குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?தனித்தமிழ்உணர்

 

1.தமிழ்த்தைப்பிறப்பான தைப்பொங்கல் நாளே தமிழ் ஆண்டுப்பிறப்பு.இதுவே திருவள்ளுவர் ஆண்டு.
2.நாட்கள்(கிழமைகள்)புதனும்,சனியையும் தவிர ஏனையவை தமிழிலேதான் இருக்கின்றது.அறிவன் (புதன்) காரி-(சனி)
3.மாதங்கள் 12 உம் தமிழில் இல்லை.
4.உலகம் பயன்படுத்தும் 1,2,3,4,5,6,7,8,9, ...என்ற எண்கள் தமிழ் எழுத்துக்களிலிருந்து தோன்றியவையாகும்.
இவைதொடர்பாக மேலும்.
எதிர்வரும் 15.01.2012-தைப்பொங்கல் 01.01.2043 ஆம் தமிழாண்டு ஆகும்.  புதிய இணைப்புக்களுடன்.....

மேலும் வாசிக்க...
 

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம்: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்;

 நித்திரையில் இருக்கும்  தமிழா!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு!
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணியாண்ட  தமிழருக்கு
தைம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

மேலும் வாசிக்க...
 

தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர்

(பெரியார் திடலில் 28-11-11 அன்று புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் எனும் தலைப்பில் நடைபெற்ற விழாவில் கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய தொடக்க உரை

மேலும் வாசிக்க...
 

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் புதியத் திட்டப் பணிகள் அறிவிப்பு!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் புதியத் திட்டப் பணிகள் அறிவிப்பு!
[ சனிக்கிழமை, 26 நவம்பர் 2011, 08:59.12 AM GMT ]
இலங்கை அரசின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிக்கு எல்லோரும் எதிர்பார்த்த மறுவாழ்வு பணிகளுக்காக எவ்வித தனி நிதியினையும் ஒதுக்காமல் இலங்கை அரசு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ள நிலையில் ...... தமிழர்களின் பாரிய நினைவுத் தினமான எதிர் வரும் நவம்பர் 27 ந் தேதி உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைப் பணிமனை பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மீள் வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் ஏற்ற திட்டங்களை அறிவிக்க உள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழில் அல்லது சிங்களத்தில் தேசிய கீதத்தை பாட முடியும் அமைச்சர் வாசுதேவ தெரிவிப்பு

24.11.2011-தேசிய கீதத்தை தமிழ் மொழியில் அல்லது சிங்கள மொழியில் பாட முடியும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமை ச்சர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 158 - மொத்தம் 166 இல்