குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இந்திய செய்திகள்

அமெரிக்காவை கதிகலங்க வைத்த இந்தியாவின் அதிர்ச்சிப் படங்கள்.

03.12.2014-இரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருக்கும். பகை நாடுகளின் எல்லைகளில் எப்போதுமே பிரச்னைதான். அதனால், எல்லைப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் தீவிர கண்காணிப்பில் இருப் பார்கள். சமீபத்தில், விண்வெளிவீரர்கள் பூமியைப் படம் பிடித்து, அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்கள்.

மேலும் வாசிக்க...
 

02.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பா.ஜ.க.,வில் இருந்து ம.தி.மு.க., விலகும் நிலை: கருணாநிதி

சென்னை: பா.ஜ.க.,வில் இருந்து ம.தி.மு.க., விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, தமழகத்தில் பா.ஜ.க. வுடன் முதலில் கூட்டணி அமைத்த ம.தி.மு.க., தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து விலகுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

01.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கறுப்பு பணம்: ரவிசங்கர் தகவல்

புதுடில்லி: கறுப்பு பணம் மீட்பு குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், 'தேசிய னநாயக முன்னணி அரசு, கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையான ஆதாரங்களை திரட்டி வருகிறது.

மேலும் வாசிக்க...
 

30.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தமிழக எல்லையில் குரங்கு காய்ச்சல்?

ஊட்டி: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள கேரள மலை கிராமம் நிலம்பூர். இங்கு ஆதிவாசிகள் வாழ்கின்றனர். இவர்களில் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு சென்ற சுகாதரத்துறை அதிகாரிகள், அவருடைய ரத்த மாதிரியை எடுத்து, ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி உள்ளனர்.

 

மேலும் வாசிக்க...
 

29.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஜெ.,வின் நிலை என்ன? கருணாநிதி கேள்வி

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க., அரசை பற்றிய பிரச்னைகள் மூன்றரை ஆண்டுகளில் மலை போல் குவிந்து கிடக்கின்றன. முதல்வர் எச்சரிக்கைக்கு அஞ்சாமல் தி.மு.க., தன் கடமையை சட்டப்படி செய்யும். டிச.,4ம் தேதி துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில்,கலந்து கொள்வதில் எந்த தடையும் இல்லை.

மேலும் வாசிக்க...
 

28.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கள்ளநோட்டு கும்பல்: திடுக் தகவல்கள்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே மந்திதோப்பு பகுதியை சேர்ந்த பாண்டி மகன் மகேஷ்குமார்,27, செண்பகம் மகன் மணிகண்டன்,33, ஆகிய இருவரையும், கோவில்பட்டி மேற்கு போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

மேலும் வாசிக்க...
 

27.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தி.மு.க.,வினருக்கு முதல்வர் எச்சரிக்கை

சென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'சட்டசபையில் மற்ற உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் உரிமையை பாதிக்காத வகையில் தி.மு.க.,வினர் நடந்து கொள்ள வேண்டும்.

 

மேலும் வாசிக்க...
 

26.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

நடிகை வீணா மாலிக்கிற்கு 26 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத் : டிவி நிகழ்ச்சி ஒன்றில் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை வீணா மாலிக், அவரது கணவர் மற்றும் டிவி சேனல் உரிமையாளர் ஆகியோருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

25.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி

உசிலை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (50), கூலித் தொழிலாளி.இவரது மனைவி ஆண்டிச்சி (44) கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது.

மேலும் வாசிக்க...
 

24.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ராகுலை திருமணம் செய்யணும்:உ.பி., பெண்ணால் பரபரப்பு

ஆக்ரா: உத்தரபிரேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலை திருணம் செய்துகொள்ள விரும்பி, போலீஸ் ஸ்டேஷன் உதவியை நாடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.போலீசாரிடம் இது தொடர்பாக அப்பெண் எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் அளிக்கவில்லை.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 19 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.