குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

கட்டுரைகள்

தமிழி எழுத்துக்கள்...05.04.2024.....

05.04.2024......எப்போதும் போல் தமிழர்களின் பழமைக்குச் சான்றாவணமாக இருப்பது சங்க இலக்கியம்தானே... பழந்தமிழர்கள் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர்கள் எழுதிய எழுத்துக்கு ஏதேனும் பெயர் உண்டா.? சங்க இலக்கியம் சான்று தருகிறதா..?ஆம்.. சான்று உள்ளது. பழந்தமிழர்கள் குயிலி என்னும் எழுத்து முறையில் எழுதியதாக அகநானூறு பாடல் ஒன்று கூறுகிறது.
மேலும் வாசிக்க...
 

ஈழத்தமிழர்களின்_நாகநாடு கட்டுரையாளர் வேள்நாகன்! (கி.மு.1000_தொடக்கம்_கி.பி.13 வரை)

29.03.2025 தி.ஆ .20255.....நாகர்கள் என்போர் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழம்  முதல் இமயமலை பரியந்தம் வரையிலும் மேற்கில் மொகஞ்சதாரோ-க(ஹ)ரப்பா முதல், கிழக்கில் மேகாலயா - நாகாலாந்து வரையிலும், சாவகம் உள்ளிட்ட பெருநிலப் பரப்பில் வாழ்ந்த தமிழர் என்றும், இவர்களுக்கு ‘நாகர்கள்’ என்ற பெயரும் உண்டு என்றும், இவர்களின் தாய்மொழி ‘தமிழ்ர்கள்’ என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். 

மேலும் வாசிக்க...
 

நாயக்கர் காலம் இயல் 4. சமயநிலை அ.இராமசாமி, 15.02.2024 மதங்கள் பற்றித் தமிழர்கள் அறியவேண்டியன!

15.02.2024.....மனிதகுல வரலாற்றில் சமயங்களின் இடம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதிலும், பல சமயங்களின் பிறப்பிடமாகவும், பல சமயத்தவர்களின் ஆட்சி அதிகாரத்தைக் கண்டிருந்ததாகவும் உள்ள இந்தியாவின் வரலாறு பற்றிய ஆய்வில் சமயங்களின் பங்கு, தவிர்க்க முடியாதது .

மேலும் வாசிக்க...
 

திரள் மக்கள் ஊடகங்களும் பரப்பியல் வாதமும்..திரைத்துறை வெகுமக்களின் பண்பாட்டுக்குரியனவாகவுள்ளன!


மார்ச் 18, 2011....நமது காலம் ஊடகங்களின் காலம். பொருளாதார அடித்தளத்தின் பேரால் சமூகக்கட்டமைப்பை வரையறை செய்யும் மார்க்சியச் சமூகவியலாளர்கள் கூட 2000- க்கு முன்னும் பின்னுமான இருபதாண்டுகாலச் சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information society) என்றே வரையறை செய்கின்றனர் . நகரம் மற்றும் பெருநகர வாசிகள் ஊடகவலைப் பின்னலுக்குள் தன் விருப்பத்தோடு வந்து சேர்ந்து விட்டனர். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே நுழைந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

திருவள்ளுவர் ஓவியம் உருவானது எப்படி? - ஓவியர் வேணுகோபால் சர்மாவின் நாற்பதாண்டுப் போராட்டம்

நா.சிபிச்சக்கரவர்த்தி...02.01.தி.ஆ 2055....16.01.கி.ஆ  2024 திருக்குறள் தமிழர்களின் அடையாளங்களில் முதன்மையானது. மதத்தையோ, சமயத்தையோ தழுவிய வார்த்தைகள் திருக்குறளில் எங்கும் தென்பட்டதில்லை. அதனால்தான் அதை மத, தேச வேறுபாடுகளின்றி எல்லோரும் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறார்கள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 166 இல்