தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
சிறிலங்கா - சீனா உறவு: ஓர் இரகசியக் கதைவன்னியை யாழ் குடாநாட்டுடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலேயே பூநகரி அமைந்துள்ளது.
மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.தென்னாசியா மீதான சீனாவின் மூலோபாயத் திட்டமிடலில் சிறிலங்கா நான்காவது இடத்தில் உள்ளது. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் கட்டுமான மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான 50 சதவீத நிதி சீனாவிடமிருந்தே பெறப்படுகின்றது.
மேலும் வாசிக்க...
|
|
|
|
மேலதிகக் ஆக்கங்கள்...
|
|
பக்கம் 143 - மொத்தம் 166 இல் |