குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

கட்டுரைகள்

தமிழிசை வளம் - 2 லிங்கத்தை தட்டினால் மணியோசை

பலப்பல தமிழிசைத்துறைச் சொற்கள் ‡ சிலம்பிலும் உரையிலும் காணப்பட்டவை. வேறு சில துறைச் சொற்கள் ‡ இயல் தமிழ் இலக்கணச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டவை. 1. சுவரம்: சுவரம்’ எனும் சொல்லுக்குத் தமிழ் நிகண்டில்

மேலும் வாசிக்க...
 

பூநகரி மக்கள் எங்குவாழ்தாலும் எம்மொழி பேசினாலும்எம்நினைவுகள் உறவாடிநனைக்கின்றன

பூநகரி மக்கள் எங்குவாழ்தாலும் எம்மொழி பேசினாலும்

எம்நினைவுகள் உறவாடிநனைக்கின்றன

வாடியடி ஆலமரநிழலை நினைக்கின்றன
காலடியில் உழவுசால்கள் தடக்கின்றன
நெல்அறுத்தபின் ஒட்டுக்கள் பாதத்தில் முட்டுகின்றன

மேலும் வாசிக்க...
 

பூநகரி மண்ணித்தலைச் சிவன்கோவில். இந்துக்கள் அல்ல சைவத்தமிழர் வாழ்ந்த இடமே! பூநகரியின் பழமையான அரச

ஆட்சிப்பகுதி. மீண்டும் வெளியிடுகின்றோம். 20..08.2011-த.ஆ.2042- மீண்டும் 30.07.2021 இல் மண்ணின் தலைச் சிவாலயம் யாழ்ப்பாணம் பூநகரியில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழைமையான ஆலயங்களுள் ஒன்று என்கிறார் பேராசிரியர் புசுபரட்ணம்(மலர்ரத்தினம்.!)

 

மேலும் வாசிக்க...
 

தமிழின் வரலாறு - பாகம் 1 தமிழின் வரலாறு பாகம் 2

05.02.கி.ஆ2012 தமிழாண்டு2043-தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும்.

மேலும் வாசிக்க...
 

Kumari Kandam – The Origin of Civilization

24.02கி.ஆ2012தமிழாண்டு2043-Sometimes we wonder, who we are, why are we here in this world, who our ancestors are, what they did. How did we end up being what we are now? Most of the time we were told, by outsiders about our roots. This post is an attempt by a commoner to put facts together and figure out the long lost history. 500,000 years ago

மேலும் வாசிக்க...
 
பக்கம் 142 - மொத்தம் 166 இல்