18.12.2020....இத்தாலியில் நத்தார்(கிறிசுதுமசு) காலத்தில் நாடாளவிய பூட்டுதலுக்கான கோரிக்கைகள் அதிகரிக்கின்றன !சுவிற்சர்லாந்தில் தீயநுண்மி (கொரோனா வைரசு) பரவுவதை எதிர்த்துப் போராடும் வகையில் நாடாளாவிய பூட்டுதலை மருத்துவத்துறை வலியுறுத்தியிருந்தது. இதனால் இன்று புதிய விதிகளின் கீழ் நாடாளவிய பூட்டுதல் அறிவிக்கப்படலாம் என பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுவிசு மத்திய கூட்டாட்சி அரசு, நாடாளவிய பூட்டுதலைத் தவிர்த்துள்ளது. செய்தி...... சுகன்யா கயேந்திரக்குருக்கள்.