ஜெனிவாவில் நடந்த இரகசிய பேரம்: அமெரிக்காவுடன் இறுதிவரை இழுபறி யுத்தம் நடத்திய இந்தியா
அமெரிக்கா தலைமையிலான நாடுகளால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்த போதும், அதனைப் பலவீனப்படுத்துவதில் இந்தியா பெரும் பங்களிப்புச் செய்தது.