத்தாண்டு எது?

01.01.2047--15.01.2016-வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் ‘காலக் கணக்கு’ முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம்.உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதன்நிலை பெறும் தமிழ் மொழி தமிழர் இனம் தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுநர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

பிரித்தானியா பாராளுமன்றத்தில் (இலண்டன்) தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல் நாளன்று 15.01.2024 (01.01.தி.

ஆ. 2055) இராவணன் கதைசொல்லும் ஈழத்துநாட்டியம் அரங்கேறியது! .....அரங்கேற்றியவர்களுக்கு  வாழ்த்துகள். பரதநாட்டியம் இந்திய அடையாளத்ப்பெற்று விட்டது  அதிலிருக்கும் கிராமிய நடனங்கள், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம்,கரகம் என்பனவே எமது (தமிழர்) நடனக்கலைக்குரியவை ஏனையவை பிறமாநிலக் கலவைகளில் உருவானவையாகின்றன. இதனால்தான் மேனாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  காலஞ்சென்ற  அமமரர் வித்தியானந்தன்அவர்கள்  ஈழத்து நடனம் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்றார் . அது இன்று மேனாள் இலங்கைப்பேராசிரியர் பாலா.  சுகுமார் அவர்களால் இங்கிலாந்துப்பாராளுமன்றத்தில் அரங்கேறியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

நாகநாட்டு இராசதானி வரலாறு

11.01.2024...ஈழத்தில் பெளத்தமத வருகைக்கு முற்பட்ட காலத்தில் ஆசீவக மதமும், ஐயனார் வழிபாடும் எவ்வாறு சிறப்புப் பெற்றிருந்து என்றும்  இன்று  அவை எவ்வாறு சிதைக்கப்பட்டு உள்ளனஎன ஆராய்வதும் ஆசீவக ஐயனார் வழிபாட்டுக்குரிய நாகநாட்டின் இராசதானியாக விளங்கிய அநுராதபுரம் எவ்வாறு சிங்கள பெளத்தமத பூமியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதனையும் வெளிப்படுத்துவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும் ஏனெனில் ஆசீவக மதமானது ஈழத்தில் நாகநாட்டின் தலைநகராக  அநுராதபுரத்தை முதன்முதலாக கொண்டிருந்த தேவநம்பிய திசனின் பாட்டனான பண்டுகாபயன் (கிமு 377 - கிமு 367)

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.

 

சுவிசு பேர்ண் வள்ளுவன்

உலக செய்திகள்

நிலவில் தாவரம் முளைத்தது - வரலாற்றில் முதல் முறை

15.01.2019 காப்புக் கவசத்துக்குள் முளைவிட்டுள்ள பருத்தி விதை.வரலாற்றில் முதல் முறையாக நிலவில் ஒரு தாவரம் முளைத்துள்ளது. எப்படி என்கிறீர்களா?சீனாவின் சாங்'இ4 ரோபோட்டிக்

தொடர்ந்து வாசிக்க..

ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா வேண்டுகோள்

16.08.2021....ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெசு தெரிவித்துள்ளார்.ஆப்கானிசுதானில்

தொடர்ந்து வாசிக்க..


இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி.. வாழும் கிட்லர் ராட்கோ மிலாடிச்சிற்கு ஆயுள் தண்டனை!

06.12.2017- இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி..வீடியோ ஆம்சுடர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போசுனிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ

தொடர்ந்து வாசிக்க..


இந்திய செய்திகள்

ஆனியில் சுட்டெரிக்கும் கதிரவன் - வெப்பப் பேரிடரை நோக்கிச் செல்கிறதா தமிழ்நாடு? 06.06.2023

தமிழ்நாட்டை சுட்டெரிக்கும் சூரியன்.

தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக காணப்பட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல

தொடர்ந்து வாசிக்க..

மேகாலயா பழங்குடிகள் உருவாக்கிய உயிருள்ள வேர்ப் பாலம்: அதிசயத்தை உலகுக்கு சொன்ன தமிழர்

அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ் 1 மார்ச் 2020புதுப்பிக்கப்பட்டது 9 ஏப்ரல் 2023 இங்கு 19.04.2023.....

மேகாலயாவின் வேர்ப் பாலம்.

பட மூலாதாரம்,A.D.BALASUBRAMANIYAN  மேகாலயாவின் வேர்ப் பாலம்.

இயற்கை

தொடர்ந்து வாசிக்க..


தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு எம் யி ஆர் கல்லூரி மாணவன் தங்க தினேச் அவர்களுக்கு விருது!

01.03.2022 ......பிறந்த தமிழகம் போற்றும் மக்கள் முதல்வர் தளபதி மு .க .சு(ஸ்)டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தியமக்கள் சேவகர் தளபதியின் விருதுகள் -2022க்கு தேர்வு

தொடர்ந்து வாசிக்க..


கட்டுரைகள்

கோள்களின் பெயர்க்காரணமும் பூவுலகும் இரா.திருமாவளவன் மலேசியா...

21.11.2024....தி.ஆ.2055......பண்டைத் தமிழர் தம் நுண்மாண் நுழைபுல அறிவால் ஆழமாக ஆய்வு செய்து, தமிழ் மொழியின் சொற்களை அறிவியல் சொற்களாகவே அமைத்துள்ளனர். தமிழ்ச் சொற்கள் உணர்த்தும் மெய்ப்பொருளும், அறிவியல் உண்மைகளும் சிந்திக்கச் சிந்திக்க நம்மை வியப்பில் ஆழ்த்து கின்றன. புதிய அறிவியல் காலத்தில் மேலை நாட்டு அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் கூறும் அறிவியல் கருத்துருக்கள் (concept) பலவற்றை முன்னரே பண்டைத்தமிழர் கண்டறிந்துள்ளனர்.

