குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

இவை விபத்துக்களா? கொலைகளா! அமரர் க. சிவபாதம். அவர்கள் பாரஊர்தி விபத்தில்இறந்ததார் இதில்அய்யம் தேவை.

02.08.2011--பூநகரியைப் பொறுத்தமட்டில் இவரின் பாரஊர்தி விபத்து இண்டாவது. இதற்கு முன்னர் பூநகரி ப.நோ.கூ.ச.தலைவரின் மகன் இரண்டு ஆண்டுகள் கைதாகி இருந்து விடுதலையாகி பத்துதினங்களில்    இதேபோன்று பாரஊா்தி விபத்தில் இறந்துள்ளார். அதேபாணியில் அமரர்  சிவபாதமவர்களின் விபத்து நிகழ்ந்திருப்பது மக்களிடையே அய்யத்தை உருவாக்கியிருக்கிறது.செய்தியாக அறிவித்து விடுதலை செய்வது போன்று விடுதலைசெய்துவிட்டு  மர்மக்கொலைகள் நிகழ்கின்றதா!இது தொடர்பாக எல்லாத் தமிழ்த்தரப்பினரும்  வழிப்பாகவிருப்பதும் இதற்கான நடவடிக்கை எடுப்பதும் தேவையான ஒரு விடயமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து வேறுதரப்பினர்களும் நடவடிக்கையில் இறங்கவேண்டும்  முன்பு கொல்லப்பட்ட 40.000 பற்றிப் பேசிக்கொண்டிருக்கம் போதே பல ஆயிரங்கள் மெல்லமெல்லக் கொல்லப்படுகின்றார்கள் விழி எழு  செயலில் இறங்கு.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.