குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வடக்கில் துணை இராணுவக்குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - அமெரிக்கா

21 .07.2011  வடக்கில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தபபட வேண்டுமென அமெரிக்கா ராயாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
30 ஆண்டுகளாக புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பிரதேசத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
வடக்கில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்துவதன் மூலம் ஜனநாயக ரீதியான அரசில் கட்டமைப்பொன்றை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கை அரசாங்கத்தின் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என அமெரிக்கா அறிவித்துள்ளது. இன்னமும் 10000 இடம்பெயர் மக்களே முகாம்களில் தங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆரோக்கியமான ஓர் நிலைமை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.