தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
இலங்கையில் முதல் முறையாக கதிர்வீச்சு(லேசர்) தொழில்நுட்பத்தின் மூலம் சத்திர சிகிச்சை! வெளியான முக்கிய
தகவல்.19.11.2020.....அல்பிரட்துரையப்பாவின் மனைவி அவர்கள் ஒரு எம்.பி.பி.எசு. அவர்கள் இங்கிலாந்தில் டாக்டராக இருந்தார் சிறுநீரகத்தில் கல் ! அறுவைச்சிக்சிக்குப்பயந்து யாழ்ப்பாணம் சட்டநாதர் கோவில் அயலிருந்த நடராசா தமிழ் மருத்துவரை நாடினார் வெற்றிலைசாறு , வாழைக்கிழங்குச்சாறு இவற்றுடன் மருந்தைக்கரைத்து மூன்று முறைமுறை குடித்தபின் சிறு நீர் கழியும் போது வெள்ளை துணியில் வடிகட்டச் சொல்லி உள்ளர். இரத்தினக்கற்கள் போன்ற துகள்களை வைத்தியரிடமே காட்டி மகிழ்ச்சியுடன் இங்கிலாந்துசென்றார்!
மேலும் வாசிக்க...
|
|
|
|
மேலதிகக் ஆக்கங்கள்...
|
|
பக்கம் 13 - மொத்தம் 1147 இல் |
வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009. |
வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர் என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள் வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில் தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில். |
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர் |
சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043- இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான். உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்! ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம். |