குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2054

இன்று 2023, புரட்டாசி(கன்னி) 30 ம் திகதி சனிக் கிழமை .

தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பயன்கள்!

07.04.2023.....தமிழ் மொழி வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்க வழி வகை செய்யப்ட்டு உள்ளது.

வீட்டில் இருந்தபடியே பலமொழிப்பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும். தொலை தூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினி வழியாகப் பலரும் கற்று வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு

01.07.2023.....இச்செய்தியானது உலகவரலாறாக இருக்கப்போகும்  செய்தியாகும். ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிசன்சு எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு சென்றது.

மேலும் வாசிக்க...
 

இணையத்தளத்தின் வரலாறு, இணையம்:

இணையம்: 07.04.2023....இணையம் என்பதற்கு வித்திட்டவர் ய(ஜ)தன் பாசு(ஸ்)டல் என்னும் அமெரிக்கர் ஆவார். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகிறது.ஒரே நேரத்தில் பல இணைப்புகளை தொடர்புபடுத்தி இணையாக, இயல்பாக பார்க்க தொகுக்கப்படுவதால் இணையம் என்ற சொல் அமைந்து உள்ளது.

மேலும் வாசிக்க...
 

சித்திரை” முதல் நாளில் புத்தாண்டுப் பிறப்பதில்லை !

சித்திரை” முதல் நாளில் புத்தாண்டுப் பிறப்பதில்லை !

(இது ஒரு மீள் பதிவு)

--------------------------------------------------------------------

தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் “தை”யா ? “சித்திரையா ? என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழ்ப் பணிமன்றத்தில் கடந்த 06-01-2019 அன்று வெளியிடப்பட்டது. ”தை” முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என அக்கட்டுரையில் தெளிவுபடுத்தப் பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று, “சித்திரை” பிறந்திருக்கிறது. முந்தை

மேலும் வாசிக்க...
 

பழமையான மொழி தமிழா? சமசுகிருதமா?- கவர்னர் ஆர்.என்.இரவி பரபரப்பு பேச்சு12 .05.2023

16.05.2023....குமரிநாடு.கொம் இடைசெருகலாக ஒரு கருத்தை முன்மொழிகின்றது. சீக்கியர் தலப்பாகை, தலைமுடிதாடி,கத்தி உரிமை போன்று தமிழ்நாட்டுக்கு  ஆளுனராக வருபவர் தமிழ்மொழியை  மதிப்பவராகவும் தமிழ்மொழி பேசக்கூடியவராகவும் தமிழை வாசித்து அறியக்கூடியவராகவும் இருக்கவேண்டும்  என்ற சிறப்புரிமையைப்பெறவேண்டும் சட்டரீதியாக.(தமிழ்நாடு என்று பெயர் பெற்றுக்கொண்டதுபோல்.)தமிழ் மொழியையும், சமசுகிருத மொழியையும் பழமையான மொழிகள் என்று கூறுவார்கள். தமிழ் மொழியில் இருந்து சமசுகிருதத்துக்கு பல சொற்கள் வந்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

நம் தமிழர்கள் ஆங்கிலத்தையே பின்பற்றி தமிழை ஆய்ந்து வருகின்றனர்.

07.04.2023....தமிழ் மொழி இயல்பாக எண்ணற்ற மென் பொருள்களை உருவாக்கி வருகின்றனர் எடுத்துக்காட் டாக தரவுகளைக் சேகரித்து அத்தரவுகளின் மூலம் மொழிப் பெயர்ப்பு செய்யவும், இலக்கணத்தை உட்புகுத்தி எழுத்து, சொல், பொருள், வாக்கியம் போன்றவை கண்டறிவதற்கும் கணினித் தமிழ் ஆய்வுகள் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

கட்டபொம்மனுக்கு தண்டனை அளித்த தகவலுடன் செப்பு பட்டயம்: எட்டயபுரம் கோவிலில் கண்டுபிடிப்பு

03.05.2023.....எட்டயபுரம் எட்டீசுவரர் கோவிலில் கண்டு பிடிக்கப்பட்ட செப்பு பட்டயம். 20-10-1799-ல் இந்த செப்பு பட்டயம் எழுதப்பட்டுள்ளது. கோவில்பட்டி: வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கிய தகவல் அடங்கிய செப்பு பட்டயத்தை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் எட்டீசுவரர் கோவிலில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சுவடித் திட்டப் பணிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

கணினி விரிவாக்க கலைச் சொற்கள்.

