சோ. சந்திரசேகரன்:-“கல்வியில் அழகியல் அம்சங்கள் பல உள்ளன. அதனை தமிழ் மொழியைக் கற்பதனூடகத்தான் பெற முடியும். தமிழ் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுப் பாரம்பரி யத்தை உடையது. தமிழில் வெளிவந்துள்ள பண்டைய இல க்கியங்களாக இருந்தாலும் நவீன இலக்கியங்களாக இருப் பினும் அவற்றில் நாம் மகிழ்ந்து இன்புறத்தக்கவை பல உள் ளன.