குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இந்திய செய்திகள்

26.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

குடியரசு தின விழா துளிகள்

1. வரலாற்றில் முதல் முறையாக அணிவகுப்பில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முப்படை உள்ளிட்ட பல்வேறு இதர துறைகளில் பணியாற்றும் பெண்கள் தனி அணிகளாக வீரநடை போட்டு பங்கேற்றது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

2. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ஜக்கி வாசுதேவ், கிரண்பேடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

மேலும் வாசிக்க...
 

25.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பேச்சுவார்த்தையில் யார் யார்?

புதுடில்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பல்வேறு விஷயங்கள் குறித்து இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

 

மேலும் வாசிக்க...
 

23.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஜெ., வழக்கு: சுப்ரமணியசாமி மனு

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை , பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

மேலும் வாசிக்க...
 

22.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தயாநிதி- ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை , தயாநிதி சந்தித்து பேசினார். பின்னர் தி.மு.க.பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

மேலும் வாசிக்க...
 

21.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மோடி புதிய சகாப்தத்தை துவக்கியுள்ளார்:

டில்லி: இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்த்தன் திவேதி, மோடி புதிய சகாப்தத்தை துவக்கியுள்ளதாகவும், தேர்தலில் மோடியின் வெற்றி, இந்தியர்களின் வெற்றி என கூறியிருந்தார். இந்த தகவல் வெளியானதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த தகவலை ஜனார்த்தன் திவேதி மறுத்துள்ளார். தனது கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

20.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா: கிரண்பேடிக்கு கெய்ரிவால் சவால்

புதுடில்லி:டில்லி சட்டசபை தேர்தல் பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது.பா.,ய.வில் இணைந்துள்ள மாஜி. ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடிக்கு ,ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெய்ரிவால் பகிரங்க சவால்விடுத்துள்ளார். அதில் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு கிரண்பேடியும் தயார் என பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

19.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சிறிரங்கம் இடைத்தேர்தல்: யெ., பிரசாரம் செய்வாரா?

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலர் யெயலலிதா தண்டனை பெற்றதால் சிறிரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.பதவி பறிபோனது.இத்தொகுதிக்கு பிப். 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கட்சிவேட்பாளராக வளர்மதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

18.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

அமெரிக்க கோரிக்கை: இந்தியா மறுப்பு

புதுடில்லி: குடியரசு தின கொண்டாட்டங்களில், அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்கிறார். இவரின் வருகையின்போது, பயங்கரவாத தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் நான்கு பேர், ஒபாமா பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த டில்லி வந்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

17.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

திருவள்ளுவருக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடில்லி: திருக்குறளின் குஜராத்தி மொழி பெயர்ப்பை நேற்று வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் புகழாரம் சூட்டினார்.இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: திருக்குறள், சாதாரணமானது அல்ல; இந்த பிரபஞ்சத்துக்கான வேதம். எளிமையான வரிகளில் ஏராளமான அர்த்தங்களை கொண்டது.

 

மேலும் வாசிக்க...
 

14.01.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கருணாநிதி பொங்கல் வாழ்த்து

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், 'தமிழர்கள் எல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திட எனது நல் வாழ்த்துக்கள்.

 

மேலும் வாசிக்க...
 
பக்கம் 14 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.