குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

இந்திய செய்திகள்

இலங்கை இனவாத அமைச்சர் சம்பிக்கவின் எச்சரிக்கைப் பேச்சு: கலைஞர் கருணாநிதி கண்டனம்

20.06.-2012-ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவமே போதும், நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு திமுக தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கலைஞர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

திரச்சியில் விசயகாந் கொதித்தெழுந்தார்.!

01.06.கி.ஆ2012-தமிழாண்டு2043-எரிபொருள் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விசயகாந்த் தலைமை தாங்கி பேசியதாவது: 5 வருடத்துக்கு ஒரு முறை தான் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்.

மேலும் வாசிக்க...
 

திருச்சி ஆர்ப்பாட்டத்தில் விசயகாந்த் ஆவேசம்

01.06.கி.ஆ2012-தமிழாண்டு2043-எரிபொருள் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விசயகாந்த் தலைமை தாங்கி பேசியதாவது: 5 வருடத்துக்கு ஒரு முறை தான் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்.

மேலும் வாசிக்க...
 

திருச்சி ஆர்ப்பாட்டத்தில் விசயகாந்த் ஆவேசம்

01.06.கி.ஆ2012-தமிழாண்டு2043-எரிபொருள் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விசயகாந்த் தலைமை தாங்கி பேசியதாவது: 5 வருடத்துக்கு ஒரு முறை தான் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டும்.

மேலும் வாசிக்க...
 

சனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கோவணம் கட்டிய விவசாயி அறிவிப்பு

27.05.2012-தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கொளாநல்லி குட்டப்பாளையத்தில் தங்கவேல்(வயது 53) என்ற விவசாயி வசிக்கின்றார். 

மேலும் வாசிக்க...
 

மதுரை பாயக மாநாட்டில் ஈழத்தமிழர் விவகாரம் குறித்து அத்வானி, சுஸ்மா முக்கிய உரை

11.05.2012-மதுரையில் இன்றுகாலை ஆரம்பமாகும் பாயகவின் 5வது மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து கட்சியின் தலைவர்கள் அத்வானி மற்றும் சுச்மா சுவராச்ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

நாட்டை வலிமைப்படுத்த அணுகுண்டு, ஏவுகணை தயாரிப்பு அவசியம் முன்னாள் குடியரசுத் தலைவர் -அப்துல்கலாம்

08.05.2012--நாட்டை வலிமைப் படுத்த, பாதுகாக்க அணு குண்டு, ஏவுகணை தயா ரிப்பு மிக அவசியம் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

கருணாநிதி தலைமையில் மீண்டும் உருவாக்கப்பட்டது தமிழீழ ஆதரவாளர் அமைப்பு

 

03.05.கி.ஆ2012தமிழாண்டு2043-சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்ற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் முதலாவது கூட்டத்தில், சிறிலங்காவில் தனி ஈழத்தை அமைப்பது தொடர்பாக ஐ.நா வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

- முனைவர் மு.இளங்கோவன். தமிழ் மக்களுக்குப் பாடல்கள் வழியாக உணர்ச்சியூட்டித் தமிழ் உணர்வுபெறச் செய்தவர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார்.

 

30.04கி.ஆ2012தமிழாண்டு2043-பாவேந்தர் பிறந்த புதுவை மண்ணில் ஒவ்வொரு ஆண்டும் புதுவை அரசின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இன்று(29.04.2012) காலை பதினொரு மணியளவில் புதுவை சட்டப்பேரவையின் எதிரில் உள்ள பாவேந்தர் சிலைக்குப் புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமி,

மேலும் வாசிக்க...
 

கொலைவெறி பாடலுக்கு மயங்கி விட்டேன்: மலேசியா பிரதமர்

29.04.2012-தமிழ் திரையுலக நாயகன் தனுஷ் நடித்த “3” திரைப்பட பாடல் “ஒய் திஸ் கொலவெறி” பாடல் தம்மை மயக்கிவிட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 25 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.