குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

இந்திய செய்திகள்

கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று சென்னை வருகிறார்

3.12.2011இந்தியாவில் 2ஜி அலைவரிசை முறைகேட்டில் நிபந்தனையுடனான பிணை கிடைத்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று(3.12.2011) சென்னை வருகிறார்.

மேலும் வாசிக்க...
 

கனிமொழி யாமீன் மனு இன்று விசாரணை.கனிமொழிக்கு யாமீன் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

28.11. 2011  -சுமார் ஆறு  மாத கால சிறைவாசத்தின் பின்னர் டில்லி உயர்நீதிமன்றத்தில் யகமீன் பெற்றுள்ள கனிமொழி இன்று இரவு அல்லது நாளை காலை திகார் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

மதுரை இளங்குமரனார் மலேசியா வருகை

#தம்முடைய ஓருடலில் தமிழையும் திருக்குறளையும் ஈருயிராகத் தாங்கி வையத்துள் வாழ்வாங்கு வாழும் தமிழ்ப் பெரியார்..

மேலும் வாசிக்க...
 

இலங்கை இரட்டை நிலைப்பாடு- யெயலலிதா பிரதமருக்குக் கடிதம்.

18.11.2011  மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ளார் யெயலலிதா.தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது மாநில மக்களை நிம்மதி இழக்கச் செய்துள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, தங்களுக்கு நான்கு முறை கடிதம் எழுதியுள்ளேன்.

மேலும் வாசிக்க...
 

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது நேரில் ஆய்வு நடத்திய பிறகு அப்துல் கலாம்

திங்கள், 07 நவம்பர் 2011   `கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்று அங்கு நேற்று நேரில் ஆய்வு நடத்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.

மேலும் வாசிக்க...
 

கூடங்குளம் அணு மின் நிலையம் சிறப்பானது, பாதுகாப்பானது, வரப்பிரசாதம்- கலாம்

 07.11.2011- கூடங்குளம் அணு மின் நிலையம் சிறப்பானது, சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது, இது தமிழகத்திற்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்

மேலும் வாசிக்க...
 

பண்பாட்டுச் சின்னங்களை அழிப்பதா?கலைஞர் கடிதம் சோவிற்கு முதலமைச்சரா? தமிழகத்திற்கு முதலமைச்சரா?

05.11.2011-- பண்பாட்டுச் சின்னங்களை ஒவ்வொன்றாக முதல் அமைச்சர்யெயலலிதா அழித்து வருகிறார் என்று தி.மு.க. தலைவர் கலைஞர்அவர்கள் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் வருமாறு:உயிரோடு இருப்பவர்களின் பெயர்களை எந்தவொரு அரசுக் கட்டடத்திற்கும் சூட்டக் கூடாது என்பது எம்.யி.ஆர். அரசின் கொள்கையாக இருந்தாலும்

மேலும் வாசிக்க...
 

கனிமொழியின் யாமீன் மனு மீது தீர்ப்பு இன்று யாமீன் கிடைக்கவில்லையாம்...

கனிமொழியின் யாமீன் மனு மீது தீர்ப்பு இன்று :
03 நவம்பர் 2011   டில்லி பாட்டியாலாவில் இருக்கிற சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கனிமொழியின் யாமீன் மனுவை நிராகரித்து விட்டது.

மேலும் வாசிக்க...
 

சூர சம்கார நாளில் முருகனை உதாரணம் காட்டி கருணாநிதி பேச்சு

 01.11.2011-சூர சம்கார நாளில் முருகனை உதாரணம் காட்டி கருணாநிதி பேச்சு  சென்னையில் நடந்த திமுக குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி, கடவுள் முருகனை மேற்கோள் காட்டிப் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் வாசிக்க...
 

பிரதமர் நாட்டில் இல்லாவிட்டால் பிரணாப் அல்லது சிதம்பரம் அவரது பணிகளைப் பார்ப்பர்

 25.10.2011.திருவள்ளுவர்ஆண்டு.2042..மத்தியரசு  பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது அவரது பணிகளையும், பிரதமரின் தினசரி அலுவல்களையும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அல்லது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரில் ஒருவர் பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 29 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.