குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

தாயக செய்திகள்

திரள் மக்கள் ஊடகங்களும் பரப்பியல் வாதமும்..திரைத்துறை வெகுமக்களின் பண்பாட்டுக்குரியனவாகவுள்ளன!

மார்ச் 18, 2011....குமரிநாட்டில் 11.02.2024 இல் ஏற்றப்படுகின்றது. எமது இடைச்செருகலாக இது யாழ் குமுகாயநிலை பற்றி இதனுாடே  விளங்கிக்கொள்ளல் அறிவியல்சார் பார்வையாகும்!

நமது காலம் ஊடகங்களின் காலம். பொருளாதார அடித்தளத்தின் பேரால் குமுகாயக்கட்டமைப்பை(சமூகக்கட்டமைப்பை) வரையறை செய்யும் மார்க்சியச் குமுகவியலாளர்கள் (சமூகவியலாளர்கள்) கூட 2000- க்கு முன்னும் பின்னுமான இருபதாண்டுகாலக்(குமுகாக்கட்டமைப்பை) சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information society) என்றே வரையறை செய்கின்றனர் . நகரம் மற்றும் பெருநகர வாசிகள் ஊடகவலைப் பின்னலுக்குள் தன் விருப்பத்தோடு வந்து சேர்ந்து விட்டனர். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே நுழைந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் வாசிக்க...
 

பிரித்தானியா பாராளுமன்றத்தில் (இலண்டன்) தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல் நாளன்று 15.01.2024 (01.01.தி.

ஆ. 2055) இராவணன் கதைசொல்லும் ஈழத்துநாட்டியம் அரங்கேறியது! .....அரங்கேற்றியவர்களுக்கு  வாழ்த்துகள். பரதநாட்டியம் இந்திய அடையாளத்ப்பெற்று விட்டது  அதிலிருக்கும் கிராமிய நடனங்கள், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம்,கரகம் என்பனவே எமது (தமிழர்) நடனக்கலைக்குரியவை ஏனையவை பிறமாநிலக் கலவைகளில் உருவானவையாகின்றன. இதனால்தான் மேனாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  காலஞ்சென்ற  அமமரர் வித்தியானந்தன்அவர்கள்  ஈழத்து நடனம் வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்றார் . அது இன்று மேனாள் இலங்கைப்பேராசிரியர் பாலா.  சுகுமார் அவர்களால் இங்கிலாந்துப்பாராளுமன்றத்தில் அரங்கேறியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

நாகநாட்டு இராசதானி வரலாறு

11.01.2024...ஈழத்தில் பெளத்தமத வருகைக்கு முற்பட்ட காலத்தில் ஆசீவக மதமும், ஐயனார் வழிபாடும் எவ்வாறு சிறப்புப் பெற்றிருந்து என்றும்  இன்று  அவை எவ்வாறு சிதைக்கப்பட்டு உள்ளனஎன ஆராய்வதும் ஆசீவக ஐயனார் வழிபாட்டுக்குரிய நாகநாட்டின் இராசதானியாக விளங்கிய அநுராதபுரம் எவ்வாறு சிங்கள பெளத்தமத பூமியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதனையும் வெளிப்படுத்துவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும் ஏனெனில் ஆசீவக மதமானது ஈழத்தில் நாகநாட்டின் தலைநகராக  அநுராதபுரத்தை முதன்முதலாக கொண்டிருந்த தேவநம்பிய திசனின் பாட்டனான பண்டுகாபயன் (கிமு 377 - கிமு 367)

மேலும் வாசிக்க...
 

இலங்கையுடனான சுவிற்சர்லாந்தின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய அந்நாட்டின்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் -09.01.2024.... தி.ஆ 2054 தமிழீழத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள்,துன்புறுத்தல்கள் ,கொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் உரிமையும் நீதியும் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றன. இவ்வாறான சூழலில் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பன்னாட்டு நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள்.

மேலும் வாசிக்க...
 

