குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

140000 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்னமும் நாடு திரும்பவில்லை – UNHCR

31.07. 2011  இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் புகலிடம் கோரியவர்களே..140,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்னமும் நாடு திரும்பவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் புகலிடம் கோரியவர்களே இவ்வாறு நாடு திரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடு திரும்பும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக காணி உரிமை தொடர்பான பிணக்குகளுக்கு இன்னமும் சரியான தீர்வுகள் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
மீள்குடியேறும் புகலிடக் கோரிக்கையாளர்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்கு தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனமும், இலங்கை அரசாங்கமும் தெரிவித்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.