07.04.2023....கணிப்பான், கணிப்பொறி என்ற இந்த சிறு பொறி(இயந்திரம்) கணக்குகளை கச்சிதமாக கணக்கிடும் பொறி ஆகும்.கற்றலில் கணினி தற்பொழுது பெருவாரியாக பங்களிக்கிறது. கற்பித்தலுக்கு தேவையான கணினி சொற்றொடர்கள் பிற மொழி, குறிப்பாக, ஆங்கில மொழியில் பயன்பாட்டில் இருந்த போதும், தமிழ் மொழி சொல் ஆக்கமும் இன்றியமையாத ஒன்றாகிறது.
மேலும் வாசிக்க...
 

உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் தினத்தந்தி ஏப்ரல் 27,

29.04.2023 உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் இணையம் வழியாக 29-ந்தேதி நடக்கிறது. சென்னை உலக திருக்குறள் இணையக்கல்வி கழகம் சார்பில் உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் நடைபெற இருக்கிறது. இணையம் வழியாக நடத்தப்படும் இந்த ஆய்வரங்கம், வருகிற 29-ந்தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை நடைபெறுகிறது. Also Read - பேனா நினைவுச்சின்னத்துக்கு எதிராக சட்டப்போராட்டம்- சீமான் Powered By ஆய்வரங்கத்துக்கு கார்வர்டு பல்கலைக்கழக தமிழியல் இருக்கைக்குழு அமைப்பாளர் விசய் சானகிராமன் தலைமை தாங்குகிறார். திருஞானசம்பந்தம் தொடங்கிவைக்கிறார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் வரவேற்றுப்பேசுகிறார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்ப் புத்தாண்டு வரலாறு – பாகம் 1 2,3,4,5 முன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு

த.ஆ-2046--தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர் ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார்.

மேலும் வாசிக்க...
 

ஆல்பர்ட் ஐன்சு(ஸ்)டைன்: விஞ்ஞானத்தில் வென்ற விஞ்ஞானி திருமண வாழ்க்கையில் தோற்றது ஏன்?

18 மார்ச் 2018 புதுப்பிக்கப்பட்டது 18 ஏப்ரல் 2023.......உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்சு(ஸ்)டைன் மனைவியிடம் மோசமாக நடந்து கொண்டாரா?

ஐன்சு(ஸ்)டைன்பட மூலாதாரம்,AFPஉலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்களை பட்டியலிடும்போது அதில் ஆல்பர்ட் ஐன்சு(ஸ்)டைன் என்ற பெயர் கட்டாயம் இடம்பெறும்.

மேலும் வாசிக்க...
 

கதிரவனை சுற்றி இருக்கும் ஒளிக் கதிர்கள் (கரோனா) போல கூர்முனைகளைக் கொண்டு தென்படுவதால் இந்ததீயநுண்மி

க்கு(கரோனா வைரசுக்கு)குடும்பம் என இதற்கு பெயர் ஏற்பட்டது. (இன்றுதான் அறிவியல் விளக்கக் கட்டுரை கிடைத்தது) தயாரிக்கப்பட்ட தீயநுண்மி அல்ல ஆய்வில் முடிவு.26.03.2020 சீனாவின் மறைவு(இரகசிய தமிழ் அல்ல வடமொழி) ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயரிக்கப்பட்ட தியநுண்மி(வைரசு)கிருமி (கிருமியும் தமிழ் அல்லவடமொழி)  தவறுதலாக வெளியேறி பரவியதுதான் கரோனா தீயநுண்மி(வைரசு) என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சமீபத்திய ஆய்வு.

