குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

முள்ளிவாய்க்காலும் 300 வீரர்களும் என்ற படத்தை மக்களுக்கு போட்டுக்காட்டியதுடன் தனதுமனதை மக்களின் அவலத்தை போக்கும் வகையில் மாற்றியிருக்கலாம். அவலம்வந்தாலும்

என்னடன் இரங்கள் என்றா காட்டப்பட்டது வாசியுங்கள்! இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

அகத்தியர் - ஆரியம் புகுத்திய கற்பனை (2) முனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன்

13.05-2012-தமிழ்நாட்டு அகத்தியர் வரலாறு களுடன் பிறநாட்டு அகத்தியர்களின் வரலாறுகளும் தமிழ் இலக்கியங்களில் கலந்து கிடக்கின்றன. கா.நமச்சிவாய முதலியார் அகத்தியர் என்று ஒருவர் இருந்ததில்லை என்று கூறியவர் ஆவார்.

மேலும் வாசிக்க...
 

தமிழரின் மறைந்த இசைக்கருவி

 

12.05.2012- தமிழாண்டு2043-இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

உலகிலேயே மிக மோசமான கணவர் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்

27.04.2012-உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு விடயத்தை குறிப்பிட்டுள்ளார் வால்டர் ஐசக்சன்.

மேலும் வாசிக்க...
 

சங்க காலம் எனப்படுவது யாது? - சீனுவாசன் (புதுச்சேரி) - மேலும் படிக்க இங்கே அழுத்துங்கள்

தென்னிந்திய வரலாற்றில் சங்க காலம் ஒரு சிறப்பான அத்தியாயம் ஆகும். தமிழ்ப் பழங்கதைகளின் படி பண்டைய தமிழ்நாட்டில் முச்சங்கம் என்றழைக்கப்பட்ட மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன. பாண்டிய மன்னர்களின் ஆதரவில் இந்த சங்கங்கள் தழைத்தோங்கின.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 148 - மொத்தம் 166 இல்