குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

மன்னார் மறைமாவட்டத்திற்கு போப் பிரதிநிதி விஜயம்

போப்பாண்டவரின் இலங்கையின் பிரதிநிதியாகப் புதிதாகப் பதவியேற்றுள்ள அதிவணக்கத்திற்குரிய ஜோசப் ஸ்பீட்டரி அவர்கள் மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்டத்திற்கு முதற் தடவையாக விஜயம் செய்திருக்கின்றார்.

மேலும் வாசிக்க...
 

நாடாளுமன்றத்தில் மேல்சபை உருவாக்கப்படும் - இலங்கை ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அங்கு உரையாற்றிய பொதுச் கூட்டத்தில் இலங்கை அரசியலமைப்பின் கீழ் மேல்சபை(செனட்) ஒன்று உருவாக்கப்படும் என்றும், அதில் மாகாண சபையின் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களுக்கு நியாயமான கெளரவமான அரசியல் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் எவ்வகையான அரசியல் தீர்வு என்று அவர் விளக்கமளிக்கவில்லை.

மேலும் வாசிக்க...
 

கோத்தபாயாவின் மனைவி பெரும் நிதியுடன் சிறீலங்காவில் இருந்து தப்பி ஓட்டம்

சிறீலங்காவில் எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற நம்பிக்கைகள் அரச தரப்பில் குறைந்து வருவதால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயாவின் மனைவி பெரும் நிதியுடன் ஆசிய நாடு ஒன்றுக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க...
 

மகிந்தவின் பயணம்; தமிழரசுக் கட்சி மாநாடு; வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கு: நாளை யாழ்ப்பாணத்தில் மூன்று முக்கிய நிகழ்வுகள்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் விஜயம், தமிழரசுக் கட்சியின் வருடாந்தத் தேசிய மாநாடு, வே. பிரபாகரனின் தந்தை தி.வேலுப்பிள்ளையின் இறுதி நிகழ்வு என மூன்று முக்கிய நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழப்பாணத்தில் நடைபெறவுள்ளன.

மேலும் வாசிக்க...
 

தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதி வணக்க நிகழ்வுகள் அவரது பிறப்பிடமான வல்வெட்டித்துறையில் இடம்பெறுவதற்கு அனுமதி கிடைத்து, வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

பிரபாகரனின் தந்தையாரின் இறுதிக்கிரியை நாளை வல்வை ஊறணி மயானத்தில்

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை..

மேலும் வாசிக்க...
 

மட்டு. முதல்வர் சிவகீதா சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐ.தே.க தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மகாநாட்டில் அறிவித்துள்ளார்.

இம்மாகாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க...
 

"கோவிலாக" மாறியுள்ள "அலரி மாளிகை" வசீகர வித்துவான் மகிந்த

பிரதமர் மாளிகையாக இருந்த அலரி மாளிகையை வலுக்கட்டாயமாக தான் கைப்பற்றி ஜனாதிபதி மாளிகையாக்கிய மஹிந்த, இப்போது அதை ஒரு 'கோவிலாக' மாற்றியுள்ளார் என்றுதான் செல்லவேண்டும். எல்லாம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மஹிந்தவுக்கு இந்திய சாத்திரிமார் சொல்லிக்கொடுத்துள்ள தந்திரங்கள் தான் இவையாம். இதன்படி தனது மாளிகையை அன்னசத்திரமாக மாற்றி, இலவச உணவு, பானம் வழங்கிவருகிறார் மஹிந்த. இங்கு பூஜைகளுக்கு குறைவில்லை.

மேலும் வாசிக்க...
 

பிராபகரனின் தந்தை காலமானார்

விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் புதன்கிழமை இரவு காலமானதாக இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 86 வயதான அவரது மரணம் இயற்கையாக ஏற்பட்டது என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

மேலும் வாசிக்க...
 

சரத் பொன்சேகாவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா வியாழனன்று பத்து அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் அறிக்கையை கொழும்பில் வெளியிட்டுள்ளார்.

முதலாவது நடவடிக்கையாக நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, ஜனநாயகத்தை நிலைநாட்டுவேன் என்றும், இரண்டாவதாக ஊழலையும், மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் சரத் ஃபொன்சேகா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1142 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.