குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

அரசியல் கட்டுரைகள் - திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள்! ஒரே கட்சிக்கு வாக்களித்து ஏமந்தத

தன்வழைவு இதன்பலாபலனையும் இந்தாண்டில் உணர்வார்கள்.

09.08.2020.....இடைச்செருகலாக.... இதனால் சரியான முடிவை எடுக்கும் வாய்ப்பை  தமிழ் மக்கள் உணர்கின் றனர், பெரிய கட்சி யென்றும், தனித்தலை மைகள் என்றும் ஒன்றையும் தொடர விடக்கூடாது  இதனால் சிலரின் உயர்வுகளைத் தவிரவும்  இனநலன் பாதுகாக்கப்படவில்லை வளர் க்கப்படவும் இல்லை! தமிழரசுக் கட்சியால், அல்லது த.தெ.கூ அமைப்பால் தான் மக்கள் வடக்கு கிழக்க இணைப்பு பற்றி எண்ணவில்லை அந்தஅக்கறை

மேலும் வாசிக்க...
 

விக்கினேசுவரன் பச்சைக்கொடி! தயாராக இருப்பதாக அறிவிப்பு!! எச்சரிக்கைகொடியாகவும் பார்ப்போம்.07,08.20

தமிழ் இனத்தின் நன்மை கருதி தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்டுச் செயற்பட தாமும் தம்முடைய கூட்டணியும் தயாராக இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்கினேசுவரன் தரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பதிவு - தெளிவு : இலங்கை கல்வி நிர்வாகசேவை அதிகாரி Aathavan Gnana

07.08.2020.....வாக்கெண்ணலைப் பற்றிய சில தெளிவுபடுத்தல்கள்.

நிபந்தனை: அரசியலின் அறத்தை பாடுகிற என் இதயத்துக்கும் - தேர்தல் கடமைகளில் பணியிலிருந்த மூளைக்கும் - இந்தப் பதிவினை பற்றி நிச்சயமாக நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன.)

முதலாவது - யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தினுள் ஏதாவது ஒரு வாசலால் உள்நுழைந்து - அங்குள்ள கொட்டகை ஒன்றின் கீழ் அமர்ந்து விட்டாலே போதும், அவர்களுக்கும் யாழ் தெரிவத்தாட்சி அலுவலருக்கும் இடையில் ஒரு மேசை இடைவெளி கூட இல்லை. அவர்கள் அனைவரதும் முநநுால் கணக்குகள் பேசிய இலக்கங்களையும் எழுத்துக்களையும் யாழ்ப்பாணம் நம்பியது, தவறு.

மேலும் வாசிக்க...
 

பொதுத் தேர்தல் வாக்களிப்பு 70% - முதலாவது பெறுபேறு நாளை பிற்பகல் 3.00 மணிக்கு

06.08.2020...ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு இன்று மாலை நிறைவடைந்தது. இன்றைய தேர்தல் வாக்களிப்பு வீதம் 70 சதவீதமாக அமைந்திருந்த தாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்? நிலாந்தன்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக்  கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று.கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான் நம்புவதாகத்  தெரிகிறது.

மேலும் வாசிக்க...
 

வடகிழக்கு தமிழ் மக்கள் எப்படி வாக்களிப்பது? அவர்களுக்கு நடந்துள்ள தேர்தல்பரப்புரைகள்? மக்களின்

மனநிலைகள் என்ன?

வடகிழக்கு தமிழ் மக்கள் எப்படி வாக்களிப்பது?

29.07.2020.....இலங்கையில் 2020 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் 05.08.2020 அன்று அறிவன்(புதன்) கிழமை நடைபெறவிருக்கின்றது. அதில் எப்படி வாக்களிக்வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத குமரிநாடு.கொம் இணையம் முனைகின்றது.

மேலும் வாசிக்க...
 

இறுதித் தீர்வு தொடர்பில் சர்வrன வாக்கெடுப்பை நடத்துங்கள் : தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தேசிய

28.07.2020....இலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒட்டுமொத்தமான ஒரு இனப்படுகொலையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முரண்பாடுகளைக் களையும் விதத்திலும் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியான ஒரு பொதுசன வாக்கெடுப்பை (Referendum) வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்துமாறு சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிடம் கோருவதாக நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

பத்தாண்டாய் பாத்த பாராளுமன்றம்! 25.07.2020...

பாராளுமன்றில்  முழங்கும் மனங்களிற்கு

மாதம் முடிந்ததும் பாராமாய்சம்பளம் வரும்!

ஓட வாகனம் ஓட்டச் சாரதி

விட்டோட எரிபொருள் சலுகை வேறு!!

உலகெல்லாம்  உண்மைக்குப்பபுறமபாய்

பேசி ஏமாற்ற தொலைபேசிச்செலவிற்கு

சலுகை அதுவேறு!!!

பாராளுமன்றில் மதிய உணவு புரியாணி

ஐந்தே ஐந்து ரூபாவிற்கு!!!!

வாகனம் விக்க சிறப்புப் பத்திரம்!!!!!

சிறப்புச்சலுகை கள்  பட்டியல் நீளும் !!!!!!!!!!!

விற்று விட்டால் கொடீசுவரர்.

இனி மக்கள் பிரதிநிதியா பணக்காரனா?

பணக்காரனுக்குரிய அத்தனையும் தொடங்கும்!

மேலும் வாசிக்க...
 

உலகின் முதல் விமானத்தை பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னன்! அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது!

24.07.2020 ..... இரவணன் சிங்களவன் என்ற அவணத்தயாரிப்பு  நடக்கின்றது என்பதை அறியா திருக்கி ன்ற மூடத்தமிழினம். உலகில் முதல் விந்ணுந்தை உருவாக்கிய பெருமை ரைட் உடன்பிறப்புகளை தான் சேரும் என்று ஆங்கிலேயர்கள் கூறும் தகவல் பொய்யானது என்றும், 5000ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் முதல் விமானத் தைப் பயன்படுத்தியவர் இலங்கை தமிழ் மன்னர் தான் என்பதற்கான ஆதாரம் தற்பொழுது கிடைத்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

எம்மைப்பற்றி.. தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்.. பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்.. மனம் நோகாது கருத

எம்மைப்பற்றி..

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..

பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

மனம் நோகாது கருத்துச்சுதந்திரம் பேணுவோம். 21.07.2020 முன்னர் 03.01.2012

மேலும் வாசிக்க...
 
பக்கம் 19 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.