குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும் மாபெரும் அறப் போராட்டம் வைகோ

 09.08. 2011  தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக ஐ.நா. அவை கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் ஆகஸ்ட் 12ம் திகதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மாபெரும் அறப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
 

அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைப்பது தொடர்பில் இந்தியா நேரடி பிரதிநிதி ஒருவரை நியமிக்கத்திட்டம்

07 .8.2011 நியமனம் பெறுபவர் பார்த்தசாரதியா? ரொமேசு பண்டாரியா? என்று குமரிநாடு இணையம் கேள்வி கேட்டு நிற்கிறது.  இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளது.

மேலும் வாசிக்க...
 

அறுபது ஆண்டுகாலம் புரையோடிய இனப்பிரச்சினை பிரசவத்திற்கு சர்வதேமருந்துதேவை.வி.தேவராச்வீரகேசரி

07.08.2011த.ஆ-2042--உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பு குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. யாழ்ப்பாணத்தில் அரச தரப்பும், அரசு சார்பான தரப்பும் தமிழ் மக்களின் இந்த தீர்ப்பு குறித்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

அமெரிக்க 10 போர் விமானங்கள் அத்துமீறிப்பறந்தன!1987 இந்தியமிறாச்2011இல்அமெரிக்கா!

  07.08.2011-த.ஆ.2042- அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன.

மேலும் வாசிக்க...
 

தமிழ் மக்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது – பெசில்

07.08.2011  -அய்க்கிய இலங்கைக்குள் தீர்வு என்று கூறியபின் என்ன பிரிவினை   பிரிவினை  என்பதைவைத்தே சிங்களம் அரசியல் நடத்துகின்றது.தமிழ் மக்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராயபச சாடியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் பேச்சுவார்த்தை தொடராது- சம்பந்தன் செவ்வி!

07.08.2011---அரசாங்கத்துடனான அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடரவேண்டுமானால் அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்படவேண்டும். 

மேலும் வாசிக்க...
 

இலங்கை அரசினால் அழிக்கப்பட்ட ஒரு அழகிய சம்பூர் தமிழ் கிராமத்தின் உண்மைக் கதை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய தமிழ்க்கிராமமே சம்பூராகும்.

மேலும் வாசிக்க...
 

மன்னாரின் படுகைக் கடலில் எண்ணெய் தோண்டுவதற்கான பணிகளை இலங்கை ஆரம்பித்துள்ளது:-

07.08. 2011  கீழே சில செய்திகள்.... மன்னாரின் படுகைக் கடல் பகுதியில் இலங்கை எண்ணெய் தோண்டுவதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராயபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தமிழ் கட்சிகளுக்கு அழைப்புவிடுகிறதாம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப் படுமானால்?

07.08.2011  யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்கான பாராளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்படுமென வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பாக தமிழ் கட்சிகளோடு கலந்துரையாடுவதற்கு ஈ.பி.டி.பி. அழைப்பு விடுக்கின்றது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1109 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.