மேலும் வாசிக்க...
 

சிவ வேடதாரி 08.05. 2022 எழுநா இணையத்திலிருந்து ஏற்றபட்டது 15.04.2023

15.04.2023...மரபுரிமைகள் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் அருகிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், அத்தகைய அரும்பொருள்களைப் பற்றிய பிரக்ஞையையும், அறிமுகத்தையும், அவற்றைக் காப்பதற்கான அருட்டுணர்வையும் ‘மரபுரிமைகளைப் பறைதல்’ என்ற இந்தக் கட்டுரைத்தொடர் உண்டாக்க விழைகின்றது.

மேலும் வாசிக்க...
 

தமிழ் புத்தாண்டா? சித்திரை புத்தாண்டா? இந்து புத்தாண்டா? |

01.04.2049-14.04.2018-அடிப்படை புரிதல் : மதம் வேறு, இனம் வேறு. ஆகையால் மதத்தின் பண்டிகை வேறு, இனத்தின் பண்டிகை வேறு. மதத்தின் பண்டிகையும் (இந்து) இனத்தின் பண்டிகையும் (தமிழர்) சேர்த்து வைத்து குழப்பமேற்படுத்த வேண்டாம்.இதை விளங்கிக்கொள்ள முடியாத தமிழர்கள். இந்துக் கோயில்களை நடத்தும் தமிழர்களா நாம் -புலம்பெயர்ந்து வாழ்ந்தும் அறியா மையை அடுத்ததலைமுறைக்கும் கடத்தும் தவறு.

மேலும் வாசிக்க...
 

முயற்சியால் முன்னேறிவரும் முன்னாள் போராளி.

01.04.2023...செல்வராசா வசந்தகுமாரி, முன்னாள் போராளி..!பூநகரி முழங்காவில் பிரதேசத்தில் இருக்கும் குமுழமுனை எனும் கிராமத்தில் வசிக்கிறார். 2009 இறுதி போரின்போது கைதாகி, புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்படுகிறார்.

மேலும் வாசிக்க...
   

இதழ்கள் மூலமான தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! -தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்..19

இலக்குவனார் திருவள்ளுவன்இலக்குவனார் திருவள்ளுவன்      18 January 2023

இதழ்கள் மூலமான தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! –

தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  19

(ஆங்கில முத்திரையும் இந்தி முழக்கமும் ஏன்? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  18: தொடர்ச்சி)

இதழ்கள் மக்கள் மீது ஆளுமையைச் செலுத்துவதால் தமிழ்க்காப்புப்பணியில் ஈடுபட்டுப் பிற மொழிக்கலப்பிற்கு இடங்கொடாது இதழ்கள் நடத்த வேண்டும். “தமிழே எழுதுக! தமிழையே நாடுக!” என 1915 இலேயே தாம் நடத்திய ‘ஞானபாநு’ இதழில் சுப்பிரமணிய சிவா வலியுறுத்தியுள்ளார். அவர்,

மேலும் வாசிக்க...
 

ஈழமும் தமிழகத்தை போன்று பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மைக்குரியவை.

ஈழம் என்று வருகிற போது பல தமிழக ஆய்வாளர்கள் , தமிழறிஞர்கள் ஈழத் தமிழர்களை சோழர் ஆட்சியோடு குறுக்கிக் கொள்கின்றனர். இது படுமோசமான அபத்தம்.

ஈழமும் தமிழகத்தை போன்று பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மைக்குரியவை.

மேலும் வாசிக்க...
 

வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. கறைன்களும் பாம்பும் கதை!

06.10.2022 , இலங்கைக்கெதிரான தீர்மானம் தானாக நிறைவேறிய நாள்! பொருத்தமான கதை...............

ஒரு காட்டில் கறையான்கள் ஒன்று கூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன.

அதற்கான இடத்தை தேர்வு செய்து,புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின.

மேலும் வாசிக்க...
 

