குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தாயக செய்திகள்

சுதர்சன நாச்சியப்பன் நாடகம்டில்லியில் குழம்பியது.தமிழக உறுப்பினர் இலங்க்கைக்கு சேவையா?

20.08.2011 திமுக ஆட்சி அப்புறப்படுத்தப்பட்டு அதிமுக ஆட்சி பதவியேற்ற பின்னர்.  ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பான வலுவான போராட்டங்கள் தமிழகத்தில் மீண்டும் நடக்கத் துவங்கியுள்ளன.

மேலும் வாசிக்க...
 

சிந்துவெளியில் கல்வி நிலைகு. பரமசிவன்-இவ்வாறே எமதுபள்ளிகளும் ப.க.கழகங்களும் ஏமாற்றின.

விடுதலை 28.3.1954-அறிமுகம்: (ஆரியர் இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்னே, இங்கே வாழ்ந்த இனத்துக்கு - திராவிட இனத்துக்கு _ கலை கிடையாது; இலக்கியம் கிடையாது; பண்பாடு கிடையாது, பகுத்தறிவு கிடையாது என்றெல்லாம் இங்கேயுள்ள சில விழிக்  குருடர்கள் பேசியும் எழுதியும் வந்தனர்; வருகின்றனர். அவர்கள் யாரப்பா இங்கு வாழ்ந்தார்கள்? என்று கேட்டால், பாரப்பா இங்கு வாழ்ந்த பழந்தமிழர்  பெருமை என்று காட்டும் கரப்பா, மொகஞ்சதாரோக்கள் இங்கு உண்டு;

மேலும் வாசிக்க...
 

யாழ்.கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் காரணம்! மாநகர முதல்வர் எதிரியாக இருந்தாலும்சரியே

20.08.2011-யாழ்.கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் காரணம்! மாநகர முதல்வர் எதிரியாக இருந்தாலும்சரியே  யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேசுவரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.சமீப காலமாக யாழ்.நகரத்தில் கலாசார சீர்கேடுகள் குறித்த  பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்புகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க...
 

வடக்கு வைத்தியசாலைகளை புனரமைப்பதற்கு அமெரிக்கா நிதி பூநகரி மருத்துவமனை திறப்பதற்கு நடவடிக்கைஇல்லையா?

 20.08. 2011  இரண்டு கட்டங்களாக வைத்தியசாலை புனரமைப்பு நடவடிக்கைகள்.. வடக்கின் வைத்திய சாலைகளை புனரமைப்பதற்கு அமெரிக்கா நிதி உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.மூடப் பட்டிருக்கும்பூநகரி மருத்துவமனை திறப்பதற்கு யார்நடவடிக்கை எடுப்பது.தற்போதும் இராணுவமுகாமாகவே இருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

பூநகரிபி.ச தலைவராக.வைத்தியக்கலாநிதி(R.A.M.O) க.பொன்னம்பலம்அவர்களின்மகன் பொ.சிறிகந்தராசா.யா.இ.மு.உ.அ

 பூநகரி பிரதேச சபைத்தலைவராக திரு.பொ.சிறிகந்தராசா அவர்கள் பதவியேற்கும் நிகழ்வில் தமிழர்களின் அரசியலில் முதியவர் திரு.சம்பந்தர் அய்யாஅவர்களுடன். 

 20.08.2011.த.ஆ.2042-இன்றையதினம் பிரதேசசபைத் தலைவர்கள் உறுப்பினர்கள் யாழ்நகரில்  பதவியேற் கின்றார்கள். இதுவிடயத்த்தில் தமிழர்கள் இலங்கை வாழ்த்தமிழர்கள் விழிப்படைய வேண்டும்.  காரணம் முன்னர் கிராமசபை என்றிருந்ததை இப்போ பிரதேச சபை என்று இலங்கை அரசநிர்வாகம் மாற்றி நிர்வகிக்கின்றது. இதனடிப்படையில் இன்றையதினம் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தத்தமது கட்சிகளின் தலைவர் முன்னிலையில் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

மேலும் வாசிக்க...
 

நல்லூர் முருகா உன்னை ஏன் வணங்குகிறேன்?நன்றி வலம்புரி

 19.8.2011-நல்லூர் கந்தப்பெருமானுக்கு பல் கோடி வந்தனங்கள் உங்கள் திருவருள் மீது வற்றாத ஈர்ப்புக் கொண்ட இச்சிறியேன் எழுதும் திருமடல் இது.

மேலும் வாசிக்க...
 

சில தரப்பினர் எப்போதும் திருப்தி அடைய மாட்டார்கள் பா.செயலாளர் பூதங்களையும் சேர்த்ததுயார்?

  19.08. 2011  சில தரப்பின எப்போதும் திருப்தி அடைய மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராயபட்ச தெரிவித்துள்ளார். பூதங்களையும்  சேர்த்துக் குடியர்த்தி தமிழர்களை அழிப்பதிலும் அப்புறப் படுத்து வதிலும் குறியாக இருந்தால் திருத்தியடைய முடியுமா!

மேலும் வாசிக்க...
 

தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கப்படுகின்றன – சிறீதரன் பூநகரிமுட்கொம்பனில்300ஏக்கர்

 19 .08. 2011தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கப்படுகின்றன – சிறீதரன் பூநகரி முட்கொம்பனில் 300ஏக்கர் தென்னம் தோட்டம் அரசால்அபகரிப்பு என்பதையம் குமரிநாடு இணையம் அறியப்படுத்திக் கொள்கிறது.

மேலும் வாசிக்க...
 

புதுடெல்லிக் கருத்தரங்கில் ஈபிடிபியை ஒதுக்கியது இந்தியா!ஈ.பி.டி.பி திரைமறைவில் நின்றால்

 19.08.2011 பூட்டானுக்கு சென்று பேசியபோது மலையகம் உட்பட என்றே கோரிக்கை ஓங்கிஒலித்தது  இப்போ எப்படியோ!

மேலும் வாசிக்க...
 

பரிசுத்தமிழ்இளைஞன் சென்னையில் இன்று திருக்குறள்நெறித் திருமணம் செய்துகொண்டார்.

  18.08.2011.த.ஆ.2042-பரிசுத்தமிழ்இளைஞன் சென்னையில் இன்று திருக்குறள் நெறித்திருமணம்  செய்துகொண்டார். பாண்டுச்சேரி பேராசிரியர்திரு. கதிர்முத்தையன் அவர்கள் நிகழத்தினார். திருக்குறளாண்டு  2042 இன்று 18.8.2011 காலை 11.00முதல் பிற்பகல் 13.00மணிவரை இடம்பெற்றிருக்கிறது. இத்திருமணத்திற்கு சென்ற தமிழுணர்வாளர்கள் பலர் பாராட்டிச் சென்றுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1104 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.