குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

இந்திய செய்திகள்

13.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கறுப்பு, நீலம் மை பயன்படுத்த உத்தரவு

புதுடில்லி:அலுவலக கோப்புகளில் குறிப்புகள், தகவல்கள் எழுதும் போது, கறுப்பு அல்லது நீல நிற மையை பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னர், இணை செயலர்கள் மற்றும் அதற்கு மேலான அதிகாரிகள் மட்டும், பச்சை நிற மையை பயன்படுத்தி கையெழுத்திட அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் வாசிக்க...
 

12.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பா.ஜ, எம்.பி., மீது வழக்கு

மும்பை:பா.ஜ., எம்.பி., பினாகி மிஸ்ரா, பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ரூ.200 லஞ்சம் கொடுத்ததாக, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

11.11.2014- இன்றய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

2ஜி வழக்கு: 18ம் தேதிக்கு சி.பி.ஐ., மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில், அமலாக்கத்துறை இணைஇயக்குநர் ராஜேஸ்வர் சிங் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பெற அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பரில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

கனிமவள முறைகேடுகளில் தமிழக அரசு சிலரை காப்பாற்ற முயல்கிறது

தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்திருப்பதன் மூலம் நீதிமன்ற உத்தரவை அவமதித்திருப்பதாக சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் வாசிக்க...
 

கருப்பு பணம் போட்ட தொழிலதிபர்களின் பட்டியல் வெளியீடு: அரசியல்வாதிகளின் பெயர் வெளியாகவில்லை..

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் பட்டியல் குறித்த பிரமாண பத்திரத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இந்த பட்டியிலில் மூன்று தொழிலதிபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க...
 

நடிகர் ரயினிகாந்தை நம்பியில்லை பாரதிய யனதா கட்சி : தமிழிசை சவுந்தர்ராயன் பேட்டி

பாரதிய யனதா கட்சி நடிகர் ரயினிகாந்தை நம்பியில்லை என்று தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தர்ரான் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...
 

சுப்பிரமணியன் சுவாமியின் அரசியல் சூழ்ச்சி வெற்றியளித்திருப்பதாகத் தகவல்!

25.10.2014 - சுப்ரமணியன் சுவாமியின் அரசியல் சூழ்ச்சி வெற்றியளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க...
 

உலக நாடுகளின் கவனம் இந்தியா மீது திரும்பியுள்ளது: பிரதமர் மோடி

10.08.2014-பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று காலை துவங்கியுள்ளது.

இக்கூட்டத்தில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித் ஷாவுக்கு கட்சி தலைவருக்கான செங்கோலை முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார்.

மேலும் வாசிக்க...
 

தலைகளுக்குமேல் தொங்கிய தூக்குக் கயிறுகளை தவிடு பொடியாக்கிய தாய்: தமிழக முதல்வருக்கு உலகத் தமிழ்

பண்பாட்டு இயக்கம் பாராட்டு[ வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014, 03:24.18 AM GMT ]ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளடங்கிய ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு எடுத்துள்ள, மேலும் எடுக்கப் போகின்ற உடனடி நடவடிக்கைகளை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்

மேலும் வாசிக்க...
 

யப்பானை முந்தும் இந்தியா!நித்யானந்தாவின் சீடரானார் ரஞ்சிதா

28.12.2013-இந்தியா உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக உயரும் என்று சமீபத்திய கணக் கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொரு ளாதார கன்சல்டன்சி நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.

மேலும் வாசிக்க...
 
பக்கம் 21 - மொத்தம் 36 இல்

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.