குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

தமிழ் மக்களுக்கு அரணாக புதிய கூட்டணி எப்போதும் இருக்கும்!!

27.06.2020 ..... இந்த பொதுத் தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். 30 ஆண்டு போரின் இழப்புக்களை தந்தது. ஆனால் தீர்வுகள் எட்டாக்கனியாகவே உள்ளது. பதவிக்கு  வந்த ஆட்ச்சியாளர்கள் மாறி மாறி தங்கள்து ஏமாற்று வித்தைகளை காட்டினார்கள்.

மேலும் வாசிக்க...
 

மொழிமரபு - பிறமொழிப் பெயர்கள்.

மணி மணிவண்ணன் 06.022020·....24.06.2020 தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் (Triplicane, Tuticorin, Sadras, Trichy என்பது போல்) குதறியிருந்ததைப் பார்க்கும்போது எரிச்சலாக இருக்கும். அமெரிக்காவில், ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களோடு பல பத்தாண்டுகள் வாழ்ந்த பிறகுதான் அவர்கள் பிறமொழிப் பெயர்களை ஆங்கிலத்தின் தன்மைக்கு ஏற்ப, தமக்கு இயல்பாக வரும் ஒலிப்பில் பலுக்குகிறார்கள் என்பது புலப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேசுவரன்(அறிவின்) அவர்களின் கனதியான அறிவிப்பு!

23.06.2020...க்கள் அரசியலுக்கு மக்களிடம் பணம் கோருவதில் தவறில்லை; செல்வந்தர்களிடம் இரகசியமாக பணம் வாங்கி, அவர்களின் கைப்பொம்மையாக தயாரில்லை….கிழக்கு சனாதிபதி செயலணி சர்வாதி காரத்திற்கான முதலாவது படி!!!!மக்கள் அரசியல் செய்வதற்கு மக்களிடம் பணம் கோருவதில் தவறில்லை. அது மக்களிற்கு சேவை செய்யும் பொறுப்புணர்வை வேட்பாளர்களிடம் அதிகரிக்க செய்யும்.

மேலும் வாசிக்க...
 

தேர்தலால் யாழில் இளைஞர்கள் மோதல்!

23.06.2020....அன்பார்ந்த  தமிழ் மக்களே  யாழில் சில கட்சிகள் இளஞர்களை மோதவிட்டு  அவர்கள் அரசியலில்  ஈடுபடமுடியாத சூழலை உருவாக்கி வருகின்றார்கள். இதனால் பெற்றோர்கள் இளையவர்கள்  அரசியல் செயற்பாடுகளில்  ஈடுபடவிடாது   தடுத்து வருககின்றார்கள். சில கிராமங்களில் கட்சிரீதியான மோதல்களை உருவாக்கி அதனை சாதிப்பிரச்சனைகளாக  மாத்தியுள்ளார்கள்.

மேலும் வாசிக்க...
 

கிளாலிக்கு மணல் ஏற்றச் சென்ற இளைஞர் சுட்டுக்கொலை! பளையில் பதற்றம்!முடங்கியது ஏ-09 வீதி!

21.06.2020.....கிளாலி பகுதியில் மணல் ஏற்றச் சென்றபோது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பளை வைத்தியசாலைச் சூழலில் பதற்றமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மேலும் வாசிக்க...
 

«எமது விடுதலையை நாம் மீண்டும் பெறுகின்றோம் (Wir erhalten nun viele unsere alten Freiheiten zurück)»

என்றார் சுவிசு அதிபர்  20.06.2020.....உண்மையில் சுவிசின் நடுவனரசு எதிர்வரும் 24. 06. 2020 தமது தளர்வு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்க இருப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 19. 06. 2020 பிற்பகல் 15.00 மணிமுதல் சுவிவிற்சர்லாந்துஅதிபர் திருமதி. சிமோனெற்ரா சொமறுக்கா, சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே மற்றும் பிரதமர் வால்ரெர் தூர்ன்கெர் அவர்கள் பங்கெடுத்தனர்.

மேலும் வாசிக்க...
 

கருத்தியல் அரசியலும் அரசியல் கருத்தியல்களும்.

20.06.2020.....தேர்தல் அரசியல் என்பது எண்களின் அரசியல். ஆனால் அதற்குள் செயல்படுவது கருத்தியல். கருத்தியல்கள் சார்புநிலைகொண்டவை. உலகம் முழுவதும் அதுதான். எந்தவொரு நாடும் விலக்கானவை அல்ல. இந்தியா உள்படபெரியார் -இரயினி: குறுக்குச்சால் ஓட்டுபவர்கள் (குறுக்குசால் என்றால் என்ன என உழுவு செய்யம் பயிர்செய்கைகயாளரிடம் கேட்டறியுங்கள்)

மேலும் வாசிக்க...
 

‘ஏ’ வகை குருதி(இரத்தப்) பிரிவினருக்கு கூடுதலான கவனம் தேவை..!

19.06. 2020..... ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளின் மரபணுக்களை ஒப்பிட்டு இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், யெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை நியு இங்கிலாந்து மருத்துவ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்தியீவிகள் எச்சரிக்கை!! சுமந்திரன்

சினையாகுபெயர் அவர்அங்கம்வகிக்கும் கட்சி அகற்றப்படவேண்டும்  ஒருசிலர்ஏற்கப்படலாம்! 19.06.2020.....இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்தியீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள்.

மேலும் வாசிக்க...
 

யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்தியீவிகள் எச்சரிக்கை!! சுமந்திரன்

சினையாகுபெயர் அவர்அங்கம்வகிக்கும் கட்சி அகற்றப்படவேண்டும்  ஒருசிலர்ஏற்கப்படலாம்! 19.06.2020.....இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்தியீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 21 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.