தெரிந்தும் தெரியாத தமிழ் - நுாலாய்வு: கிருசுணா

06.01.2021..... மீண்டும் 06.01.2024...தி.ஆ .2054...திரு. வி.இ.குகநாதன் அவர்களது தெரிந்தும் தெரியாத தமிழ் என்ற நுாலை kindle மூலம் அண்மை யில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்நுாலைப் படித்த பின்பு அதனைப் பற்றி குறிப்புரை ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும் என்ற நோக்கம் தோன்றவே இக் கட்டுரையை எழுத முனைந்துள்ளேன்.

மேலும் வாசிக்க...
 

உலக புடைவைநாள் - உலகநடைமுறைநாட்காட்டியின்டிசம்பர் 21 /தமிழர்களின் உடைநாகரிய வரலாறு!

29.12.2023....திருவள்ளுவராண்டு 2054 ......2009 முதல் டிசம்பர் 21ம் நாள் உலக புடவை நாளாக கொண்டாடப்பட்டு= நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.(அனுசரிக்கப்பட்டு )வருகிறது. புடவையின் பாரம்பரியத்தை போற்றவும் அதன் முக்கியத்துவத்தை ஏற்றவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

ஒசைரிசு-ரெக்சு: பூமிக்கு தண்ணீர் எப்படி வந்தது? பென்னு சிறுகோளின் மண்ணில் கிடைத்த பதில்

கட்டுரை தகவல் ,எழுதியவர்,யோனதன் ஏமோசு,பதவி,பிபிசி அறிவியல் செய்தியாளர்12 அக்டோபர் 2023.... பூமியில் இருந்து 200 கோடி கி.மீ தொலைவில் இருக்கும் ‘பென்னு’ என்னும் சிறுகோளில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, நாசாவின் ஒசைரிசு ரெகசு விண்கலம் சென்ற மாதம் பூமிக்குக் கொண்டு வந்தது. ஏழு ஆண்டுகள் பயணித்து 700 கோடி கி.மீ. சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு ஒசைரிசு ரெக்சு பூமிக்குக் கொண்டு வந்த பென்னு சிறுகோளின் மண் மாதிரியை இப்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

 

மேலும் வாசிக்க...
 

பூநகரி பைதிரசபையின்(பிரதேசசபையின் நுாலகம் இரண்டும் தரம் உயர்த்தப்பட்டது! 01.10.2023

பூநகரி பைதிரசபையின்(பிரதேசசபையின்) கீழுள்ள பூநகரி பொதுநூலகம் மற்றும் பல்லவராயன்கட்டு பொது நூலகம் என்பவை தரமுயர்த்தப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் கீழுள்ள இலங்கை தேசிய நூலக சபையால் கடந்த நவம்பர் 22ம் திகதி முதல் பொதுநூலகங்களாக அவை தரமுயர்த்தப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க...
 

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு

01.07.2023.....இச்செய்தியானது உலகவரலாறாக இருக்கப்போகும்  செய்தியாகும். ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிசன்சு எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு சென்றது.

மேலும் வாசிக்க...
 

பழமையான மொழி தமிழா? சமசுகிருதமா?- கவர்னர் ஆர்.என்.இரவி பரபரப்பு பேச்சு12 .05.2023

16.05.2023....குமரிநாடு.கொம் இடைசெருகலாக ஒரு கருத்தை முன்மொழிகின்றது. சீக்கியர் தலப்பாகை, தலைமுடிதாடி,கத்தி உரிமை போன்று தமிழ்நாட்டுக்கு  ஆளுனராக வருபவர் தமிழ்மொழியை  மதிப்பவராகவும் தமிழ்மொழி பேசக்கூடியவராகவும் தமிழை வாசித்து அறியக்கூடியவராகவும் இருக்கவேண்டும்  என்ற சிறப்புரிமையைப்பெறவேண்டும் சட்டரீதியாக.(தமிழ்நாடு என்று பெயர் பெற்றுக்கொண்டதுபோல்.)தமிழ் மொழியையும், சமசுகிருத மொழியையும் பழமையான மொழிகள் என்று கூறுவார்கள். தமிழ் மொழியில் இருந்து சமசுகிருதத்துக்கு பல சொற்கள் வந்துள்ளன.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 1 - மொத்தம் 1147 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.