குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

உலகிலேயேஅதிகமானதமிழ்ச்சுவடிகள்

12.8.19.....உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில்தான் உள்ளது. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளை கொண்ட, 72,748 சுவடி கட்டுகளும், 25,373 ஆய்வு நூல்களும் உள்ளன.பலரும் ஓலைச் சுவடிகள் என்றதும் தஞ்சை சரபோaயி நூலகத்தையே எண்ணுவர் .ஆயினும் உண்மை சற்று ஆழத்தில் அறியப்படாமலேயே எப்போதும் இருக்கிறது .

மேலும் வாசிக்க...
 

டோக்யோ ஒலிம்பிக்: உடுப்பின்றி குளிக்குமாறு இந்தியர்களிடம் சப்பானியர்கள் கூறியபோது

12.08.2021...அர்விந்த் சாப்ராசப்பானியர்களுக்கு குளிப்பது மிகவும் பிடிக்கும் என்று நான் கேள்விப்பட்டிருக் கிறேன். சூடான நீரில் குளிப்பது அவர்களது பாரம்பரியம் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அது நம்பிக்கையுடன் தொடர்புடையது என்பது எனக்குத் தெரியாது.

மேலும் வாசிக்க...
 

இரண்டாம் வட்டுக்கோட்டை தீர்மானம்: காலத்தின் தேவையா ? இல்லையா?

10.08.2021...இலங்கைத்தீவில் குடியேற்றவாத முடிவுடன் ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் ஆர ம் பமானது.தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அரசியற் செயற்பாடிற் கான தேசிய பிரகடனமாய் 1976 ஆம் ஆண்டு உருவாக்கிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் அமைகிறது.

மேலும் வாசிக்க...
 

பூநகரிப் பிராந்தியத்தில் முழங்காவிலுக்கு அண்மையில் நாகபடுவானில் 2000 ஆண்டுகளுக்கு முன் பாம்பை பானைக்

குள் வைத்து நாகத்தை வழிபட்டதற்கான மிகத் தொன்மையான  சான்றுகள்  கண்டுபிடிப்பு. 01.08.2021.....

தென்னாசியாவில் தொன்மையான நாட்டுப்புற வழிபாடுகளில் ஒன்றாக நாக வழிபாடு காணப்படுகின்றது. நாகம் பூமிக்குள் இருந்து வந்து மீண்டும் பூமிக்குள் மறைந்து போவதால் ஆதிகால மக்கள் அவற்றைப்  மண் (பாம்பு) புற்றுக்குள் வைத்து வழிபட்டனர். இதற்கு மத வழிபாட்டில் நாகத்தை குலமரபுத் தெய்வமாகக் கொண்டிருந்த மக்கள் வாழ்ந்து வருவதே காரணமாகும்.  இதன் காரணமாகமே  வடஇந்தியாவில் அரசமைத்த குப்தரும், தக்கணத்தில் ஆட்சி புரிந்த சாதவாகனரும் தம்மை நாக குலத்தவர் என அழைத்துக் கொண்டனர்.

மேலும் வாசிக்க...
 

தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது – பேராசிரியர் சி.பத்மநாதன்

· 21.07.2021 அண்மைக் காலமாக இலங்கையில் தமிழர்களின் தொன்மையான இருப்பை, மேம்பட்ட வாழ்வியலை தொல்லியல் சான்றுகளின் ஊடாக வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வகையில் அரும் பணியாற்றி வரும் பேராசிரியர் அவர்களை ”இலக்கு” நேர்காண்கின்றது .

மேலும் வாசிக்க...
 
பக்கம் 12 - மொத்தம் 166 இல்