சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளி உண்மைக்குப் புறம்பானது, அதில் தோன்றியவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
45 நிமிடங்கள் நேர் காணல் நடத்திய போதிலும், இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
முடியுமென்றால் நேர் காணலை முழுமையாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை வழி நடாத்தும் ருத்ரகுமாரன், எனது வாசஸ்தலத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வாழ்ந்து வருகின்றார்.