குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

இந்திய செய்திகள்

தகுதியே இல்லாத தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுகிறேன்: முதல்வர் யெயலலிதா

04.02.2012-நான் வெட்கப்படுகிறேன்.அதிமுகவினரை திருப்திப்படுத்தவே விருப்பமில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி வைத்தேன். தகுதியில்லாதவர்கள் அரசியலில் உயர் நிலையை எட்டினால் தேமுதிகவினர் போலத்தான் நடப்பார்கள் என்று முதல்வர் யெயலலிதா காட்டமாக கூறியுள்ளார்

மேலும் வாசிக்க...
 

திராவிட என்பது ஓர் இனத்தின் பண்பாடு என்றும் கூறினார் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள்.

27.01.-2012-திராவிடர்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் --காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்கநாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் உரை யாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

மேலும் வாசிக்க...
 

உலகத் தமிழர்கள் ஒரு குடைக்கீழ் இணைந்து தமிழ் தமிழரின் பெருமையை நிலை நிறுத்துவோம்

(1-1-2012அன்றுஇலக்குவனார் இலக்கியப் பேரவையின் சார்பில் நடந்த விழாவில் உலகளாவிய நாடுகளில் வாழும் தமிழ் தமிழர்களைப் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை] சு.பேர்ண். வள்ளுவன்.பாடசாலை பற்றியும். உ.த.ப.இயக்கம்பற்றியும்.அய்ரோப்பியத்தமிழரகள் பற்றியும்....

மேலும் வாசிக்க...
 

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும்மேற்பட

25.12.கிறிசுஆண்டு2011-தமிழாண்டு2042-முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

மேலும் வாசிக்க...
 

கேரளமுதல்வரிடம் 3000மேல் சொத்தில்லையாம்.

25.12.2011. கேரள முதல்வர் அச்சுதானந்தனிடம் அசையும், அசையா என எந்த சொத்தும் இல்லை. கையிருப்பாக ரூ. 3000 மட்டுமே வைத்துள்ளாராம்.

மேலும் வாசிக்க...
 

தமிழக உரிமையை விட்டுத் தர முடியாது- 142 அடியாக நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும்.

15 .16.12.2011  முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமையை நிலை நாட்டும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் யெயலலிதா முல்லை அணை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்தார்

மேலும் வாசிக்க...
 

மார்க்ஸ்சிஸ்ட் cpi (m) கட்சியின் போலி முகம் - டி.அருள் எழிலன்

09 .12. 2011 -கடந்த மூன்று நாட்களாக தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்கு பதிலடியாக தமிழகத்தில் உள்ள கேரளத்தவர்களுக்கு எதிரான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பரவலாக தாக்கப்பட்டிருக்கின்றன. கேரள எல்லையோரப் பகுதிகளான கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு போடும் அளவுக்கு நிலமை மோசமாகியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

உயிருக்கு பயந்து சிறையிலேயே இருக்கிறாரா ராசா?:

08.12.2011-வழக்கறிஞர் மறுப்பு2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, யாமீன் கோராமல் இருப்பது ஏன் என்பது புதிராகவே உள்ளது. வெளியில் வந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் தான் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதை அவரது வழக்கறிஞர் சுகில் குமார் மறுத்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியா உடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயார்

06.12.2011-இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை, பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த சீனா முன் வந்துள்ளது.

மேலும் வாசிக்க...
 

தமிழ்க்காவல் இணைய இதழ் தொடக்க விழா

06.12.2011-புதுச்சேரி தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்க்காவல் என்னும் இணைய இதழ் தொடக்கவிழா புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் வரும் 15ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 28 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.