பொன்னியின் செல்வன்' நாவல் பற்றிய நினைவுக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

02.10.2022....பொன்னியின் செல்வன் நாவல் பற்றி அவ்வப்போது எழுதிய குறிப்ப்புகளிவை. பெரும்பாலும் எனது முகநூற்  பக்கத்தில் வெளியானவை. அனைத்தையும் தொகுத்து இங்கு தந்திருக்கின்றேன். இக்குறிப்புகள் ஏற்கனவே பதிவுகள் இணைய இதழிலிலும்  அவ்வப்போது துண்டு துண்டாக வெளியானவைதாம்.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.

 

சுவிசு பேர்ண் வள்ளுவன்

உலக செய்திகள்

நிலவில் தாவரம் முளைத்தது - வரலாற்றில் முதல் முறை

15.01.2019 காப்புக் கவசத்துக்குள் முளைவிட்டுள்ள பருத்தி விதை.வரலாற்றில் முதல் முறையாக நிலவில் ஒரு தாவரம் முளைத்துள்ளது. எப்படி என்கிறீர்களா?சீனாவின் சாங்'இ4 ரோபோட்டிக்

தொடர்ந்து வாசிக்க..

ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா வேண்டுகோள்

16.08.2021....ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெசு தெரிவித்துள்ளார்.ஆப்கானிசுதானில்

தொடர்ந்து வாசிக்க..


இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி.. வாழும் கிட்லர் ராட்கோ மிலாடிச்சிற்கு ஆயுள் தண்டனை!

06.12.2017- இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி..வீடியோ ஆம்சுடர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போசுனிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ

தொடர்ந்து வாசிக்க..


இந்திய செய்திகள்

ஆனியில் சுட்டெரிக்கும் கதிரவன் - வெப்பப் பேரிடரை நோக்கிச் செல்கிறதா தமிழ்நாடு? 06.06.2023

தமிழ்நாட்டை சுட்டெரிக்கும் சூரியன்.

தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக காணப்பட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல

தொடர்ந்து வாசிக்க..

மேகாலயா பழங்குடிகள் உருவாக்கிய உயிருள்ள வேர்ப் பாலம்: அதிசயத்தை உலகுக்கு சொன்ன தமிழர்

அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ் 1 மார்ச் 2020புதுப்பிக்கப்பட்டது 9 ஏப்ரல் 2023 இங்கு 19.04.2023.....

மேகாலயாவின் வேர்ப் பாலம்.

பட மூலாதாரம்,A.D.BALASUBRAMANIYAN  மேகாலயாவின் வேர்ப் பாலம்.

இயற்கை

தொடர்ந்து வாசிக்க..


தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு எம் யி ஆர் கல்லூரி மாணவன் தங்க தினேச் அவர்களுக்கு விருது!

01.03.2022 ......பிறந்த தமிழகம் போற்றும் மக்கள் முதல்வர் தளபதி மு .க .சு(ஸ்)டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தியமக்கள் சேவகர் தளபதியின் விருதுகள் -2022க்கு தேர்வு

தொடர்ந்து வாசிக்க..


கட்டுரைகள்

அநுராதபுர இராசதானி காலத்தில் எல்லாள மன்னன் வெளியிட்ட தமிழ் நாணயம்யு 06.09. 2023 .

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன.

​மேலும் வாசிக்க...
 
பழந்தமிழ் இலக்கியங்களில் யாழ்ப்பாணத்து பேச்சு தமிழ்

03.08.2023 ............பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கும் செந்தமிழ்ச் சொற்க விற் பல யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வழக்குகள் யாழ்ப்பாணத்தவர் பண்டைத் தமிழின் சிறப் பியல்புகளைப் பேணி வந்தமைக்குச் சான்று பகருகின்றன. 

​மேலும் வாசிக்க...
 

பார்வையாளர்கள்

எங்களிடம் 13 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 3362658

பயனாளர் நுளைவு

பயனாளராகி சிறப்புச் சலுகைகளை பெறவும்.

பல்சுவை

இலங்கை அரசால்ரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இங்கு பார்க்க முடியும்

23. 11.2015-இலங்கை அரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இந்த செய்தியின் தொடர்சியில் பார்க்க முடியும். எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான

தொடர்ந்து வாசிக்க..

