குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இந்திய செய்திகள்

25.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

சோனியா முடிவு தான் இறுதி முடிவு-காங்.,

புதுடில்லி : கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் மாயமானது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாக, காங்கிரசின் அடுத்த தலைவராக ராகுல் பொறுப்பேற்பதற்கு கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே ராகுல் எங்கோ சென்று விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

24.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஜெ.,க்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், 'நீண்ட வாழ்வும், நல்ல உடல் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

23.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

போராட்டத்தை துவக்கினார் ஹசாரே

புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து சமூக சேவகர் அன்னா ஹசாரே, டில்லி ஜந்தர்மந்தரில் தனது போராட்டத்தை இன்று துவக்கினார். அப்போது பேசுகையில், ' எனது இந்த போராட்டம் தனி மனிதரை எதிர்த்தோ, ஒரு கட்சியை எதிர்த்தோ அல்ல. கிராமப்புற மக்களுக்கு இந்த சட்டத்தின் பாதிப்பு குறித்து தெரியவில்லை.

 

மேலும் வாசிக்க...
 

22.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

வேலூர் பெண்கள் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு

வேலூர்:ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் நளினி - முருகன் சந்திப்பு, சிறையில் நேற்று நடந்தது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

21.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மார்ச் 13 மோடி இலங்கை பயணம்

புதுடில்லி : 3 நாள் பயணமாக பிரதமர் மோடி மார்ச் 13ம் தேதி இலங்கை செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது கொழும்பு திரிகோணமலை ஆகிய பகுதிகளுக்கும் அவர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

18.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

இலவச மின்சாரம் தொடரும்

சென்னை: தமிழகத்தில் விவசாய பயன்பாட்டிற்காக இலவச மின்சாரம் வழங்குவது தொடரும் என, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இன்று சட்டசபையில் அறிவித்தார். மேலும், மின் கட்டண உயர்வால் 95 சதவீத மக்கள் பாதிப்படையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க...
 

17.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

இந்தியா -இலங்கை அணுசக்தி ஒப்பந்தத்தால் என்ன பலன்?

புதுடில்லி: இந்தியா - இலங்கை இடையே யான அணு சக்தி ஒப்பந்தம் மூலம், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கனநீர் அணு உலைகள் மூலம், இலங்கையில் அணு மின் நிலையங்கள் அமைக்கப்படும். அத்துடன், அணு பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளும், இலங்கை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்.

மேலும் வாசிக்க...
 

15.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

நாடு முழுவதும் லோக் அதாலத்தி்ல் 56,000 வழக்குகளுக்குத் தீர்வு

புது டில்லி:நாடு முழுவதும் நேற்று நடந்த 3வது லோக் அதாலத்தில் 56,000 வழக்குகளுக்குத் தீர்வுகள் காணப்பட்டன.இதுதொடர்பாக தேசிய சட்ட சேவைகள் அமைப்பு தெரிவித்திருப்பதாவது: அசாம், உத்தரப் பிரதேசம் தவிர்த்து, நாடு முழுவதும் தேசிய அளவிலான 3வது மக்கள் நீதிமன்றம்நேற்று நடைபெற்றது.

மேலும் வாசிக்க...
 

14.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

டில்லி தலைமை செயலகம் சென்றார் முதல்வர் கெஜ்ரிவால்

புதுடில்லி: டில்லி முதல்வராக பொறுப்பேற்றதும் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி தலைமை செயலகம் சென்றார் . அவரை அலுவலக ஊழியர்கள் வரவேற்றனர். டில்லி முதல்வர் அலுவலக சீட்டில் அமர்ந்தார்.

மேலும் வாசிக்க...
 

12.02.2015- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கெஜ்ரிவால் பதவியேற்பு:மோடி பங்கேற்பாரா ?

புதுடில்லி : பிப்ரவரி 14ம் தேதி நடைபெறும் தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடியை நேரில் அழைக்க, டில்லி முதல்வராக பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மனிஷ் சிசேடியாவுடன் பிரதமர் வீட்டில் உள்ள அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

 

மேலும் வாசிக்க...
 
பக்கம் 12 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.