எழுதியது ஒரு இணையமே பலபேர்களில். 02.10.கி. ஆ2013-15.09.தி.ஆ2044-அது ஒரு சமாதானப் பேச்சு வார்த் தைக் காலம். எத்தனையாம் கட்டப் பேச்சுவார்த்தை என்பது ஞாபகம் வரவில்லை. பேச்சுவார்த்தைக்கு சென்ற நன் பருக்கும் ஞாபகம் இல்லையாம். ஆனால் அது தாய் லாந்தில் நிகழ்ந்ததாக நினைவு இருக்கிறது என்று மட்டும் சொ ன்னார்.இதனை வாசித்து தமிழ் ஊடகவியளார் களி ன் தரங்களை அறியுங்கள்.நுால் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்,சிற்றிதழ் கட்டுரைவகைகள் தெரியா தவர்கள் ஊடகவியலாளர்கள் என்றாகின்றார்கள்.