குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

கட்டுரைகள்

சிலப்பதிகாரத்தில் உருவகமும் சினையெச்சமும்

05.12.2014-இக்கட்டுரை, 2012இல் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவ னம் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் படிக்கப்பட்டது.)சிலப்பதிகாரம் ஓர் அருமையான புனைகதை. உள் நுழைந்து காணும் தோறும் அதன் கட்டமைப்பு வியப்பை அளிக்கிறது. புனைகதை என்பதைவிடக் கடவுள் உருவாக்கக் கதை என்று அதைச் சொல்வது பொருந்தும்.

மேலும் வாசிக்க...
 

நானும் (என்?) தமிழும். பொறுமையாக ஆழமாக வாசியுங்கள் மனிதரில் தெளிவான இமயமாக உயருங்கள். என்கின்றது

குமரிநாடு.நெற் இணையம் 04.12.2014-(சுயவரலாற்றுப் போக்கில் அமைந்த இந்த நீண்ட கட்டுரை, திரு. கோவை ஞானி அவர்களின் வேண்டுகோளின்படி 2011-இல் எழுதப் பட்டு, தமிழ்நேயம் இதழில் வெளியிடப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்துவதி​ல் உள்ள அனுகூலங்கள்​!

04.12.2014- அவசியம் மகிந்த அரசுக்கு இல்லை என்றும், தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகள் மகிந்த அரசுக்கு தெரியும் என்றும், மகிந்தவின் பேச்சாளர் மமதைப்பேச்சு பேசியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கார்த்திகை மாதம் : ஞானப்பிரகா​சங்கள் ஒன்று சேருமா? -வரதன்-

1984 ஆம் ஆண்டின் இக்காலப் பகுதி எங்கள்  பகுதிகளில்  புது அத்தியாயம் ஒன்றைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது. இந்தியாவுக்குச் சென்ற “ஞானப் பிரகாசங்கள்”  திரும்பி வந்து கால் பதிக்கத் தொடங்கியிருந்தன. ஈழநாடு ஆசிரியத் தலையங்கப் படி “ஞானபிரகாசங்கள் ” என்று இங்கு குறிப்பிட்டேன்.

மேலும் வாசிக்க...
 

இராணுவ ஆக்கிரமிப்பினால் அல்லல்படும் தாயக மக்களுக்கு விடிவு எப்போது? நக்கீரன்

நாலாவது ஈழப் போர் முடிந்து  ஐந்து  ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருந்தும் எமது தாயக உறவுகளின் துன்பம், துயர், அவலம், அல்லல்  நீங்கினபாடாக இல்லை.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 120 - மொத்தம் 166 இல்