குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அதிக அடாவடித்தனம் செய்தும் யாழ் நல்லுார் சாவகச்சேரியில் த.தே.கூ அமைப்பே அதிகவித்தியாசத்தில் முன்னணி

24.07.2011-அதிக அடாவடித்தனம் செய்தும் யாழ் நல்லுார் சாவகச்சேரியில் த.தே.கூ அமைப்பே  அதிகவித்தியாசத்தில் முன்னணியில் வடக்கில் யாழ் மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் வாகு எண்ணும் பணி தொடர்கிறது காங்கேசன் துறை, சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர் சபைகளில் அதிகப்படியான வித்தியாசத்தில் TNA முன்னிலையில் உள்ளது. மற்றும் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை சபைகளில் TNA வெற்றிவாய்ப்பை எட்டியுள்ளது. தீவகத்தில் காரைநகரில் TNA முன்னிலையிலும் நெடுந்தீவு, வேலனையில் EPBP முன்னிலையிலும் உள்ளது

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.