​மேலும் வாசிக்க...
 
1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

13.09.2024 .....பாரதியாக இருப்பதை விட செல்லம்மாள் பாரதியாக இருப்பது எவ்வளவு வலி மிகுந்தது?

பாரதியின் நினைவு  நாளையொட்டிய பதிவு...

இன்று பாரதியைப் பற்றி பலரும் பலவிதமாக விமர்சனம் செய்கிறார்கள்.

பாரதியின் மனைவி செய்த விமர்சனம் இதோ!

1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை. ஒருவரைப்பற்றி மற்றவர் சொல்வது  மெடைக்கானது சபைக்கானது. நுாலில்  எழுதுவது பொது வெளிக்கானது  அதில் ஒரு பொது முறைவந்துவிடும் உண்மைகள் சற்று மறையலாம்! தன்கணவரைப்பற்றி மனவிசொல்வது உணர்ந்து சொல்லும் உண்மைகள் அதில் இருக்கும் அதனால்ொ இன்று 150 ஆண்டுகளாகும்போதே  பாரதியாரின் சில உண்ணமைகளை  உணர்ந்தேன்!

​மேலும் வாசிக்க...
 

பார்வையாளர்கள்

எங்களிடம் 30 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 3792704

பயனாளர் நுளைவு

பயனாளராகி சிறப்புச் சலுகைகளை பெறவும்.

பல்சுவை

இலங்கை அரசால்ரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இங்கு பார்க்க முடியும்

23. 11.2015-இலங்கை அரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இந்த செய்தியின் தொடர்சியில் பார்க்க முடியும். எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான

தொடர்ந்து வாசிக்க..

அறியாத தகவல்கள்

1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில்

தொடர்ந்து வாசிக்க..


அறிவித்தல்கள்

பிறப்பு சான்றிதல் பெறுவது , பெயர் மாற்றம் செய்வது எப்படி? இது இலங்கையருக்கான முக்கிய பதிவு

22.11.2018-தற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்

தகுதி

• செயலகத்தின் கோட்ட எல்லைக்குள் பிறந்த இலங்கையினர் பிறப்புச் சான்றிதழில்; அப்பகுதியின்கோட்டச்

தொடர்ந்து வாசிக்க..

மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு 'தமிழர் வரலாறு' வகுப்பு.

06.10.2017-பேராக், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இருக்கும் *டத்தோ அசித் அப்துல் வகாப்* இடைநிலை பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தனது சொந்த *இன, மொழி, வரலாறு, வாழ்வில், இலக்கியம்*

தொடர்ந்து வாசிக்க..


பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016-

24.08.2016-பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016- எம் உறவுகளை இணைந்துமகிழ அழைக்கின்றோம் நம் உறவுகளை உயர்த்த கைகொடுக்க வாருங்கள் எம்முடன் இவ்வளவு காலமும் எம்முடன் பழகி மற்றும்

தொடர்ந்து வாசிக்க..


கல்வி - அறிவியல்

கலோ பிறந்த கதை.. இடுகைநாள் 09.02.2024

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக்

தொடர்ந்து வாசிக்க..

தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பயன்கள்!

07.04.2023.....தமிழ் மொழி வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்க வழி வகை செய்யப்ட்டு உள்ளது.

வீட்டில் இருந்தபடியே பலமொழிப்பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும். தொலை தூரக்

தொடர்ந்து வாசிக்க..


இணையத்தளத்தின் வரலாறு, இணையம்:

இணையம்: 07.04.2023....இணையம் என்பதற்கு வித்திட்டவர் ய(ஜ)தன் பாசு(ஸ்)டல் என்னும் அமெரிக்கர் ஆவார். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகிறது.ஒரே நேரத்தில் பல

தொடர்ந்து வாசிக்க..


தொழில்நுட்பச் செய்திகள்

கணினி விரிவாக்க கலைச் சொற்கள்.

07.04.2023....கணிப்பான், கணிப்பொறி என்ற இந்த சிறு பொறி(இயந்திரம்) கணக்குகளை கச்சிதமாக கணக்கிடும் பொறி ஆகும்.கற்றலில் கணினி தற்பொழுது பெருவாரியாக பங்களிக்கிறது.

தொடர்ந்து வாசிக்க..

ஐ போனில் எழுத ஸ்மார்ட் பேனா ! பேப்பரில் எழுதினால் போன் திரையில் எழுத்தாக மாற்றம் பெறும் !

துபாய் :  சுமார்ட் பேனா மூலம் ஐபோனில் இணைக்கப்பட்டு  பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் எழுதினால் ஐ போன் திரையில் அதே எழுத்து பிரதிபலிக்கும் வகையில் புதிய

தொடர்ந்து வாசிக்க..


ஆடைகளைத் துவைத்து, அயர்ன் பண்ணி, அடுக்கி வைக்கும் அதிசய ரோபோ

200 கோடி செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட எந்திரன் படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதேபோன்று, நம் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு ரோபோ இருந்தால்,

தொடர்ந்து வாசிக்க..