தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
முள்ளிவாய்க்காலும் 300 வீரர்களும் என்ற படத்தை மக்களுக்கு போட்டுக்காட்டியதுடன் தனதுமனதை மக்களின் அவலத்தை போக்கும் வகையில் மாற்றியிருக்கலாம். அவலம்வந்தாலும்
என்னடன் இரங்கள் என்றா காட்டப்பட்டது வாசியுங்கள்! இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாகரிக பெரும் பரப்பில் ஸ்பாட்டகஸ் எனும் வீரத்தின் பேரரசு இருந்தது. வரலாற்றுக் காலங்களில் அறிவியலினதும் வீரத்தினதும் அடையாளமாகிவிட்ட ஸ்பாட்டகஸ் மனித இனத் தொன்மங்களின் பிறப்பிடமாகவும் இருக்கின்றது. வீரம் பற்றிய ஐதீக ஊற்றின் தொடக்கமாக அந்தத் தேசம் இன்றும் பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க...
|
|
|
|
பக்கம் 148 - மொத்தம் 166 இல் |