குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

உடல் நலம்

இரத்தத்தில் கீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இதோ அருமையான தகவல்

05.01.2046- -19.01.2015-நாம் ஆரோக்கியமாக இருக்க கீமோகுளோபின் மிக முக்கிய பங்கை வகிப்பதால், இர த் தத்தில் அதனை இயல்பான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் வாசிக்க...
 

ஆப்பிள் மேல் ஏன் ஸ்டிக்கர் ?

ஆப்பிள் மேல் ஏன் ஸ்டிக்கர் ? எதற்காக ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது. அதில் ஏன் எண் உள்ளது....

அது என்னனு தான் தெரிஞ்சு கொள்வோமே...

மேலும் வாசிக்க...
 

தலையில் நீர் கோர்த்து அவதிப்பட்டால்

தலையில் 'நீர் கோர்த்து'க் கொண்டு, அதனால் தலைப் பாரம், தலைவலியால் அவதிப்படுபவர்கள் பலர். ஆனால் பொதுவாக ஆண்களைவிட பெண்களே தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சினையால் அதிகம் கஷ்டப்படுகின்றனர்.

மேலும் வாசிக்க...
 

கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகள்!

உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம்.அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ…

மேலும் வாசிக்க...
 

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கோவைக்காய்

கோவையின் இலை, காய், கனி, தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது. கோவைப் பழங்கள் தொழுநோயை தீர்க்கும் வல்லமை பெற்றதாகும். அது மட்டுமல்லாமல் ஆஸ்துமா, மூச்சிரைப்பு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்து. இயல்பாகவே கோவைச் செடியில் 'குளுக்கோஸ்-6 பாஸ்பேடஸ்' என்னும் வேதிப்பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குளுக்கோஸ்-6 தான் கல்லீரலில் உற்பத்தியாகி, நம் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோவைப் பழத்தை உண்டால் பல் வலி கூட குறையுமாம்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 13 - மொத்தம் 23 இல்