குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு! ம.செந்தமிழன்

 30.07.2011-த.ஆ.2042--உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது.

மேலும் வாசிக்க...
 

சுவிசில் ஈழத்தமிழரவையால் நடத்தப்பட்ட கறுப்புஆடி!

சுவிசு ஈழத்தமிழரவை மற்றும் சுவிசு தமிழ் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸின்  பேர்ன் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள   Waisenhausplatz என்னுமிடத்தில்28.07.2011- 28 ஆம் ஆண்டு கறுப்பு ஆடி நினைவுகூரப்பட்டது

மேலும் வாசிக்க...
 

தபால் மூல வாக்களிப்பு - அரச பணியாளர்களின் விபரங்கள் சந்திரசிறி வசம் - பழிவாங்கும் படலம் ஆரம்பம்

 29.07.2011  -நடந்து முடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பில் பங்கெடுத்த அரச பணியாளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற விபரங்கள் வடக்கு மாகாண ஆளுனர் சந்திரசிறி வசம் சிக்கியிருப்பதாக தெரியவருகிறது.

மேலும் வாசிக்க...
 

தமிழர் அரசியலில் அடுத்துவரும் வாரங்கள் முக்கியமானவை – த.தே.கூ. தலைவர் சம்பந்தன்!

29.07.20011த.ஆ.2042--வடக்கு கிழக்கு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் எடுத்துள்ளது

மேலும் வாசிக்க...
 

தென்னாபிரிக்காவிடம் பாடம் கற்க வேண்டிய இலங்கை!

 29.07.2011-  இலங்கையானது தென்னாபிரிக்காவிடமிருந்து மாத்திரமே பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிசு ஆர்பர் தெரிவித்துள்ளார்

மேலும் வாசிக்க...
 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது

 29.07 2011  -யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாகக் காணப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

தெருவிளக்கிற்கு அண்ணாவும் தம்பியும் மந்திரிகளும் தெருத்தெருவாய் அலைந்ததேன்.

 28.07.2011--தெருவிளக்குகளைப் பொருத்துவதற்கான ஆணையே கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது – பசில் ராயபக்ச தெருவிளக்கிற்கு அண்ணாவும் தம்பியும் மந்திரிகளும் தெருத்தெருவாய் அலைந்ததேன்.

மேலும் வாசிக்க...
 

சிறிலங்கா இந்தியாவின் பக்கம் நிற்பதையே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் விரும்புகின்றனர்

28.07.2011--மனித உரிமை மீறல்கள் குறித்த விடயத்தில் கவனம் செலுத்துவார்கள் என முதல்வர் யெயலலிதாமீதும் கிளின்ரன் அம்மையார்மீதும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த தமிழர் தரப்பிற்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.  லோகன் பரமசாமி.

மேலும் வாசிக்க...
 

இலங்கையின் கொலைக்களம் - உறுதிப்படுத்தும் புதிய ஆதாரங்களும் வெளியாகி உள்ளன தமிழ்இணையம் ஒன்றில்இவ்வாறு

 28.07.2011- கொல்வதற்கான உரிமையை வழங்கினார் கோத்தாபய“ – இறுதிப்போரில் பங்கேற்ற படைஅதிகாரியின் பதறவைக்கும் வாக்குமூலம்

மேலும் வாசிக்க...
 

தலங்களை புனரமைக்க புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டும்!யாழ்ப்பாணத்தில் குடிநீரை ஆபத்திலிருந்து பாதுகாக்

28.07.2011-தலங்களை புனரமைக்க புலம்பெயர் தமிழர்கள் உதவ வேண்டும்!யாழ்ப்பாணத்தில் குடிநீரை ஆபத்திலிருந்து பாதுகாக்க, வேண்டும்- பொறியியலாளர் ராயன் பிலிப்புப்பிள்ளை!!

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1115 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.