குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

இந்திய செய்திகள்

31.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தொழில் அமைப்புக்கள் போராட்ட அறிவிப்பு

கோவை: மின்கட்டண உயர்வை கண்டித்து, கோவையில் உள்ள 9 குறுந்தொழில் அமைப்புக்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. வரும் தை 6ம் தேதி தொழில் நிறுவனங்களில் கறுப்பு கொடி ஏற்றியும், 7ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்தியும் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை இந்த அமைப்புக்கள் பதிவு செய்ய உள்ளன.

மேலும் வாசிக்க...
 

30.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தோனியின் ஓய்வு நாடகமா?

புதுடில்லி: டெஸ்ட் போட்டிகளில் திடீரென இந்திய கேப்டன் தோனி ஓய்வு அறிவித்தது பல வகையிலான கேள்விகளை எழுப்பியுள்ளது. தோனியின் இந்த திடீர் முடிவுக்கு அந்நிய மண் தொடர் தோல்விகள் மட்டும் தான் காரணமா.

மேலும் வாசிக்க...
 

29.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மலையை எங்கையா காணோம்: சகாயம் அதிர்ச்சி

மேலூர்: கிரானைட் முறைகேடு சம்பந்தமாக விசாரணை நடத்தி வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், மதுரையை அடுத்த புறாக்கூடு மலையை ஆய்வு செய்வதற்காக இன்று காலை சென்றார். ஆனால், குறிப்பிட்ட இடத்தில் மலையை காணவில்லை.

மேலும் வாசிக்க...
 

28.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பதவியேற்பில் மோடி கலந்து கொள்ளவில்லை

புதுடில்லி : இன்று நடைபெறும் ஜார்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியும், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவும் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக அவர்கள் இவ்விழாவிற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

 

மேலும் வாசிக்க...
 

26.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

லதா ரயினியின் ரூ. 22 .21 கோடி சொத்துக்கு சிக்கல்

சென்னை: லதா ரயினியின் ரூ. 22 .21 கோடி சொத்தை வங்கி கையகப்படுத்தி உள்ளது. கோச்சடையான் படம் சம்பந்தமாக மீடியா ஒன் குளோபல் என்டர்டெயன்மென்ட் தொடர்ந்த வழக்கில் லதா ரஜினி தனக்கு சொந்தமான சொத்தை பிணையாக கொடுத்திருந்தார். இந்த சொத்தை யாரும் வாங்கவோ , விற்கவோ கூடாது என வங்கி அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

25.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

11வது முறையாக தலைவராகும் கருணாநிதி

சென்னை: தி.மு.க., உள்கட்சி தேர்தல்கள் நடந்து வருகின்றன. அனைத்து மட்டங்களுக்கும் தேர்தல் முடிந்துள்ள நிலையில், தலைவர், பொருளாளர், பொதுச் செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், தி.மு.க.,வின் தலைவராக கருணாநிதி 11வது முறையாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

மேலும் வாசிக்க...
 

24.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

இயக்குநர் பாலசந்தர் உடல் தகனம்

சென்னைமறைந்த இயக்குநர் பாலசந்தரின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில், தகனம் செய்யப்பட்டது. அவருக்கு இளையமகன் பிரசன்னா, குடும்ப மரபுச்சடங்குகை செய்தார். மின் மயானத்தில், ரஜினி, பாரதிராஜா உள்ளிட்ட திரைபிரமுகர்கள் மட்டுமல்லாது, பல்லாயிரக்கணக்கான மக்களும் திரண்டிருந்தனர்.

மேலும் வாசிக்க...
 

23.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

இயக்குநர் பாலச்சந்தர் காலமானார்

சென்னை: நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகர், கதாயாசிரியர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி சீரியல் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.பாலச்சந்தர். "இயக்குநர் சிகரம்' மற்றும் "தமிழ் சினிமாவின் பீஷ்மர்' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் திரையுலக வரலாற்றில் தனி இடம் பிடித்த இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்

மேலும் வாசிக்க...
 

22.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சகாயத்திற்கு அவகாசம்

சென்னை: கனிமவள முறைகேடு குறித்த வழக்கில், கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் ஐ.ஏ,.எஸ்,.அதிகாரி சகாயத்திற்கு 8 வார கால அவகாசத்திற்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

21.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

எனது அடுத்த குறி சிதம்பரம்: சுப்ரமணியன்சாமி

புதுடில்லி: ஜெயலலிதா, கறுப்பு பணத்திற்கு அடுத்து சிதம்பரம் தான் எனது அடுத்த இலக்கு என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலிலும் காங்கிரசால் எழுச்சி பெற முடியாது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 16 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.