16.04.2021...03.04.(மேழம்) திருவள்ளுவராண்டு 2052 !
பாவாணர் அவர்கள் எப்போதும் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. அவரிடம் தமிழன்பர்கள் சிலர் பிறந்தநாள் செய்தி கூறுமாறு வேண்டிய போது "நான் பிறந்தநாள் கொண்டாடுவதும் இல்லை; அதற்குச் செய்தியும் இல்லை" என்று கூறிவிட்டார். விழாக் கொண்டாடா விட்டாலும் உங்கள் பிறந்தநாளையொட்டித் தமிழ் மக்களுக்குச் சொல்ல விரும்பும் அறிவுரையைக் கூறலாமே!... என்று வேண்டவே, பாவாணர் தம் பிறந்தநாள் செய்தியாக விடுத்தது வருமாறு: