தன்வழைவு இதன்பலாபலனையும் இந்தாண்டில் உணர்வார்கள்.
09.08.2020.....இடைச்செருகலாக.... இதனால் சரியான முடிவை எடுக்கும் வாய்ப்பை தமிழ் மக்கள் உணர்கின் றனர், பெரிய கட்சி யென்றும், தனித்தலை மைகள் என்றும் ஒன்றையும் தொடர விடக்கூடாது இதனால் சிலரின் உயர்வுகளைத் தவிரவும் இனநலன் பாதுகாக்கப்படவில்லை வளர் க்கப்படவும் இல்லை! தமிழரசுக் கட்சியால், அல்லது த.தெ.கூ அமைப்பால் தான் மக்கள் வடக்கு கிழக்க இணைப்பு பற்றி எண்ணவில்லை அந்தஅக்கறை