குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

வருகுது வருகுது உண்மை வெளியே வருகுது.

உள்வீட்டுக்காரர் எதிர்வீட்டுக்காரர் ஆகி இரண்டுபட்டதால் புதுமாத்தாளன் மூடுமந்திரத்தின் முடிச்சு அவிழ்ந்தது சரத்பொன்சேகா திருவாய்திறந்தார்.
கிராமப்புறத்து தோட்டங்களில் குரங்குகாவல் முறையை ஊரவர்கள் கையாள்வார்கள்.
தேங்காய்ச்சிரட்டையில் மிளகாய்ப்பொடி அருகருகே அய்ந்து ஆறு கொட்டன்கள் போட்டுவிடுவார்கள்.
குரங்குகள் இறங்கிவந்து மிளகாய்ப்பொடியை கையில்பிரட்டும் அகோரமாய் எரிவு உண்டாகும்... அதே கையால் தங்கள் கண்களில் மூஞ்சையில் பின்பகுதியில் நாக்கில் பிரட்டிவிட்டு கோபங்கொண்டு கொட்டன்களை எடுத்து தங்களுக்கு தாங்களே அடிபட்டுச் செத்துப்போகும் எந்தச்செலவும் இல்லாது தோட்டக்காவல் நிகழ்ந்துவிடும்.

மேலும் வாசிக்க...
 

இன்றைய சூழலில் தமிழ் நாயன்மார்களின்.....

தமிழனை அழித்த சிவபெருமானே
மிஞ்சிய தமிழனை வருத்தும் எம்பெருமானே
உந்தனாடை தமிழனின் தோலா
உன் கைத்தீ தமிழினத்திற்குக் கொள்ளி வைக்கவா
உந்தன் உடுக்கை எதிரியின் போர் முரசா
மண்டை ஓடு தமிழனின் ஓடுகளா
பூசிய நீறு தமிழனின் சாம்பலா
காலில் போட்டு மிதிப்பதும் தமிழனையா?
காலைத்தூக்குவதும் தமிழனை அடிக்கவா
எம்மை அழித்த சிவபெருமானே

மேலும் வாசிக்க...
 

இலங்கை சனாதிபதித்தேர்தலும் இலங்கைத் தமிழர்களும்.

23.12.2009 இல் பிரசுரிக்கபட்டது.
இத்தேர்தல் இலங்கையில் அல்ல வெளியிலே நடக்கின்றது. பொம்மைகளாக சிங்கள வேட்பாளர்கள். தமிழர்களின் சனநாயக எதிர்ப்பு நாடுகளகான சீனா இந்தியா இரசுயா போன்ற ஆசியாநாடுகளின் வேட்பாளரே இன்றைய தலைவர் என்பது மேற்குலக நாட்டுக்கு நன்கு தெரிந்ததே! தமிழர்களின் ஆதரவுப்போக்குடைய மேற்குலக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் வதிவிட அனுமதியுள்ள வேட்பாளரே சரத்பொன்சேகா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க...
 

இலங்கையில் சனாதிபதி தேர்தல் தை 26

20.12.2009 இல் பிரசுரிக்கபட்டது.
தமிழர் போராட்டத்தையும் அக்கருமூலத்தையும் அழித்து பிராந்திய வல்லரசு என்பதை நிலைநாட்ட முற்படும் இந்தியாவுக்கு பாடம்புகட்ட வேண்டும்.

இந்தியாவின் செல்லப்பிள்ளை மகிந்த ராஐபக்ச.இந்தியாவின் நேசப்போக்குடைய கட்சி சிறிலங்கா சுதந்திரகட்சி இக்கட்சியே இலங்கையின் சேகுரா புரட்சியை (இன்றைய ஜே. வி.பி ) யை அன்று இந்தியாவின் துணையோடு அழித்தது.

மேலும் வாசிக்க...
 

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1147 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.