அறியாத தகவல்கள்

1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில்

தொடர்ந்து வாசிக்க..


அறிவித்தல்கள்

பிறப்பு சான்றிதல் பெறுவது , பெயர் மாற்றம் செய்வது எப்படி? இது இலங்கையருக்கான முக்கிய பதிவு

22.11.2018-தற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்

தகுதி

• செயலகத்தின் கோட்ட எல்லைக்குள் பிறந்த இலங்கையினர் பிறப்புச் சான்றிதழில்; அப்பகுதியின்கோட்டச்

தொடர்ந்து வாசிக்க..

மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு 'தமிழர் வரலாறு' வகுப்பு.

06.10.2017-பேராக், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இருக்கும் *டத்தோ அசித் அப்துல் வகாப்* இடைநிலை பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தனது சொந்த *இன, மொழி, வரலாறு, வாழ்வில், இலக்கியம்*

தொடர்ந்து வாசிக்க..


பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016-

24.08.2016-பூநகரி மக்கள் ஒன்றிய விழா 28.08.2016- எம் உறவுகளை இணைந்துமகிழ அழைக்கின்றோம் நம் உறவுகளை உயர்த்த கைகொடுக்க வாருங்கள் எம்முடன் இவ்வளவு காலமும் எம்முடன் பழகி மற்றும்

தொடர்ந்து வாசிக்க..


கல்வி - அறிவியல்

தமிழகத்தில் உள்ள தஞ்சைப்பெரியகோவில்(பெருவுடையார்கோவில்) இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்பு

களில் ஒன்றாகும் என்பதற்கு 9 காரணங்கள்.

1. இண்டர்லாக் முறையைப் பயன்படுத்தி இந்த மந்திரில் கட்டப்பட்டது, இதில் கற்களுக்கு இடையே சிமெண்ட், பிளாஸ்டர் அல்லது பிசின்

தொடர்ந்து வாசிக்க..

வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. கறைன்களும் பாம்பும் கதை!

வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. கறைன்களும் பாம்பும் கதை! 06.10. 2022  இலங்கைக்கு எதிரான யெனீவாத்தீர்மானம் நிறைவேறியநாள்.

ஒரு காட்டில் கறையான்கள் ஒன்று

கூடி ஒரு புற்றை

தொடர்ந்து வாசிக்க..


உலக அன்னையர் நாள். 24.04.2022 திவ்வியா

தாய்மை போற்றும் தமிழ்கலந்த வணக்கம்!

முத்தமிழாய் மூத்தமொழியாய்,

செம்மொழியாய் திகழும் தமிழ்றிற்கு

முதல் வணக்கம்.

தொடர்ந்து வாசிக்க..


தொழில்நுட்பச் செய்திகள்

தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பயன்கள்!

07.04.2023.....தமிழ் மொழி வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்க வழி வகை செய்யப்ட்டு உள்ளது.

வீட்டில் இருந்தபடியே பலமொழிப்பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும். தொலை தூரக்

தொடர்ந்து வாசிக்க..

இணையத்தளத்தின் வரலாறு, இணையம்:

இணையம்: 07.04.2023....இணையம் என்பதற்கு வித்திட்டவர் ய(ஜ)தன் பாசு(ஸ்)டல் என்னும் அமெரிக்கர் ஆவார். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகிறது.ஒரே நேரத்தில் பல

தொடர்ந்து வாசிக்க..


நம் தமிழர்கள் ஆங்கிலத்தையே பின்பற்றி தமிழை ஆய்ந்து வருகின்றனர்.

07.04.2023....தமிழ் மொழி இயல்பாக எண்ணற்ற மென் பொருள்களை உருவாக்கி வருகின்றனர் எடுத்துக்காட் டாக தரவுகளைக் சேகரித்து அத்தரவுகளின் மூலம் மொழிப் பெயர்ப்பு செய்யவும்,

தொடர்ந்து வாசிக்க..