குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இந்திய செய்திகள்

13.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தி.மு.க.,வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்: கருணாநிதி

சென்னை: தி.மு.க.,வை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் தி.மு.க. பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தோல்விகளை களைந்தெறிந்து வெற்றிப்பாதையில் தி.மு.க., நடை போட்டுக்கொண்டிருக்கிறது.

 

மேலும் வாசிக்க...
 

12.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

டில்லி தேர்தல்: சனாதிபதி மகள் போட்டி

புதுடில்லி: டில்லியில் சட்டசபை தேர்தலில், போட்டியிட சனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி முடிவு செய்துள்ளார். இவர், கைலாஷ் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மேலும் வாசிக்க...
 

11.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மோடியை சந்திக்க ஆவலாக உள்ளேன்: டேவிட் கேமரூன்

லண்டன்: இங்கிலாந்தில், பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும், இதற்குநீண்ட நாட்களாகாது எனவும் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

07.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கிரானைட் அரசுடமை வழக்கு ஒத்திவைப்பு

மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி பி.ஆர்.பி. நிறுவனத்தின் சார்பில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமை ஆக்கிட கோரி மதுரை கலெக்டர் சுப்ரமணியன், 16 வழக்குகளை தாக்கல் மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தார். முன்னதாக இக்கோர்ட்டில் மொத்தம் 118 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு்ள்ளது.

 

மேலும் வாசிக்க...
 

06.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சுனந்தா விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார்; டில்லி போலீஸ் தகவல்

டில்லி: காங். கட்சியைச் சேர்ந்த சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கைக்கு மாறானது என போலீசார் கூறியுள்ளனர். காங்.கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் (52), இவரது மனைவி சுனந்தா புஷ்கர். கடந்த ஆண்டு டில்லி ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்தார்.

 

மேலும் வாசிக்க...
 

05.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கிய கனிமொழி

சென்னை: தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது 47-வது பிறந்த நாளை சென்னை சி.ஐ.டி. காலனியில் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கேக் ஊட்டினார். கனிமொழிக்கு ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

மேலும் வாசிக்க...
 

04.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மதுவே பாலியல் குற்றங்களுக்கு காரணம்:வைகோ

சென்னை: மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியது, நாட்டில் கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு காரணம் மதுவால் தான். மாணவர்கள் நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் வாசிக்க...
 

03.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மேயரை எப்படி அழைப்பது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், மாநகராட்சி மேயர்களை, வணக்கத்துக்குரிய மேயர் என அழைப்பதற்கு பதிலாக மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

02.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கடல் வழியாக வந்த பயங்கரவாதிகள்?

புதுடில்லி: குஜராத் அருகே, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் கப்பலை வழிமறித்த இந்திய கடலோர காவல்படை, அந்த கப்பலில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. போர்பந்தர் அருகே, கடலில் வந்து கொண்டிருந்த அந்த கப்பல், இந்திய கடலோர காவல்படையின் வருகையை பார்த்ததும் அப்பகுதியில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்தது.

மேலும் வாசிக்க...
 

01.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

நிலையான ஆட்சி: பா.ஜ., உறுதி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நிலையான ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என பா.ஜ., கூறி உள்ளது. மேலும், 'பா.ஜ., தலைவர்கள் கவர்னரை சந்தித்துள்ளனர். ஆட்சி அமைப்பது குறித்து பிற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 15 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.