குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 11 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

வெறுங்கையுடன் பேசுவதை விடுத்து தீர்வுப்பொதியை முன்வையுங்கள்!இந்திய அரசின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம்

  17.07.2011. அனைவரும் அரசியல் தீர்வு குறித்தே இன்றும் பேசுகின்றனர். ஆனால், எத்தகைய அரசியல் தீர்வு என்பது குறித்து எவருக்கும் தெரியவில்லை. இது இலங்கை அரசாங்கத்திற்கு வசதியாகப் போய்விட்டது.

மேலும் வாசிக்க...
 

மனோகணேசனின் இணைவு மகத்தானது. பூநகரிபிரதேசபை உட்பட கரச்சி கண்டாவளை பச்சிலப்பள்ளி எங்கும்செல்லவேண்டும்

 17.07. 2011கிளிநொச்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மனோகணேசனும் இணைவு மகத்தானது. பூநகரிபிரதேசபை உட்பட கரச்சி கண்டாவளை பச்சிலப்பள்ளி எங்கும் செல்லவேண்டும்.
  பூநகரிபின் கிராமங்களான  செட்டியகுறிச்சி சித்தன்குறிச்சி  ஞானிமடம் கறுக்காய்த்தீவு  ஆரியம்பொந்து

மேலும் வாசிக்க...
 

தமிழர்களின் சிறப்புக் கொண்டாட்டத்திற்குரிய ஆடிப்பிறப்பு நாளை(17.07.2011)

17.07.2011 நாளைய தினம் தமிழ் ஆடிப்பிறப்பு தினமாகும்.   அழகான மென்மையான கொழுக்கட்டை செய்து பிள்ளைகளுடன்  அயலவருடன் வெளிநாட்டுநண்பர்களுடன் உண்டுமகிழலாம். பனங்கட்டிக்கூழ் குடித்து மகிழலாம். எம்குடும்பத்தில் முன் இறந்தவர்களுக்கு உணவுகள் சமைத்து படைக்கலாம்.

மேலும் வாசிக்க...
 

வடமராட்சியில் துப்பாக்கிகள் சகிதம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டபடையினர்பொதுமக்கள்துரத்தி

 16 .07. 2011 - இது சனநாயகபோராட்டமாகமாறவேண்டும்.  என நம்பப்படுகின்றவர்கள் மீது மக்கள் தாக்குதல் வடமராட்சிப் பகுதியில் இரவு வேளையில் துப்பாக்கிகள் சகிதம் சென்ற படையினர் என நம்பப்படுகின்ற மூவர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பதிலுக்கு இளைஞர் குழுக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில்

மேலும் வாசிக்க...
 

யாழ் இந்துவின் மைந்தன் ஊடகவியலாளர் வித்தியின் புதல்விகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று!

 16.07.2011-உயர் ஊடகவியலாளரும், உதயன் – சுடர் ஒளி பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியருமான   ந.வித்தியாதரன் – இரத்தினகலா தம்பதியரின் புதல்வியர்களான சிவகாமி, சிவப்பிரியா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம்

மேலும் வாசிக்க...
 

சிறீதரனை எச்சரிக்கின்றார் ஹத்துருசிங்க: இதற்கே இந்தமிரட்டலா கோபமா? போரில் எப்படிநடந்திருப்பர். -

17.07. 2011 படையினர் கோபமாக உள்ளனர் விளைவுகள் மோசமடையலாம்  சிறீதரனை எச்சரிக்கின்றார் ஹத்துருசிங்க:   கிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு

மேலும் வாசிக்க...
 

இது இந்தியாவின் விலாங்குப்போக்கைக் காட்டுகிறது-இதுகுமரிநாட்டின் கருத்து

 17.07.  2011 செனல்4 ஆவணப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் - இந்தியா : இது இந்தியாவின் விலாங்குப்போக்கைக் காட்டுகிறது-இதுகுமரிநாட்டின் கருத்து இதற்கு அப்புறம் இந்தியா என் செய்யும் என்பது முக்கியமான விடயம்-பேராசிரியர் சகாதேவன்

மேலும் வாசிக்க...
 

அரசன் கையில் வாள் இருப்பது இயற்கை, ஆனால் சிங்கத்தின் கையில் ஏன் வாள்?பண்டாரவன்னியனை அகற்றியபோது

 16.07.2011.த.ஆ.2042--விடுதலைக்கு போராடிய அரசன் கையில் வாள் இருப்பது இயற்கை, ஆனால் சிங்கத்தின் கையில் ஏன் வாள்? பண்டாரவன்னியனை அகற்றியபோது இந்தஉணர்வுகள் எங்கேபோனது. குண்டான்சட்டிக்குள் குதிரையோட்டும் கூட்டம்.  அன்றே அதற்காகப் போராடியிருந்தால் இன்று சற்று யோசித்திருப்பார்கள்.

மேலும் வாசிக்க...
 

கதிர்காமக்கந்தனின் தீர்த்தவழிபாட்டு சிறப்புநாள். தமிழ் மூதாதையர்களின் முறையில்

 15.07.2011--கதிர்காமக்கந்தனின் தீர்த்தவழிபாட்டு சிறப்புநாள். தமிழ் மூதாதையர்களின் முறையில் சிங்களமொழி பேசுபவர்களால் வழிபாடுநிகழும் கதிர்காமம்.தமிழர்கள் நாம் கதிர்காமக்கந்தனை மறந்துவிட்டோம் இது இலங்கைத்தமிழர்கள் தமாகவே தமது உரிமைகள் பண்பாடுகளை இழப்பவர்கள் பிறபண்பாட்டை நாடுபவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு.

மேலும் வாசிக்க...
 

கிளிநொச்சியில் 65 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி!

15.07.2011.த.ஆ-2042--   வடக்கே விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரமாகத் திகழ்ந்த கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1121 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.