குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 19 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கட்டுரைகள்

சாக்கடைநீர் தமிழர்களின் குடிநீராகின்றது அதனால் நோய்களும் இழப்புக்களும் தொடர்கின்றன.சாக்கடை த.தே.கூ

அமைப்பு. 07.07.2015-இலங்கைத்தமிழர் அரசியல் வரலாற்றில் அம்பது  ஆண்டுகள் வண்டியோட்டியவர்கள் தலைவர்-கூ,அமைப்பு  தலைவர்.  இன்றைய வேட்பு  மனு வெற்றியை மட்டும்  குறியாகக் கொண்ட அவலம்  புலனாகின்றது. பேராசிரியர் திருச்சிற்றம்பலம்  போன்ற புதியவர் களுக்கும்- இளைய தலைமுறையினருக்கும்  இடங் கொடுக்காமை ஏன்?பேராசிரியர்கள் -தமிழ் வரலாற்றுத்துறை-தமிழ்த்துறைப்பேராசிரியர்களுக்கும்  தமிழ் அரசியலில் இடங் கொடுக்கும் படி அழுத்தங் கொடுக்க இத்தேர்தலைப்பயன்டுத்துங்கள்.

மேலும் வாசிக்க...
 

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

23.06.2015-நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.

மேலும் வாசிக்க...
 

2045 ஆவது தை த்தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை உலகத்தமிழ் மக்களுக்கு குரிநாடு இணையம் தெரிவிக்கின்றது

தி.ஆ 01.01.2045- கி.ஆ 14.01.2014-உலகெங்கும் வாழும் தமிழர்கள் என்ற இனக்குழுவினர் எந்தமொழி பேசினா லும் தமிழ்ப்பண்பாடு என்ற அடையாளத்தை பேண தைப்பொங்கலை தமிழப்புத்தாண்டாக கொண்டாட வேண்டும். என்ன மதமாக இருந்தாலும் பொங்கி மகிழவேண்டும் என்ற விருப்பத்தினை குமரிநாடு நெற் இணையம் இந்த தமிழப் புத்தாண்டு வாழ்த்துக்களில் தெரிவித்தக் கொள்கின்றது.

மேலும் வாசிக்க...
 

இலங்கைத்தமிழ் மக்கள் முதலமைச்சர் நிர்வாகத்தை முதன்மைப்படுத்தவேண்டும்.

இலங்கையில்  இன்று அதிகார  முறமை பகிரப்பட வெண்டும்  என்ற நிலை உலகெங்கும் தெளிவாகிவிட்டது. ஆனால் தமிழ்ப்பாராளமன்ற உறபினர்ககளுக்கு மட்டும் அது புரியவில்லை என்பதே கவலை. ஏனென்றால் வடமாகாணசபையை விடவும்,முதலமைச்சரை விடவும் பாராளுமன்ற உறுப்பினர்களே  அதிகாரத்திற்கு ரியவர்கள் என்ற மாயையிலிருந்து விடுபட அவர்கள் தயாராகவுமில்லை,  மக்களைப் பயிற்றுவதாகவும் இல்லை. தமிழ் மக்களும் அதனை  உணர்ந்து கொண்டதாகத்தெரியவில்லை. இது பெரிய அரசியல்ரீயான தவறாகும்.

 

மேலும் வாசிக்க...
 

தம்பி குகதாசனின் இறுதிக்கிரிகையில் பங்கெடுத்திருக்கும் எனது இனிய உறவுகளே! நண்பர்களே! அன்பர்களே! தம்ப

தம்பி குகதாசனின் இறுதிக்கிரிகையில் பங்கெடுத்திருக்கும் எனது இனிய உறவுகளே! நண்பர்களே! அன்பர்களே! மற்றும் அனைவருக்கும் என்னால் என்னவென்று சொல்லமுடியாத நன்றி கலந்த கண்ணீர் வணக்கங்கள்!.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 107 - மொத்தம் 166 இல்