குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கட்டுரைகள்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி இறுதி23)அ.வரதராசா.

1912.2021...குமரிநாட்டில் 06.01.2022 இலங்கையின் அரசமைப்புக்கும் பொருளாதார கட்டமைப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளுக்கும் இடையே உள்ள உறவானது ஒரு முறைப்படுத்தப்பட்ட ஒழுங்குக்குள் உள்ளதல்ல. மாறாக இங்கு அரசானது பொருளாதார கட்டமைப்புகளின் அலகுகளுடன் மிகவும் உதிரித்தனமான – கட்டமைப்பற்ற வகையிலான தொடர்புகளையே –உறவுகளையே கொண்டுள்ளது. 

மேலும் வாசிக்க...
 

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (32)— சட்டத்தரணி, பாடும்மீன்.சிறிகந்தராசா —

06.01.2022  ‘இது என் கதையல்ல, என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’ 1977ஆம் ஆண்டு யுலை மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற, இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தலில், யே.ஆர்.யெயவர்த்தனா தலை மையிலான ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த 140 பிரதிநிதிகள் வெற்றிபெற்றார்கள். சிறிமாவோ பண்டார நாயக்கா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி எட்டுத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

மேலும் வாசிக்க...
 

உலகே வியந்த கணிதமேதை இராமானுயன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா"? பிறப்பு.22/12/1887

20.12.2021....... ஏ.டி.எம். பொறி (இயந்திரம்) நாம் அட்டையை(கார்டை) சொருகியவுடன் பணத்தை தருகிறதே… இராமானுயம் கண்டுபிடித்த தேற்றத்தின் அடிப்படியில் தான் அது இயங்குகிறது என்பது தெரியுமா? 3900 க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தவர். பாரதி… இராமானுயம்… இவர்களை போன்றவர்களை இறைவன் செல்வந்தர்களாக படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் பசித்தால் சாப்பிட சோறு கிடைக்கும் நிலையிலாவது படைத்திருக்கக்கூடாதா? ஒரு வாய் சோறு பாரதிக்கும் இராமானுயத்துக்கும் கொஞ்சம் கூடுதலாக கிடைத்திருந்தால் இன்னும் எத்தனை எத்தனையோ தரவுகளை தேற்றங்களை  அவர்கள் இந்த உலகிற்கு தந்திருப்பார்களே…

மேலும் வாசிக்க...
 

ஈழத்தின்நெடுங்கேணியில் காட்டுப்பகுதியில் புராதன கட்டிட இடிபாடுகளுடன்பண்டைய தமிழர்களான நாகர்களின்

சின்னங்கள்.....நெடுங்கேணி_சானுஜன் (யாழ் பல்கலைகழக வரலாற்று மாணவன்)                                             07.12.2021.... தி.ஆ 2052... நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் ஈழம் இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். மற்ற பகுதிகளில் வாழும் நாகர்கள் போல் இவர்களும் பாம்பு வணக்கத்தையும் தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு நாகம் என்று பொருள்படும் பெயரையும் வைத்துள்ளனர்.ஈழத்தை ஆண்ட இராவணன் நாகர் இனத் தலைவனே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க...
 

வரலாறு எழுதுவது பற்றிச் சில குறிப்புகள் 22.06.2010 வெளியான கட்டுரை!

குமரிநாடு.கொம் இணையத்தில் 12.11.2021 வெளியிடப்படுகின்றது கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்து களாக மாற்றம் பெற்றுள்ளன.இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வே கிடையாது- என்றொரு வாக்கியத்தைக் கல்வித்துறையில் செயல்படும் பலர் அடிக்கடி சொல்வதுண்டு. இக்கூற்றை முழுமையான உண்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது; கொஞ்சமும் உண்மையில்லை என்று தள்ளி விடவும் முடியாது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 9 - மொத்தம் 166 இல்