குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தாயக செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழி!

23.08.2020.....தமிழினம்  இவர்களால் ஏமாற்றப்படுவது  உங்களுக்குப்பபுரியாமல் பதவிமட்டும் போதுமா? இவர்களிடம் நீங்களும் எமாற 5ஆண்டுகள் வேண்டுமா??கூட்டமைப்பின் பதவி நிலைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனால் முன்மொழியப்பட்டுள்ளன என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவிற்கு நேற்று மாலை பயணம் மேற்கொண்ட அவர் தனது கட்சியின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து கலந்தரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

உலகின் மூத்தமொழியாகி தாய்மொழியிலும்,இலங்கையின்மூத்தமக்களின் மொழியிலும், இணைப்புமொழியான ஆங்கிலம்,

இலங்கையின் சிங்களக்கிராம மக்களின் பழமொழியும் சிங்களத்தில் கூறி நிறைவு செய்தார்.(கல கல டே பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதே அது. ” என்று கூறினார்.தேசத்தின் அடைப்படையில் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகளை வழங்கி னாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம்- பாராளுமன்ற முதல் அமர்வில் நீதியரசர் விக்னேசுவரன் எடுத்தரைப்பு. இன்று தான் தமிழர் வென்றதன் அடையாளம் இலங்கை கப்பாராளுமன்றத்தில் உலகின் மூத்த மொழியென்று பதிவாகியுள்ளது அதனால் இன்றதான் தமிழர்களின் தேர்தல் வெற்றிநாள்.

மேலும் வாசிக்க...
 

நாளை கூட்டமைப்பிற்குள் பாரிய மாற்றம்? தூக்கியெறியப்படவுள்ளார் சுமந்திரன்! (அதுநடக்காது).ஆகாயத்தை

பார்த்து காறி உமிழும் அங்கயன்! அவமானம் யாருக்கு? 19.08.2020....தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் கூட்டம் நாளை வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

சிங்கள மக்களால் கடவுளாக போற்றப்படும் தமிழன்!

19.08.2020....யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் மலரவன் குறித்து சிங்கள ஊடகங்களில் வந்த செய்தியை கீழே தருகின்றோம்.தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் உள்ள மக்களின் மனதை வேறு எண்ணங்களினால் நிரம்பிய போதும் தெற்கில் உள்ள சிங்கள மக்களின் மனதில் உறுதியாக வேரூன்றிய தமிழ் மருத்துவர் ஒருவர் இருக்கின்றார் என்ற செய்தியை அநுராதபுர மாவட்டத்தின் மதவாச்சிய, கல்மில்லா வேவ என்ற பகுதிகளில் உள்ளவர்கள் வாயயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

மேலும் வாசிக்க...
 

செவ்வாய் கோளைச் சுற்றியுள்ள கல்வளையத்தில்மறைந்து இருக்கும் சிறிய கோளில் ஏலியன்கள்

18.08.2020....செவ்வாய் கோளைச்சுற்றி ஒரு பெரிய கல் வளையம் உள்ளது. இந்த கற்கள் ஒரு பெலிட்டை போல சுற்றி வருகிறது. கோடிக் கணக்கான கற்கள் இவ்வாறு செய்வாய் க்கோளைச் சுற்றிவரும் நிலையில். செவ்வாய் கோளிற்கும் குறித்த கல்வளையத்திற்கும் இடையே ஒரு சிறிய கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

செவ்வாய் கிரகத்தை சுற்றியுள்ள கல் வளையத்தில் ஒளிந்து இருக்கும் சிறிய கிரகத்தில் ஏலியன்கள்

18.08.2020....செவ்வாய் கிரகத்தை சுற்றி ஒரு பெரிய கல் வளையம் உள்ளது. இந்த கற்கள் ஒரு பெலிட்டை போல சுற்றி வருகிறது. கோடிக் கணக்கான கற்கள் இவ்வாறு செய்வாய் கிரகத்தை சுற்றிவரும் நிலையில். செவ்வாய் கிரகத்திற்கும் குறித்த கல் வளையத்திற்கும் இடையே ஒரு சிறிய கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

கடமையை பொறுப்பேற்பதற்கு முன்னர் தமிழ் பிழையை திருத்திய அமைச்சர்!

18,08.2020....விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.மேலும் விளை யாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் இராயபச இன்று கடமைகளை பொறுப்பேற்க வுள்ளார். கட்டுநாயக்க விமானநிலையத்திலுள்ள  பாசு(ஸ்)போட்பிரிவு என்று ஆங்கிலத்தை அப்படியே  தமிழில் இடப்பட்டிருப்பதையும் கவனத்திலெடுத்து மாற்றவும். கடவுச்சீ்ட்டுப்பகுதி என்றே நல்ல தமிழில் வரவேண்டும் இந்த தவறை கடந்த அரசின் தமிழ்மொழியாக்கல் அமைச்சு விட்டுள்ளது!

மேலும் வாசிக்க...
 

சுமந்திரன், மாவையும் ,சம்பந்தரும்,இதன்பினுாட்டுகளும் பொறுப்பேற்கவேண்டும்!நிலாந்தன்.

முதலாவதாக கூட்டமைப்புக்கே இதில் தோல்வி அதிகம். அக்கட்சி அதன் வரலாற்றில் கண்டிராத மிகப்பெரிய தோல்வி இது. தோல்விக்கான பொறுப்பு முழுவதையும் தமிழரசுக்கட்சியின் தலைமை மீதும் சுமத்தி விட சுமந்திரன் முற்படுகிறார். மாவை சேனாதிராயாவின் இயலாமை நாடறிந்த ஒன்று. அவரிடம் தலைமைத்துவப் பண்பு இல்லை என்பது அவருக்கே தெரியும். அவருடைய இயலாமைதான் சுமந்திரன் கட்சிக்குள் இப்போது இருக்கும் நிலையை அடையக் காரணம் அப்படிப் பார்த்தால் ஒரு விதத்தில் சுமந்திரனின் இப்போதிருக்கும் எழுச்சிக்கு வழிவிட்டவரே மாவை சேனாதிராயா தான். கட்சிக்குள் சுமந்திரன் வெற்றி பெறுவதற்கும் மாவையின் இயலாமையே காரணம். 

மேலும் வாசிக்க...
 

தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்ட முறை தவறு… அதிக பணம் செலவிடாததே தோல்விக்கு காரணம்: தமிழ் அரசு

கட்சியின் அரசியல்குழுவில் நடந்தது என்ன?

இடைச்செருகலாக....சம்மந்தரின் பூசிமெழுகல்!சம்மந்தரும் குற்றமிழைதார் என்பதே குற்றச்சாட்டு!தவராசாவை ‘காய்’ வெட்டிய கட்சி செயலர்! தமிழரசுவின் அரசியல் குழு கூட்டத்தில் நடந்தது என்ன?இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் இன்றைய கூட்டம் படுசூடாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

பிழையில்லா தமிழ்! மூன்றரை வயதில் அசத்தும் பிரணவி!29/02/2020

மனிதன் பேசத் தொடங்கிய காலத்திலேயே, தமிழ் என்ற மொழி உருவாகி இருந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள். கல்வி மறுக்கப்படுகிற கொடுமையைப் பற்றிப் பேசும் இதே காலத்தில்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எளிய தமிழ் மக்களும் எழுத்தறிவைப் பெற்றிருந்தார்கள் என்ற உண்மையை உலகுக்கு உரைக்கின்றன கீழடி ஆதாரங்கள்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 17 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.