வாக்குச்சீட்டுக்கேட்டு வரும் தமிழ் த்தலைவர்களே!
மகாவலிநீரை வடக்கிற்கு கேட்டீர்களா!!
இரணைமடுக்குளநீருக்கு இரு மாவட்ட மக்களை இழுபடவைத்த
தேசியக்கட்சிகளிடம் வடக்கிற்கு நீர் தருவியா என்றீர்களா!
மவிலாறைக்காட்டி தமிழைரை அழிக்க அனுமதி கேட்ட
தந்திரம் உங்களிடம் இருக்கின்றதா?