குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

தமிழகத்தையும் எதிர்க்கட்சி சூட்மாவையும் சமாளிக்கவே இந்த தந்திரம் காங்கிரசின்கபடம்...

 01 .08.2011  ----இலங்கைப்பிரச்சனையில் இந்தியா டில்லி தமிழர்கழுக்கு எதிராகவும் சிங்களவர்களுக்கு  ஆதரவாக இந்தியா இருப்பதையும் தமிழகத்தையும் எதிர்க்கட்சி சூட்மாவையும் சமாளிக்கவே இந்த தந்திரம் காங்கிரசின்கபடம்... இந்திய பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட சமல் ராயபக்ச உள்ளிட்ட சில இலங்கை எம்பிக்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் திமுகஇ அதிமுக கட்சிகள் இலங்கை விவாகரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பவிருந்த நிலையில் அவையின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை சபாநாயகர் அமைந்திருந்ததோடு அவர்களை வரவேற்று பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் பேசினார்.
 
மீராகுமாரின் வரவேர்புரையிடையே இடைமறித்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள். மீராகுமாருக்கு எதிராகவும்இ இலங்கையில் இருந்து வந்திருந்த சமல்ராயபட்சவுக்கு எதிராகவும் கடும் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் மீராகுமாரால் பேச முடியாமல் போனது.
 
உறுப்பினர்களை அமைதியாக கடும் தொனியில் கண்டித்த மீராகுமார் விருந்தினர்களை உபசரிக்கும் மரபு நமது இந்திய மரபு. அவர்கள் நமது விருந்தினர்கள். எனவே அமைதியாக அமருங்கள் என்று கடுந்தொனியில் எச்சரிக்கை செய்தார்.
 
பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர். இந்த நிகழ்வின் போது திமுக உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.