குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுவிசு பள்ளிகள் மீது நம்பிக்கை வைக்கும் அயல்நாட்டு பெற்றோர்கள்

01.08.2011-சுவிட்சர்லாந்து உறைவிடப் பள்ளிகள் நீண்ட கால பாரம்பரியம் கொண்டது ஆகும்.
இந்த உறைவிடப் பள்ளிகளில் உயரிய பாட போதனைகள் கற்பிக்கப்படுவதால் அயல் நாட்டு பெற்றோர் இந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்புகிறார்கள். சுவிசு தனியார் உறைவிடப் பள்ளிகளில் 1 லட்சம் குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை சுவிசு தனியார் பள்ளி கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் ரச்யா, யேர்மனி, பிரான்சு, அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

சுவிசு உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கும் குழந்தைகளில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டு மாணவர்கள் ஆவார்கள். 20 சதவீதம் சுவிசு மாணவர்கள் மட்டுமே உறைவிடப் பள்ளிகளில் உள்ளனர்.

சுவிசு உறைவிடப் பள்ளிகளின் போதன  முறை அயல் நாட்டு பெற்றோரை வெகுவாக கவர்ந்துள்ளது. சில உறைவிட பள்ளிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான அயல்நாட்டு மாணவர்கள் இருப்பது குறிப்படத்தக்கது.

உலக மயமாக்கல் நடவடிக்கை காரணமாக அயல் நாடுகளில் இருந்து எங்கள் நிறுவனங்களுக்கு 95 சதவீதம் வெளிநாட்டு மாணவர்கள் வருகிறார்கள் என சுவிஸ் லேர்னிங் சென்டர் இயக்குனர் கிறிசுடோபே கிளிவாஸ் கூறுகிறார்.

பிரித்தானிய உறைவிடப் பள்ளிகளில் 80 சதவீதம் பிரிட்டன் மாணவர்களும் 20 சதவீதம் அயல்நாட்டு மாணவர்களும் இருப்பார்கள். ஆனால் சுவிசில் அப்படி அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.