குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

கட்டுரைகள்

நாயக்கர் காலம் இயல் 4. சமயநிலை அ.இராமசாமி, 15.02.2024 மதங்கள் பற்றித் தமிழர்கள் அறியவேண்டியன!

15.02.2024.....மனிதகுல வரலாற்றில் சமயங்களின் இடம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதிலும், பல சமயங்களின் பிறப்பிடமாகவும், பல சமயத்தவர்களின் ஆட்சி அதிகாரத்தைக் கண்டிருந்ததாகவும் உள்ள இந்தியாவின் வரலாறு பற்றிய ஆய்வில் சமயங்களின் பங்கு, தவிர்க்க முடியாதது .

மேலும் வாசிக்க...
 

திரள் மக்கள் ஊடகங்களும் பரப்பியல் வாதமும்..திரைத்துறை வெகுமக்களின் பண்பாட்டுக்குரியனவாகவுள்ளன!


மார்ச் 18, 2011....நமது காலம் ஊடகங்களின் காலம். பொருளாதார அடித்தளத்தின் பேரால் சமூகக்கட்டமைப்பை வரையறை செய்யும் மார்க்சியச் சமூகவியலாளர்கள் கூட 2000- க்கு முன்னும் பின்னுமான இருபதாண்டுகாலச் சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information society) என்றே வரையறை செய்கின்றனர் . நகரம் மற்றும் பெருநகர வாசிகள் ஊடகவலைப் பின்னலுக்குள் தன் விருப்பத்தோடு வந்து சேர்ந்து விட்டனர். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே நுழைந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

திருவள்ளுவர் ஓவியம் உருவானது எப்படி? - ஓவியர் வேணுகோபால் சர்மாவின் நாற்பதாண்டுப் போராட்டம்

நா.சிபிச்சக்கரவர்த்தி...02.01.தி.ஆ 2055....16.01.கி.ஆ  2024 திருக்குறள் தமிழர்களின் அடையாளங்களில் முதன்மையானது. மதத்தையோ, சமயத்தையோ தழுவிய வார்த்தைகள் திருக்குறளில் எங்கும் தென்பட்டதில்லை. அதனால்தான் அதை மத, தேச வேறுபாடுகளின்றி எல்லோரும் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

தொல்காப்பியத்தின்_காலம்_10800 அறிஞர் குணா.

27.12.2023.....தமிழராய்ப் பிறந்தும் தமிழைத் தாழ்த்தவும் பழிக்கவும் செய்வதில் பேருவகைக் கொள்ளும்வண்ணம் தொல்காப்பியத்தின் காலம் கி. பி. 800 என்றிருக்கலாமெனப் வடுகப் பிராமணரோடு சேர்ந்து ஊளையிடும் பேர்வழிகளின் பார்வைக்காகத் ‘தமிழரின் தொன்மை’ எனும் நூலின் ஒரு பகுதியான ‘தொல்காப்பியத்தின் காலத்தைச் சுட்டும் மிலங்கோவிச் கோட்பாடு’ எனும் பகுதியை அடியில் தருகிறேன். -- குணா
 

அநுராதபுர இராசதானி காலத்தில் எல்லாள மன்னன் வெளியிட்ட தமிழ் நாணயம்யு 06.09. 2023 .

இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 165 இல்