ஆந்திர மாநிலத்தை பிரிப்பது என்ற இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவைக் கண்டித்து அந்த மாநிலத்தில் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தின் பல பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்தின் தெற்கு மற்றும் கடலோர மாவாட்டங்ககளில் வணிகங்களும், கடைகளும் மற்றும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததுடன், வாகனங்கள் வீதியில் ஓடவில்லை.