குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 30 ம் திகதி செவ்வாய் கிழமை .

தாயக செய்திகள்

87ம் ஆண்டில் புலிகளின் தோல்வியை இந்தியா தடுத்து நிறுத்தியது – கோதபாய ராயபட்ச அண்ணாவைப் புகழும்தம்பி

1 .06. 2011த.ஆ.2042--  போர் நடவடிக்கையில் இந்தியாவினால் மாத்திரமே இலங்கைக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் -1987ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை இந்திய மத்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராயபட்ச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

கொலிவூட்டுக்குள் காலடி எடுத்து வைத்த இலங்கைத் தமிழர்! தன்னை உயர்த்த இனத்தை வீழ்த்தும் தமிழனாக இவர்

செவ்வாய், 31 .05.2011 16:55 ---   . இலங்கைத் தமிழரும், படத் தயாரிப்பாளரான சந்திரன் இரத்தினம், புலிகளினால் கொழும்பு நகரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவது போன்ற கொலிவூட் திரைப்படமொன்றை இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

குற்றச்சாட்டை இலங்கை விசாரிக்கவேண்டும் நவநீதம்பிள்ளை காட்டம்!

 31.05.2011.த.ஆ.2042-.நன்றி யாழ்வலம்புரி....வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை குறித்து ஐ.நா. நிபுணர்கள் குழு முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பூரண விசாரணையை நடத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது

மேலும் வாசிக்க...
 

சீனா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன

31 .5. 2011.த.ஆ.2042--  அமெரிக்காவின் நியூயோர்க்கில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில்..சீனா, கியூ, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை என குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

இந்திய-இலங்கை இடதுசாரிகளும் - நிபுணர் குழு அறிக்கையும்-தமிழ் இணையத்திற்காக யமுனா இராசேந்திரன்.

 30 மே 2011  --ஏகாதிபத்தியம் போலவே மனித உரிமை எனும் பிரச்சினையும் மார்க்சியர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்தையும் மனித உரிமையையும் வித்தியாசப்படுத்திப் பார்ப்பது என்பது அவர்களைப் பொறுத்து பெரும் சிக்கலாக இருக்கிறது. தனிமனித உரிமை என்பதனை சொத்துரிமையுடன் வைத்து மட்டுமே புரிந்து கொள்வது வைதீக மார்க்சியர்களின் பார்வை.

மேலும் வாசிக்க...
 

ராட்கோ மிலாடிச் போல ராஜபக்சே விரைவில் கைது செய்யப்படுவார்: செந்தமிழன் சீமான்

 

8,000 போஸ்னிய முஸ்லீம்களை படுகொலை செய்த செர்பிய படைத் தளபதி ராட்கோ மிலாடிச் கைது செய்யப்பட்டிருப்பதைப் போல எம் தமிழினத்தைக் கொன்று குவித்த சிங்கள ராஜபக்‌ஷே விரைவில் கைது செய்யப்பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார் – நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை

மேலும் வாசிக்க...
 

குமரிநாடு இணையம்

சில மறுசீரமைப்பு வேலைகள் இடம்பெறுவதால் எங்கள் இணைத்தளத்தின் சேவையை ஒரு கிழமையின் பின்னர் புதுப்பொலிவுடன் நீங்கள் பார்வையிடலாம்.

 

ஈழத்தமிழ் மக்களின் விடயத்தில் இந்தியா மெளனம் காக்க கூடாது

இந்திய முன்னாள் நீதியரசர் தெரிவிப்பு

இலங்கைத் தமிழ் மக்களின் மனிதவுரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமைப்பாடு இந்தியாவுக்கு உண்டு என இந்தியாவின் முன்னாள் நீதியரசர் ரஜீந்தர் சஸார் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை நிலைநிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் இந்தியாவும் இதுவரை எதுவும் செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் எழுதிய கட்டுரை ஒன்றிலேயே அவர் இது குறித்து தெரிவித்துள்ளார். இக்கட்டுரையில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

மேலும் வாசிக்க...
 

எனது பாதுகாப்புக்கு அரசே பொறுப்பு: மனோ கணேசன்

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு என்று மனோகணேசன் தெரிவித்துள்ளார்.இலங்கையில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புக்கள் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சாதாரண குடிமக்கள் என்று இலங்கையின் காவல்துறை அறிவித்துள்ள நிலையில், எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

சிங்களவர், படையினர், மகாசங்கத்தினர் மத்தியில் அரசு பிளவை ஏற்படுத்தியுள்ளது : ரணில்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா தேசத் துரோகியாகி விட்டார். கே.பி. இன்று தேசப்பற்றாளர் ஆகிவிட்டார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1139 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.