குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

பூநகரி ஞானிமடம் அ.த.க.பாடசாலை அதிபர் இணையர் தவமலர் கனகசபைக்கு சனாதிபதிமாளிகையில் மதிப்பளிப்பு

பூநகரி ஞானிமடம் அ.த.க.பாடசாலை அதிபர்  சித்தங்குறிச்சியை சேர்ந்த இணையர் தவமலர் கனகசபைக்கு சனாதிபதி மாளிகையில்  மதிப்பளிப்புஇப்பாடசாலை இவ்அதிபரவர்களால் பல ஆண்டுகள்  நிர்வகிக்கப்பட்டு வருகிறது.06.10.2011 .இன்று பி.ப.மூன்றுமணிக்கு அலரிமாளிகையில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற விருக்கிறது. 

மேலும் வாசிக்க...
 

சுவிற்சர்லாந்தில் தேர்தல் 23.10.2011 இல் நடைபெறவுள்ளது அதிகதமிழர்கள் வாக்களித்தார்கள் செய்திவருமா?

06.10.2011-சுவிற்சர்லாந்தில் கணிசமான தமிழர்கள் வாக்குரிமையுடன் வாழ்கின்றார்கள். இலங்கை விவகாரத்திலும் சுவிசுதமிழர்களின் நிலையை நன்கு உணர்ந்து செயற்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 3500 தமிழர்களுக்கு தலா 25.000 பணம்.

மேலும் வாசிக்க...
 

இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்தியத் திட்டத்தின் பணிகளைப்பார்வையிடுட

06.10.2011-இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை பயணம்! தமிழ் மக்கள் தீர்வு குறித்து பேச்சு!!  இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

சுவிசு(ஸ்) நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகும் தமிழருக்கான குரல்

05.10.2011-வரும் 23 .10 .2011 சுவிஸ் தேசிய சபைக்கான பாராளுமன்ற தேர்தலில் பாசெல் மாநிலத்திலிருந்து பசுமைக்கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் இடதுசாரிக் கொள்கையுடைய சிபெல் ஆர்சு(ஸ்)லான்

மேலும் வாசிக்க...
 

அமெரிக்க அழைப்பாணையை ஏற்றுக்கொள்ள முடியாது : அரசாங்கம் மறுப்பு கம்பியறைகள் காத்துக் கொண்டே இருக்கும்

05.10.2011-திருவள்ளுவராண்டு-2042-சனாதிபதி மகிந்த ராசபட்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.கேக் சர்விசு என்னும் பிரகடனத்தி;ன் அடிபப்டையில் அரச தலைவர்களுக்கு எதிராக இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

வருகுது வருகுது உண்மை வெளியே வருகுது.10.12.2009 இல் குமரிநாட்டின்கருத்தாக வெளியானது.

உள்வீட்டுக்காரர் எதிர்வீட்டுக்காரர் ஆகி இரண்டுபட்டதால் புதுமாத்தாளன் மூடுமந்திரத்தின் முடிச்சு அவிழ்ந்தது சரத்பொன்சேகா திருவாய்திறந்தார்.
கிராமப்புறத்து தோட்டங்களில் குரங்குகாவல் முறையை ஊரவர்கள் கையாள்வார்கள்.தேங்காய்ச்சிரட்டையில் மிளகாய்ப்பொடி அருகருகே அய்ந்து ஆறு கொட்டன்கள் போட்டுவிடுவார்கள்.

மேலும் வாசிக்க...
 

இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் சனியன்று கொழும்பு பயணம்

05.10.2011-இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் எதிர்வரும் சனிக்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

பருத்தித்துறையில் பழைய கற்கால ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – சிறிலங்கா வரலாற்றில் முதலாவது சான்று

05.10.2011-திருவள்ளுவராண்டு.2042-சிறிலங்காவில் வரலாற்றுக்கு முந்திய பழையகற்கால கல் ஆயுதங்கள் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

உலகமே தெரியாமல் எங்களை இருளுக்குள் தள்ளியவர்களின் பரிசில்கள் எமக்கு ஏன்?

05.10.2011-    எங்கள் அவயங்களைப் பறித்தவனின் கரங்களினால் நாங்கள் பரிசில் வாங்குவதை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது என்று கூறுகிறார் இரண்டு கண்களும் தெரியாத கைகள் இரண்டும் இல்லாத நவின் பாடசாலை மாணவி.

மேலும் வாசிக்க...
 

ஆத்மா இசைத்தட்டு - உளசமூகத்திற்கு வலிமை சேர்க்கும் நோக்க வெளிப்பாடு - கு. பாலசண்முகன்

05.10.  2011  துவிச்சக்கர வண்டியும் எண்ணெய் விளக்கும் கொண்டு வாழ்ந்த காலத்தில் இருந்த மன அமைதி,ஆறுதல் இன்றில்லை.உளசமூகத்திற்கு வலிமை சேர்க்கும் நோக்க வெளிப்பாடு என்று கு.பாலசண்முகன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1086 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.