தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
தமிழி எழுத்துக்கள்...05.04.2024.....
05.04.2024......எப்போதும் போல் தமிழர்களின் பழமைக்குச் சான்றாவணமாக இருப்பது சங்க இலக்கியம்தானே... பழந்தமிழர்கள் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர்கள் எழுதிய எழுத்துக்கு ஏதேனும் பெயர் உண்டா.? சங்க இலக்கியம் சான்று தருகிறதா..?ஆம்.. சான்று உள்ளது. பழந்தமிழர்கள் குயிலி என்னும் எழுத்து முறையில் எழுதியதாக அகநானூறு பாடல் ஒன்று கூறுகிறது.
மேலும் வாசிக்க...
|
|
|
|
பக்கம் 1 - மொத்தம் 166 இல் |