குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

இலங்கை முசுலிம்கள் வெளியேற்றப்பட வேண்டும் - பிரிவிக் நோர்வேயில் தாக்கியவர்.

சனல் 4 மீது நடவடிக்கை எடுக்க பிரித்தானிய அரசைக் கோரும் கோத்தபாய! ; புதிய ஒளிநாடாவாவால் குழப்பம்

மேலும் வாசிக்க...
 

இலங்கை உட்பட்ட நாடுகளை அழிக்க மேற்குலகம் எடுக்கும் முயற்சிகளை நிறுத்த ஈரான் தலைமை ஏற்க வேண்டும்பசில்

 31.07. 2011  பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் இலங்கை உட்பட்ட நாடுகளை அழிக்க மேற்குலக நாடுகள் எடுக்கும்; முயற்சிகளை நிறுத்த ஈரான் தலைமை ஏற்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராயபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

எனக்கு ஆபத்து ஏற்பட்டால் பொறுப்பை சனல் 4 ஏற்க்கவேண்டும் : சவேந்திர சில்வா உரத்திரகுமாரன் ஆமியல்ல

30.07.2011-எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பை சனல் 4 ஊடகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தமது பயணங்கள் தொடர்பில் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

ஸ்டாலின் கைது .தமிழகம் முழுக்க பதட்டம்மறியல் ஆர்பாட்டம்- திமுகவினரை மீண்டும்ஆட்சியில் ஏற்ற முயற்சி

 30.07.2011---  திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உள்ளிட்ட எல்லா மாவட்டங்களிலும் திமுகவின் மறியல் போராட்டங்களை நடத்தி வருவதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
   

உள்ளுக்கு இருப்பது பல்லுக்கழன்றபாம்பு. எ.கட்சியில் இருப்பது செட்டை கழட்டியபாம்பு பதவியில் படமெடுத்த

 30.07.2011-நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு தெற்கு சூடான் ஒர் அரசுக்குரிய அங்கீகாரத்தை வழங்க கூடாது - ரணில் முத்தரப்பும் நஞ்சுள்ள பாம்புகள் உள்ளுக்கு இருப்பது பல்லுக்கழன்றபாம்பு. எ.கட்சியில் இருப்பது செட்டை கழட்டிய பாம்பு பதவியில் படமெடுக்கும் பாம்பு.

மேலும் வாசிக்க...
 

அண்ணனுக்கும் தம்பிக்கும் வெட்கமில்லை சரத் பொன்சேக்கா

30.07. 2011  -1990 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து மாத்திரமல்ல நாட்டில் இருந்தும் அச்சத்தில் தப்பிச் சென்றவர்1990 ஆம் ஆண்டு அச்சத்தில் இராணுவத்தில் இருந்து மாத்திரமல்ல நாட்டில் இருந்து தப்பிச் சென்றவர் போரில் எப்படி வெற்றி பெற்றோம் என்ற புத்தகம் ஒன்றை எழுதி அண்ணனிடம் வழங்கியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ்மொழி செம்மொழித்தகுதி பெற்றிருக்கிறதுபேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்தமிழ்மொழித்துறை

30.07.2011--தி.ஆ.2042--இந்திய மொழிகளிலே முதன்முதலாக இந்திய நடுவண் அரசின் முறையான ஆணையின் கீழ் ஒரு மொழி செம்மொழித்தகுதி பெற்றிருக்கிறது என்றால், அது தமிழ்மொழிதான். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பெருமை தமிழுக்குக் கிடைத்திருப்பதற்கு முழுமுதற்காரணமாக அமைந்தது தமிழக அரசின் இடைவிடாத முயற்சிதான் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கமுடியாது.

மேலும் வாசிக்க...
 

திருக்குறளின் செம்மொழிக் கூறுகள் முனைவர் மு. பழனியப்பன்,பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி புதுக்கோட்ட

30.07.2011.த.ஆ.2042- தமிழிற்கான செம்மொழித் தகுதி கிடைத்தற்கு முக்கிய காரணமாக அமைந்தன இலக்கியங்கள் ஆகும். பண்பாட்டுச் செழுமையும், தனித்தன்மை மிக்க நாகரீகமும், தேர்ந்த மொழி ஆளுமையும், பழமையும் கொண்ட பல இலக்கியங்கள் தமிழில் இருப்பதனாலேயே அதற்குச் செம்மொழித் தகுதி கிடைத்திருக்கின்றது.

மேலும் வாசிக்க...
 

தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து

30.07.2011-த.ஆ.2042--வரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங்கூட பெரிய ஆபத்தாகி விட்டது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1114 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.