சுனிதா வில்லியம்சு(ஸ்) விண்வெளியில் இருந்து பார்த்த இந்தியா எப்படி இருந்தது?
இந்தியாவுக்கு வரவுள்ளார் சுனிதா வில்லியம்சு, புட்ச் வில்மோர், பட மூலாதாரம்,Getty Images 1 ஏப்ரல் 2025
புதுப்பிக்கப்பட்டது 2 ஏப்ரல் 2025 .....ஏற்றப்படுகின்றது 05.04.2025
தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
சுனிதா வில்லியம்சு(ஸ்) விண்வெளியில் இருந்து பார்த்த இந்தியா எப்படி இருந்தது?சுனிதா வில்லியம்சு(ஸ்) விண்வெளியில் இருந்து பார்த்த இந்தியா எப்படி இருந்தது? இந்தியாவுக்கு வரவுள்ளார் சுனிதா வில்லியம்சு, புட்ச் வில்மோர், பட மூலாதாரம்,Getty Images 1 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 ஏப்ரல் 2025 .....ஏற்றப்படுகின்றது 05.04.2025 |
|
|
|
மேலதிகக் ஆக்கங்கள்...
|
வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009. |
வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர் என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள் வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில் தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில். |
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர் |
சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043- இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான். உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்! ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம். |
06.12.2017- இன அழிப்பு வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் அதிரடி..வீடியோ ஆம்சுடர்டாம்: உலகை உலுக்கிய இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த முன்னாள் போசுனிய செர்பிய இராணுவ தளபதி ராட்கோ
தமிழ்நாட்டை சுட்டெரிக்கும் சூரியன்.
தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக காணப்பட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பலஅ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ் 1 மார்ச் 2020புதுப்பிக்கப்பட்டது 9 ஏப்ரல் 2023 இங்கு 19.04.2023.....
மேகாலயாவின் வேர்ப் பாலம்.
பட மூலாதாரம்,A.D.BALASUBRAMANIYAN மேகாலயாவின் வேர்ப் பாலம்.
இயற்கை
கோள்களின் பெயர்க்காரணமும் பூவுலகும் இரா.திருமாவளவன் மலேசியா... |
21.11.2024....தி.ஆ.2055......பண்டைத் தமிழர் தம் நுண்மாண் நுழைபுல அறிவால் ஆழமாக ஆய்வு செய்து, தமிழ் மொழியின் சொற்களை அறிவியல் சொற்களாகவே அமைத்துள்ளனர். தமிழ்ச் சொற்கள் உணர்த்தும் மெய்ப்பொருளும், அறிவியல் உண்மைகளும் சிந்திக்கச் சிந்திக்க நம்மை வியப்பில் ஆழ்த்து கின்றன. புதிய அறிவியல் காலத்தில் மேலை நாட்டு அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் கூறும் அறிவியல் கருத்துருக்கள் (concept) பலவற்றை முன்னரே பண்டைத்தமிழர் கண்டறிந்துள்ளனர். |
மேலும் வாசிக்க... |
1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை. |
13.09.2024 .....பாரதியாக இருப்பதை விட செல்லம்மாள் பாரதியாக இருப்பது எவ்வளவு வலி மிகுந்தது? பாரதியின் நினைவு நாளையொட்டிய பதிவு... இன்று பாரதியைப் பற்றி பலரும் பலவிதமாக விமர்சனம் செய்கிறார்கள். பாரதியின் மனைவி செய்த விமர்சனம் இதோ! 1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை. ஒருவரைப்பற்றி மற்றவர் சொல்வது மெடைக்கானது சபைக்கானது. நுாலில் எழுதுவது பொது வெளிக்கானது அதில் ஒரு பொது முறைவந்துவிடும் உண்மைகள் சற்று மறையலாம்! தன்கணவரைப்பற்றி மனவிசொல்வது உணர்ந்து சொல்லும் உண்மைகள் அதில் இருக்கும் அதனால்ொ இன்று 150 ஆண்டுகளாகும்போதே பாரதியாரின் சில உண்ணமைகளை உணர்ந்தேன்! |
மேலும் வாசிக்க... |
23. 11.2015-இலங்கை அரசால் தடை நீக்கப்பட்ட தனிநபர் பெயர் விபரங்களை இந்த செய்தியின் தொடர்சியில் பார்க்க முடியும். எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான
1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
3. தேசியக் கொடியை முதல் முதலில்
தகுதி
• செயலகத்தின் கோட்ட எல்லைக்குள் பிறந்த இலங்கையினர் பிறப்புச் சான்றிதழில்; அப்பகுதியின்கோட்டச்அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக்
07.04.2023.....தமிழ் மொழி வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்க வழி வகை செய்யப்ட்டு உள்ளது.
வீட்டில் இருந்தபடியே பலமொழிப்பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும். தொலை தூரக்
இணையம்: 07.04.2023....இணையம் என்பதற்கு வித்திட்டவர் ய(ஜ)தன் பாசு(ஸ்)டல் என்னும் அமெரிக்கர் ஆவார். உலகெங்கும் உள்ள கணினிச் செய்திகளை இணைக்க இணையம் பயன்படுகிறது.ஒரே நேரத்தில் பல
துபாய் : சுமார்ட் பேனா மூலம் ஐபோனில் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் எழுதினால் ஐ போன் திரையில் அதே எழுத்து பிரதிபலிக்கும் வகையில் புதிய
200 கோடி செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட எந்திரன் படத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதேபோன்று, நம் வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு ரோபோ இருந்தால்,