குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இந்திய செய்திகள்

11.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மதமாற்ற பிரச்னை: பிரதமருக்கு கோரிக்கை

புதுடில்லி: மதமாற்றம் குறித்த பிரச்னையில் பிரதமர் நரேந்திரமோடி தலையிட்டு, விளக்கம் அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. பி.எல். புனியா கோரிக்கைவிடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

10.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ராகுல் புகாருக்கு பா.ஜ., பதிலடி

புதுடில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மோடி குறித்து பேசுகையில், இப்போதைய பிரதமர் அனைத்து அதிகாரங்களையும் தன்கையி்ல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் வாசிக்க...
 

09.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

டைம் பத்திரிகையின் சிறந்த நபர் மோடி

நியூயார்க்:அமெரிக்காவின், 'டைம்' பத்திரிகையின், இந்த ஆண்டின் நபராக, பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

08.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பகவத் கீதை: சுஷ்மாவின் கருத்துக்கு கருணாநிதி எதிர்ப்பு

சென்னை: பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கருத்துக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

07.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பயத்துடன் பன்னீர் ஆட்சி செய்கிறார்: அன்புமணி

திருப்பூர்: பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பா.ம.க.,வின் அன்புமணி ராமதாஸ், மண்ணெண்ணை மானியத்தை ரத்து செய்வது பொது விநியோக திட்டத்தை பாதிக்கும். ஒகேனக்கல் பகுதியை உரிமை கொண்டாடும் கர்நாடகாவிற்கு ஒரு அடி நிலத்தையும் விட்டு கொடுக்கமாட்டோம்.

மேலும் வாசிக்க...
 

06.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மத்திய அரசுக்க கருணாநிதி கண்டனம்

சென்னை : மானிய விலையில் மண்ணெண்ணை வழங்குவதை ரத்து செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் அடுத்தட்டு மக்களே மண்ணெண்ணையை பயன்படுத்துகிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

05.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

முதல் கட்ட விசாரணையை முடித்தார் சகாயம்

மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் முதல் கட்ட விசாரணையை முடித்தார். நேற்று 71 புகார் மனுக்களை பெற்ற அவர், இன்று 37 மனுக்களை பெற்றார். நாளை சென்னை அவர், அடுத்த வாரம் மீண்டும் மதுரை வந்து, கிரானைட் முறைகேடு குறித்து மீண்டும் விசாரணை செய்வார். இதனிடையே, கிரானைட் முறைகேடு குறித்து தொலைபேசி மூலமும் புகார் அளிக்கலாம் என சகாயம் குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

04.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பொய்யான குற்றச்சாட்டு-முதல்வர்

சென்னை: விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்று, எதிர்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன என, முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். மேலும், விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறி்த்தும், அவற்றில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும் முதல்வர் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.

மேலும் வாசிக்க...
 

தமிழகச் சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது.

இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றுதான் தமிழகத்திலே உள்ள பல்வேறு எதிர்க் கட்சிகளும், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், தே.மு.தி.க., பா.ம.க., இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் பலமுறை குரல் கொடுத்தன.

மேலும் வாசிக்க...
 

03.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மதுரை:விசாரணையை துவக்கினார் சகாயம்

மதுரை : கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட முன்னாள் கலெக்டர் சகாயம் தலைமையிலான அதிகாரிகள் குழு மதுரை வந்துள்ளது. ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட 14 அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று காலையிலும், குழு தலைவர் சகாயம் இன்று பிற்பகலிலும் மதுரை வந்தனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 18 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.